டியூசனுக்கு சென்ற மாணவன் பெட்ரோல் ஊற்றி  உயிருடன் எரித்துக் கொலை! நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்! 

டியூசனுக்கு சென்ற மாணவன் பெட்ரோல் ஊற்றி  உயிருடன் எரித்துக் கொலை! நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்!  படிப்பதற்காக டியூஷன் சென்ற மாணவனை வழிமறித்த கும்பல் உயிருடன் அவனுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சியான நிகழ்வு ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. அங்கு பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்டு பெட்ரோல் ஊற்றப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டான். இந்த கொடூர சம்பவத்தில் … Read more

வீட்டிற்கு சென்றாலும்  மாணவனை விரட்டிச் சென்ற காலன் !  மறந்து விட்டதை  எடுக்க மீண்டும் பள்ளிக்கு சென்றபோது நேர்ந்த துயரம் !

Callan chased away the student even when he went home! Tragedy when I went back to school!

வீட்டிற்கு சென்றாலும்  மாணவனை விரட்டிச் சென்ற காலன் !  மறந்து விட்டதை  எடுக்க மீண்டும் பள்ளிக்கு சென்றபோது நேர்ந்த துயரம் ! பள்ளியில் ஜாமென்ட்ரி பாக்ஸ் மறந்து விட்டதாக கூறி மீண்டும் பள்ளிக்குச் சென்ற மாணவனை அரசு பஸ் மோதியதால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். நெஞ்சை உருக்கும் எந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் பற்றி கூறப்படுவதாவது, சேலம் மாவட்டத்தின் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கன்னங்குறிச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று … Read more

மீண்டும் மர்மமான முறையில் பள்ளி மாணவன் தற்கொலை!! மதுரையில் பரபரப்பு!!

மீண்டும் மர்மமான முறையில் பள்ளி மாணவன் தற்கொலை!! மதுரையில் பரபரப்பு!! மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் மன்னாடி மங்கலம் என்ற ஊரில் வசித்து வருபவர் அருள்குமார். இவர் மரம் வெட்டும் தொழில் செய்து கொண்டிருக்கிறார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவருடைய இரண்டாவது  மகன் சண்முகவேல் பதினொரு வயதானவர். அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறார். இவர் நேற்றைக்கு முன்தினம் தனது வீட்டில் உள்ள கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சியான … Read more

மதுபோதையில் தள்ளாடியபடி பள்ளிக்கு வந்த மாணவன்…மாணவனின் செயலால் ஆசிரியர்கள் அதிர்ச்சி !

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது படிக்கும் மாணவன் பள்ளிக்கு மது அருந்திவிட்டு போதையில் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுவிற்கு பலரும் அடிமையாகிவிட்டேன் அதிலும் குறிப்பாக இன்றைய தலைமுறையினர் அதிகளவில் மதுவிற்கு அடிமையாகி கிடக்கின்றனர். சமீபகாலமாக பெரும்பாலான பள்ளி மாணவர்கள் போதைப்பொருள் அதிகமாக உபயோகித்து வருகின்றனர், இது அனைவரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சேலம் பகுதியில் பள்ளி மாணவன் போதையில் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி … Read more

பள்ளியில் மூன்றாவது தளத்தில் இருந்து குதித்த மாணவன்! போலீசார் விசாரணையில் வெளிவந்த உண்மைகள்!

The student who jumped from the third floor in the school! The facts revealed in the police investigation!

பள்ளியில் மூன்றாவது தளத்தில் இருந்து குதித்த மாணவன்! போலீசார் விசாரணையில் வெளிவந்த உண்மைகள்! ஓசூர் ராயக்கோட்டை அட்கோ பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்.இவருடைய மனைவி மாலதி இவர்களின் மகன் ரோகித்(12).இவர் ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த நான்கு நாட்களாக தீபாவளி பண்டிகைக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில் தீபாவளி விடுமுறை முடிந்து வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட தொடங்கியது. அதனால் பள்ளிக்கு சென்ற ரோகித் வகுப்பு தொடங்குவதற்கு … Read more

மாணவனின் மீது ஏறி இறங்கிய அரசு பேருந்து! பரபரப்பு சம்பவம்!

