ரேஷன் கடைகளில் இனி இலவச அரிசி பருப்பு இல்லை!! அதிர்ச்சியில் தமிழக மக்கள்!!

No more free rice dal in ration shops!! People of Tamil Nadu are in shock!!

 ரேஷன் கடைகளில் இனி இலவச அரிசி பருப்பு இல்லை!! அதிர்ச்சியில் தமிழக மக்கள்!! ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய்,சர்க்கரை போன்ற பொருட்கள் மிகவும் குறைந்த விலையிலும் மற்றும் அரசி இலவசமாகவும் வழங்கப்பட்டது. இதனால் இந்தியா முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான பொருட்களை வாங்கி வந்த … Read more

ரேஷன் கடையில் பெண்களுக்கென புதிய திட்டம்!! தமிழக அரசு அறிவிப்பு!!

New program for women in ration shop!! Tamil Nadu Government Notification!!

ரேஷன் கடையில் பெண்களுக்கென புதிய திட்டம்!! தமிழக அரசு அறிவிப்பு!! தமிழக அரசு அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறது. மேலும் பல்வேறு நலத்திட்டங்களையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய திட்டங்களை கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளது. குறைவான விலையில் அதிவேகமான இணையம் வழங்கும் திட்டத்தை விரைவில் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது புதிய திட்டம் ஒன்று அறிமுகமாகியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை அருகே மகாதானபுரம் … Read more

குடும்பத் தலைவிகளுக்கு குட் நியூஸ்!! இன்று முதல் ரேஷன் கடைகளில் இது அமல்!!

குடும்பத் தலைவிகளுக்கு குட் நியூஸ்!! இன்று முதல் ரேஷன் கடைகளில் இது அமல்!! ரேஷன் கடைகளில் மக்களுக்கு மலிவு விலையில் பல பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல பெண்களுக்கும் தமிழக அரசானது பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது கரூர் மாவட்டத்தில் பெண்களுக்கு உதவும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் சானிட்டரி நாப்கின் இனி விற்பனை செய்யப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். அதற்கான செயல்பாட்டை கரூர் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். … Read more

இனி பாமாயில் எல்லாம் இல்லை!! ரேஷன் கடைகளில் வரும் அதிரடி மாற்றம்!!

இனி பாமாயில் எல்லாம் இல்லை!! ரேஷன் கடைகளில் வரும் அதிரடி மாற்றம்!! தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் முதல் மலிவு விலையில் பொருட்கள் முதல் அனைத்தும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் அவ்வபோது பல அறிவிப்புகளும் வெளியிட்டு வருகின்றனர். தற்பொழுது தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கேழ்வரகு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல விவசாயிகளுக்கு உதவும் வகையில் பயிர் வகைகள் விற்பனை செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர். ரேஷன் … Read more

இனி ரேஷன் கடைகளில் அரிசி கிடையாது!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

இனி ரேஷன் கடைகளில் அரிசி கிடையாது!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! இந்தியா முழுவதும் தற்பொழுது அரிசி மற்றும் கோதுமை போன்றவற்றின் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கும் பொது விநியோக அரிசி மற்றும் இதர பொருட்களை நிறுத்துவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் அரிசி மற்றும் இதர பொருள்களின் விலைவாசியை குறைக்க தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விட்டு இதனை விற்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. … Read more

தமிழக அரசு நியாய விலை கடைகளில் சூப்பர் அறிவிப்பு!

தமிழக அரசு நியாய விலை கடைகளில் சூப்பர் அறிவிப்பு! தமிழக அரசு சார்பில் ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் அரசால் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் தனியார் சந்தைகளை விட குறைந்த விலையில் தரமான பொருட்களையும், அதே சமயத்தில் பல இலவச பொருட்களையும், அரசின் நிதி உதவிகளையும் நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படுவதால் எண்ணற்ற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் பயன் பெற்று வருகின்றனர். தற்போது உள்ள நிலையில் நியாய விலை … Read more

ரேஷன் கடைகளுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை! ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்ட சுற்றறிக்கை! 

ரேஷன் கடைகளுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை! ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்ட சுற்றறிக்கை!  தமிழக கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முக சுந்தரம் அனைத்து மாவட்ட இணைப்பதிவாளர்களுக்கு அரசு சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது, ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் கடந்த 2020 அக்.1-ம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டப்படி, பொருட்களைப் பெற ரேஷன் கடைகளுக்கு வரும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, உரிய பொருட்களை … Read more

நாளை முதல் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் -சங்க சிறப்பு தலைவர். கு. பாலசுப்பிரமணியம்!!

நாளை முதல் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் -சங்க சிறப்பு தலைவர். கு. பாலசுப்பிரமணியம்!! நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திரராஜாவின் விரல்களை துண்டித்து கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாளை முதல் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர். கு. பாலசுப்பிரமணியம் … Read more

ரேஷன் கடை ஊழியர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ் வேலை பாதிக்கும் நிலை? இனி உணவு தானிய ஏடிஎம் மூலம் பொருட்கள் வழங்கப்படும்!

Shock news for ration shop employees affecting work? From now on food grains will be delivered through ATM!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ் வேலை பாதிக்கும் நிலை? இனி உணவு தானிய ஏடிஎம் மூலம் பொருட்கள் வழங்கப்படும்! அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடைகளில் மலிவு விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் ரேஷன் கடைகளில் மக்கள் நீண்ட நேர வரிசையில் காத்திருந்து உணவுப் பொருட்கள் வாங்கி வரும் நிலை நிலவி வருகின்றது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை ரேஷன் அட்டையின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றது. … Read more

அரிசி வாங்குபவர்கள் கவனத்திற்கு.. இனி ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்!! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

Attention rice buyers.. Now there is a new change in ration shops!! Action order issued by the government!!

அரிசி வாங்குபவர்கள் கவனத்திற்கு.. இனி ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்!! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!! குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் அரிசி மற்றும் பருப்பு பாமாயில் உள்ளிட்ட பொருள்கள் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருவதை அடுத்து இதனை கொண்டு ஏழை எளிய மக்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். அதேபோல ஓர் ரேஷன் அட்டைதாரருக்கு 20 கிலோ அரிசி என்ற வகையில் வழங்கப்படும் பொழுது அதில் 15 கிலோ அரிசி மத்திய அரசாலும் மீதமுள்ள ஐந்து கிலோ அரிசி … Read more