சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு டூப்ளிகேட் டிசி! கல்வித்துறை அமைச்சரின் புதிய தகவல்!

சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு டூப்ளிகேட் டிசி! கல்வித்துறை அமைச்சரின் புதிய தகவல்!

சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு டூப்ளிகேட் டிசி! கல்வித்துறை அமைச்சரின் புதிய தகவல்! கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியம்பூரில் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி 13ஆம் தேதி அன்று இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இவரது உயிரிழப்பில் சந்தேகம் ஏற்பட்டு அம் மாணவியின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாணவி இறந்து இரு தினங்களுக்கு மேல் போராட்டம் நடத்தியும் பள்ளி சார்பில் … Read more

நிக்க வச்சு சுட்டாலும் ஆத்திரம் தீராத வெறிநாயே!! ஏழு வயது சிறுமியை உயிரோடு எரிக்க முயற்சி!

A rabid dog who can't stop his rage even if you shoot him!! Attempt to burn a seven-year-old girl alive!

நிக்க வச்சு சுட்டாலும் ஆத்திரம் தீராத வெறிநாயே!! ஏழு வயது சிறுமியை உயிரோடு எரிக்க முயற்சி! தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உதவி பெறும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அங்கன்வாடி மையத்தில் சத்துணவு மையத்தில் பணியாளராக சிறுமியின் பாட்டி வேலை செய்து வந்துள்ளார். இவரது தாய் வேறு திருமணம் செய்து கொண்டதால் மகளை பாட்டியுடன் விட்டு சென்று விட்டார். சிறுமி பாட்டியுடன் தங்கி படித்து வந்துள்ளார். தன் பாட்டியுடன் அங்கன்வாடி சென்று இருந்த சிறுமி … Read more

வளர்த்து விட வேண்டியவனே சீரழித்த காம் கொடூரன்! தேர்வு மதிப்பெண் வெளிவந்ததால் வந்த உண்மை!

The one who needs to be nurtured is the degenerate com monstrous! The fact that the test score came out!

வளர்த்து விட வேண்டியவனே சீரழித்த காம் கொடூரன்! தேர்வு மதிப்பெண் வெளிவந்ததால் வந்த உண்மை! ஆந்திர மாநில ராய்சோட்டி பகுதியை சேர்ந்தவர்  14 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறுவதற்காக பெற்றோர் அச்சிறுமியை டியூஷனில் சேர்த்தனர். அதே பகுதியை சேர்ந்தவர் அபிராமி ரெட்டி. இவருக்கு இன்னும் திருமண ஆகவில்லை. அபிராமி ரெட்டி ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அப்பகுதி மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி வந்தார். … Read more

நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு பாலியல் தொல்லையா? மிகவும் மோசமான நிலைதான்!

Is sexual harassment of women in Parliament? Very bad condition!

நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு பாலியல் தொல்லையா? மிகவும் மோசமான நிலைதான்! பெண்கள் எங்குதான் நிம்மதியாக இருப்பார்கள் என்று எவனும் யோசிக்க மாட்டான் போல. அவனவன் வீட்டிலும் ஒரு பெண் மனைவியாக, தாயாக, சகோதரியாக, குழந்தையாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தால் மட்டுமே இதற்கு ஓரு தீர்வு கிடைக்கும். சின்ன இடங்கள் என்றால் கூட பரவாயில்லை பார்க்க ஆள் இல்லை என்று கூறி விடலாம். நாடாளுமன்றத்தில் கூடவா இதை ஆண்கள் மேற்கொள்கிறார்கள் கேள்விப்பட்ட அனைவருக்கும் இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஆஸ்திரேலிய … Read more

மறைந்த கால்பந்தாட்ட வீரர் மேல் எழுந்த பாலியல் வன்புணர்வு புகார்! நீதிமன்றம் என்ன சொல்ல காத்திருக்கிறது?

Late footballer complains of sexual harassment What is the court waiting to say?