The government bus that got on the student! A lot of excitement in the area!

மாணவனின் மீது ஏறி இறங்கிய அரசு பேருந்து! பரபரப்பு சம்பவம்! சென்னையில் பள்ளிக்கரணை காவல் நிலையம் எதிரே தாம்பரத்தில் இருந்து அடையார் செல்லகூடிய பேருந்தில் ஏறுவதற்கு ஆர்யா என்ற  பள்ளி மாணவன் முயற்சி செய்துள்ளார். அப்போது  அவர் திடீரென பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அதில் அந்த மாணவனின் இடுப்பு மற்றும் கால் பகுதியில் பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியது. மேலும் படுகாயம் அடைந்த அந்த மாணவனை  அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள குரோம்பேட்டை … Read more

உயிரை கையில் பிடித்து கொண்டு இறங்கிய பேருந்து பயணிகள்?பரபரப்பில் அப்பகுதி மக்கள்!..

The bus passengers got off holding their lives in their hands? The people of the area are in panic!..

உயிரை கையில் பிடித்து கொண்டு இறங்கிய பேருந்து பயணிகள்?பரபரப்பில் அப்பகுதி மக்கள்!.. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் மேம்பாலத்தில் அரசு பேருந்து ஒன்று வழக்கம் போல் சென்று கொண்டிருந்தது.ஓரமாக சென்ற பேருந்தில் மீது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த மூன்று பெரும் தூக்கி வீசப்பட்டார்கள். அதில் ஒரு மாணவன் பள்ளி சென்ற மாணவன் ஆவார்.உடனடியாக பேருந்தில் உள்ள ஓட்டுனர் பேருந்தை நிறுத்தினார்.இருப்பினும் பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பின் அவருடன் … Read more

பைக்கை தொட்டது ஒரு குத்தமா?துடைப்பம்-கம்பியை கொண்டு பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர்!!.

Is touching the bike a punch? Teacher hits school student with broom-wire!!.

பைக்கை தொட்டது ஒரு குத்தமா?துடைப்பம்-கம்பியை கொண்டு பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர்!!. உத்தர பிரதேசம் மாநிலம் ராணாப்பூர் என்ற இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல் பட்டு வருகிறது.இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயின்று வருகிறார்கள்.இதில் பலர் பேர் பட்டியலின மாணவர்கள் தான் அதிகமாக படித்து வருகிறார்கள். அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தான் கிருஷ்ண மோகன் சர்மா.இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக … Read more

பள்ளிக்கு சென்ற மாணவன் நொடியில் மரணம் .!பரபரப்பில் அப்பகுதி மக்கள்!..

The student who went to school died tragically..!People of the area are in panic!..

பள்ளிக்கு சென்ற மாணவன் நொடியில் மரணம் .!பரபரப்பில் அப்பகுதி மக்கள்!.. ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள ஆர்எஸ் கொம்மக் கோவில் பகுதியை சேர்ந்த தான் இளஞ்செழியன்.இவரது மகன் கபிலன் வயது பன்னிரண்டு.இவர் பெருந்துறை ஆர்எஸ் பகுதியிலுள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று சுதந்திர தின விழா நிகழ்வுக்காக பள்ளிக்கு தனது தங்கையுடன் சென்றார் கபிலன்.பிறகு தனது தங்கை வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தான். இவர்கள் இருவரும் எமரால்டு சிட்டி பகுதியில் வந்தபோது  அவ்வழியாக … Read more

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி சிறுவன் பலி! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

School boy killed in Erode district! The people of the area are sad!

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி சிறுவன் பலி! சோகத்தில் அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள பெருந்துறை ஆர் எஸ்.காம் கோவில் பகுதியை சேர்ந்தவர் இளஞ்செழியன். இவரது மகன் கபிலன் (12). இவர்  பெருந்துறை ஆர் எஸ் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று சுதந்திர தின விழா அணிந்த பள்ளிகளின் நடத்தப்பட்டதையொட்டி கபிலன் அவரது பள்ளியில் தங்கையுடன் சென்றிருந்தார். மேலும் கபிலன் அவரது தங்கை இருவரும் வீட்டிற்கு நடந்து வந்து … Read more