தஞ்சாவூர் பள்ளி மாணவி திடீர் மாயம்! கோவை ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட சிறுமி!

Thanjavur school girl suddenly magic! The girl was rescued at the Coimbatore railway station!

தஞ்சாவூர் பள்ளி மாணவி திடீர் மாயம்! கோவை ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட சிறுமி! கோவை மாவட்ட மாநகர போலீசருக்கு தஞ்சாவூர் போலீசாரிடம்மிருந்து  தகவல் ஒன்று   வந்தது.அந்த தகவலில் தஞ்சாவூரை சேர்ந்த 14 வயது சிறுமி நேற்று அங்கிருந்து காணாமல் போனதாக கூறி தஞ்சாவூர் காவல்துறையிடம் புகார் வந்தது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர் அப்போது அந்த சிறுமையை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சிறுமி அவரது வீட்டில் இருந்தால் செல்போனை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார் என்பதும் … Read more

கோவை மாவட்டத்தில் இரண்டு ஆசிரியர்கள் செய்த அட்டூழியம்! சைல்ட் லைன் உதவியை நாடிய பள்ளி மாணவி!

Atrocity committed by two teachers in Coimbatore district! A schoolgirl sought help from Child Line!

கோவை மாவட்டத்தில் இரண்டு ஆசிரியர்கள் செய்த அட்டூழியம்! சைல்ட் லைன் உதவியை நாடிய பள்ளி மாணவி! கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவியர் அவரது பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புக்கு பாடம் எடுக்கும் தாவரவிய ஆசிரியர் பாலச்சந்திரன் மற்றும் இயற்பியல் ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில்  ஈடுபட்டதாகவும் ஏதேனும் பாடத்தில் சந்தேகம் கேட்டால் அதற்கு இரட்டை அர்த்தத்தில் பதில் அளிப்பதாகவும் கூறி மத்திய அமைச்சகத்தின் … Read more

பாலியல் சீண்டலை தொடர்ந்து..தைரியமாக அலுவலர்களிடம் புகார் அளித்த பள்ளி மாணவி!! ஆசிரியர்கள் இருவரும் அரெஸ்ட்!?..

A schoolgirl who bravely complained to the officials after being sexually harassed!! Both the teachers were arrested!?..

பாலியல் சீண்டலை தொடர்ந்து..தைரியமாக அலுவலர்களிடம் புகார் அளித்த பள்ளி மாணவி!! ஆசிரியர்கள் இருவரும் அரெஸ்ட்!?.. கோவை தொண்டாமுத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மாணவிகள் அப்பள்ளியில்  படித்து வருகின்றனர். அதே பள்ளியில் தாவரவியல் ஆசிரியர் பாலச்சந்திரன் இவருடைய வயது 43. இயற்பியல் ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் அதே பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். மேலும் பன்னிரெண்டாம்  வகுப்பைச் சேர்ந்த மாணவி வயது 17.இந்த மாணவிக்கு தொடர்ந்து ஒரு வருடமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. … Read more

பள்ளிக்குச் சென்ற மாணவியை காணவில்லை? துடிதுடித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள்!!

Missing a schoolgirl? Panicking parents!!

பள்ளிக்குச் சென்ற மாணவியை காணவில்லை? துடிதுடித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள்!! ஆம்பூர் ரெட்டி தோப்பு முதல் பகுதியைச் சேர்ந்தவர் ஒரு தம்பதிகள். இவர்கள் சென்னையில் தங்கி கொண்டு வேலை பார்த்து வருகின்றனர். கணவன் டைலர் பணியிலும் மற்றும் மனைவி பியூட்டி பார்லர் நிலையத்திலும் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.இவர்களுக்கு ஒரு ஆண் பிள்ளையும் ஒரு பெண் பிள்ளையும் இருக்கிறார்கள்.இவர்களின்  பெற்றோர் வெளியூரில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அதனால் இவர்கள் இருவரும் ஆம்பூர் ரெட்டி தோப்பில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி … Read more

தீவிபத்தில் உடல் கருகி 4 மாணவர்கள் பலி! மீதி 4 மாணவர்களை மீட்ட சிறுமிக்கு துணிச்சலுக்கான விருது!!

தீவிபத்தில் உடல் கருகி 4 மாணவர்கள் பலி! மீதி 4 மாணவர்களை மீட்ட சிறுமிக்கு துணிச்சலுக்கான விருது!! திடீரென பள்ளி வாகனத்தில் தீ பிடித்ததால் 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் சங்ரூர் பகுதியில் கடந்த வாரம் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளிவாகனம் ஒன்று யாரும் எதிர்பாராத வகையில் திடீரென புகைமூட்டத்துடன் தீப்பிடிக்க ஆரம்பித்தது. வாகனத்தில் விளையாடியது போல் இருந்த சிறுவர்கள் வாகனம் தீ பிடித்ததை கவனிக்கவில்லை. இதைப் பார்த்ததும் பொதுமக்கள் வண்டியில் … Read more

அண்ணன் தானே என வீட்டிற்கு சென்ற சிறுமியை சீரழித்த மாணவன்

அண்ணன் தானே என வீட்டிற்கு சென்ற சிறுமியை சீரழித்த மாணவன் அண்ணன் என நினைத்து தன்னுடன் வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஐடிஐ மாணவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள காரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சிவா.17 வயதாகும் இவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள ஐ.டி.ஐ.யில் படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று காரப்பட்டு பகுதியில் இவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 4 ஆம் வகுப்பு படிக்கும் … Read more

மாணவியிடம் ஆபாச படம் காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி

மாணவியிடம் ஆபாச படம் காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி சென்னையில் பள்ளி மாணவியிடம் மொபைல் போனில் ஆபாச படத்தை காட்டி பாலியல் சீண்டல் செய்ததாக அதிமுக நிர்வாகியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வட சென்னை பகுதியான வண்ணாரப்பேட்டையிலுள்ள மாடல் லைன் பகுதியில் வசிக்கும் பாளையம் ரவி தற்போது அதிமுக கட்சியில் வட்டத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.68 வயதாகும் இவர் இதற்கு முன் எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகியாக இருந்தவர் நாளடைவில் கட்சி பொறுப்பிற்கு … Read more