EWS தீர்ப்பு : மறு ஆய்வு செய்யும் காங்கிரஸ்.. ப. சிதம்பரம் வரவேற்பு..!

EWS 10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பை காங்கிரஸ் மறுபரிசீலனை செய்யும் என அறிவித்ததற்கு ப. சிதம்பரம் வரவேற்பு அளித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்பளித்தது. இந்த தீர்ப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என தீர்பளித்தது. இந்த தீர்ப்பை திமுக, ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! நாளை முதல் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்!

Announcement released by Tirupati Devasthanam! Devotees can book from tomorrow!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! நாளை முதல் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்! திருப்பதி ஏழுமலையான் கோவில் என்பது மிகவும் புகழ்பெற்ற தளமாகும். இந்த கோவிலிற்கு உள்ளூர் ,வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். தினந்தோறும் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்வதால் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பின் படி இலவச டோக்கன் மற்றும் ரூ 300 கட்டணம் செலுத்தி டோக்கன் பெரும் … Read more

சமூக நீதி என்பது ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பொதுவானது! உயர் ஜாதியினருக்கான 10% இட ஒதுக்கீட்டை நாங்கள் வரவேற்கிறோம்! தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்!

சமூக நீதி என்பது மனித குலத்திற்கு பொதுவான ஒன்று எந்த ஒரு தரப்பிற்கும் அது உரித்தானது அல்ல. ஆகவே 10 சதவீத இட ஒதுக்கீடு சரியான நடவடிக்கை என்று கருதி தமிழக காங்கிரஸ் கட்சி அதனை இதயபூர்வமாக வரவேற்கிறது என்று அந்த கட்சியின் மாநில தலைவர் கே. எஸ். அழகிரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக தெரிவித்து இருக்கின்ற அவர், பொருளாதாரத்தில் நலிவுற்ற பொது பிரிவினருக்கான பத்து சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் … Read more

எஸ் சி மற்றும் எஸ் டி மக்களுக்கு இட ஒதுக்கீடு உயர்வு!! பட்டியலின மக்களுக்கு அரசின் தீபாவளி பரிசு!!

Reservation

எஸ் சி மற்றும் எஸ் டி மக்களுக்கு இட ஒதுக்கீடு உயர்வு!! பட்டியலின மக்களுக்கு அரசின் தீபாவளி பரிசு!! கர்நாடக மாநிலத்தின் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிக்குமாறு மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருந்த நிலையில் நடந்து முடிந்த அனைத்து கட்சி கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இனி, எஸ் சி மற்றும் எஸ்டி மக்களுக்கு 15 இலிருந்து 17 சதவீதம் இட ஒதுக்கீடு உயர்த்தியதாக கூறினர். … Read more

பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் நிர்ணயம்! இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் நிர்ணயம்! இன்று முதல் முன்பதிவு தொடக்கம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து மக்களும் வீட்டின் உள்ளே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் பணிக்கு செல்வார்கள் அனைவரும்  வீட்டிலேயே இருந்து வேலை பார்க்கும் நிலையும் ஏற்பட்டது. அதனால் பேருந்தில் செல்பவர்களின் கூட்டம் குறைந்தது. தற்போது நடப்பாண்டில் கொரோனா பரவல் சற்று குறைந்து காணப்படும் நிலையில் அனைவரும் அலுவலகம் சென்று வேலை செய்ய தொடங்கிவிட்டனர். அதனால் தீபாவளி பண்டிகை முன்னிட்டு … Read more

இந்தியாவில் இட ஒதுக்கீடு சிலவராட்சிக்கும், ஏகபோக உரிமைக்கு எதிரானது !மனுதாரர் வாதம்!

இந்தியாவில் இட ஒதுக்கீடு சிலவராட்சிக்கும், ஏகபோக உரிமைக்கு எதிரானது !மனுதாரர் வாதம்! பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு முன் நடைபெற்று வருகிறது. பொருளாதாரத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு என்றால், சாதிபாகுபாடின்றி அனைத்து ஏழைகளுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் மோகன் கோபால் முன் வாதங்கள் வருமாறு: இந்தியாவில் இடஒதுக்கீடு சிலவராட்சிக்கும், ஏகபோக உரிமைக்கும் … Read more

அரசு பேருந்துகளுக்கு கட்டணம் குறைவு! இன்று முதல் அமல்!

Low fares for government buses! Effective from today!

அரசு பேருந்துகளுக்கு கட்டணம் குறைவு! இன்று முதல் அமல்! பொதுமக்கள் சிலர் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்வதை  வழக்கமாக வைத்துள்ளனர். அவ்வாறு வழக்கமாக பயணம் செய்பவர்களுக்கு கட்டண சலுகை செய்யும்படி கோரிக்கையும் வைத்தனர். இந்த கோரிக்கையானது சட்டமன்ற கூட்டுத்தொடரில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.இன்று அந்த தீர்மானம் அமலுக்கு வந்துள்ளது. இனி வரும் காலங்களில் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து தொலைதூரத்தில் உள்ள நகரங்களுக்கு சென்று மீண்டும் அதே இடத்திற்கு வரும் பயணிகளுக்கு மட்டும் கட்டண சலுகையில்  … Read more

பக்தர்க்கு ரூ 45 லட்சம் நஷ்ட ஈடு வழங்க திருப்பதி தேவஸ்தானத்திற்கு உத்தரவு! உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு !

Order to Tirupati Devasthanam to pay Rs 45 lakh compensation to the devotee! Appeal to the High Court!

பக்தர்க்கு ரூ 45 லட்சம் நஷ்ட ஈடு வழங்க திருப்பதி தேவஸ்தானத்திற்கு உத்தரவு! உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு ! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாரம் தோறும் வெள்ளிகிழமையன்று அபிஷேகம் செய்வது வழக்கம். அப்போது அபிஷேகத்திற்கு பிறகு புதிய வஸ்திரம் சமர்பிக்கப்படும். இந்த சேவையில் இரண்டு பேர் பங்கேற்பதற்காக சேலம்  அழகாபுரத்தை சேர்ந்தவர் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி திருப்பதி தேவஸ்தானத்திற்கு 12,250 ரூபாய் செலுத்தி பதிவு செய்துள்ளார். மேலும் அவருக்கு  கடந்த … Read more

+1 மாணவர் சேர்க்கையின் இட ஒதுக்கீடு! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

+1 Student Admission Reservation! Announcement issued by the School Education Department!

+1 மாணவர் சேர்க்கையின் இட ஒதுக்கீடு! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு! அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் மேல்நிலைப் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு முறையை அறிவித்துள்ளார். இட ஒதுக்கீடு சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட பகுதியைச் சார்ந்த மக்களுக்கு கல்வி மற்றும் வேலை நிலையங்களின் ஓரளவு இடங்களை ஒதுக்கி காலப்போக்கில் சமுதாய சமத்துவத்தை ஏற்படுத்தும் திட்டம் ஆகும். அப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் இனம் ,ஜாதி, மொழி ,பால் ,வசிப்பிடம் பொருளாதார சூழல் … Read more

50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்!

50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்! சிறப்பு மருத்துவ மேல்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து காஞ்சிபுரத்தை சேர்ந்த ஐந்து பேர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே சிறப்பு மருத்துவ மேல்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு நடப்பு ஆண்டிலும் இடஒதுக்கீடு அளிக்காமல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் … Read more