மறைந்த கால்பந்தாட்ட வீரர் மேல் எழுந்த பாலியல் வன்புணர்வு புகார்! நீதிமன்றம் என்ன சொல்ல காத்திருக்கிறது? கால்பந்தாட்ட வீரர் மாரடோனாவை தெரியாத நபர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அவர் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர். உலக அளவில் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. 1960 ம் ஆண்டு அவர் பிறந்தார். அதன் பிறகு 1986 ம் வருடம் அவர் அர்ஜெண்டினாவின் சார்பில் உலக கோப்பையை வென்றார். இந்நிலையில் இவர் கடந்த வருடம் … Read more

டி.வியில் ஆபாச படம் காட்டி 17 வயது சிறுமிக்கு 28 பேர் பாலியல் தொந்தரவு. உத்திரபிரதேசத்தை உலுக்கிய சம்பவம்.!!

டி.வியில் ஆபாச படம் காட்டி 17 வயது சிறுமிக்கு 28 பேர் பாலியல் தொந்தரவு. உத்திரபிரதேசத்தை உலுக்கிய சம்பவம்.!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. இதற்கு எதிராக அரசு பல்வேறு கடுமையான சட்டங்களை கொண்டு வந்தது ஆனாலும் கூட சில காம கொடுரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் பயப்படுகின்றனர். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. தினமும் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்நிலலயில் உத்திரபிரதேச மாநிலத்தில் … Read more

இளம் நடிகைக்கு மாறி மாறி வந்த பாலியல் மிரட்டல்!

Intermittent sexual harassment of a young actress!

இளம் நடிகைக்கு மாறி மாறி வந்த பாலியல் மிரட்டல்! நடிகைகள் பலரும் சமூக இணையதளத்தை பின்பற்றி வருகின்றனர். அதன் மூலம் அவர்களது ரசிகர்களுக்காக தங்களது பின்னணியை தெரிவிக்கவும். தங்களது புதிதாக எடுத்த புகைப்படங்களை அதன்மூலம் பகிரவும், சமூக வலைத்தளங்களை பெரும்பான்மையோர் பயன்படுத்துகின்றனர். நடிகர், நடிகைகள் என்று இல்லாமல் பொது மக்களும் கூட இதை செய்கின்றனர். இந்நிலையில் நடிகைகளுக்கு சில சமூகவலைத்தளங்கள் மூலம் மர்ம நபர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார்கள் எழுந்த வண்ணமே உள்ளது. தற்போது … Read more

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பாய்ந்தது நடவடிக்கை… சிறப்பு டிஜிபி விரைவில் கைது?

police

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்று பயணத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த பெண் எஸ்.பி.யை தன்னுடைய காரில் ஏற்றிச் சென்ற சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. முதலில் கண்டுகொள்ளப்படாத இந்த விவகாரம் ஊடகங்களில் பெரிதானதை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியதோடு, அவரை விசாரிக்கவும் கூடுதல்தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக்குழுவை தமிழக அரசு நியமித்தது. மேலும் பெண் எஸ்.பி-யை புகார் … Read more

தாத்தா பேரன் கூட்டு பலாத்காரம்:! சிறுமி எரித்துக்கொலை! தொடரும் பாலியல் குற்றங்கள்!!

தாத்தா பேரன் கூட்டு பலாத்காரம்:! சிறுமி எரித்துக்கொலை! தொடரும் பாலியல் குற்றங்கள்!!

தாத்தா பேரன் கூட்டு பலாத்காரம்:! சிறுமி எரித்துக் கொலை! தொடரும் பாலியல் குற்றங்கள்!! பஞ்சாப் மாநிலம்,தண்டாப் பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்னர் பாதி எரிந்த நிலையில் 6 வயது சிறுமியின் உடலை மக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதி உடல் எரிந்து கிடந்த நிலையில் சிறுமியின் உடலை மீட்டெடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு … Read more

மீண்டுமொரு ஹத்ராஸ் சம்பவம்:! 9 மற்றும் 12 வயது சிறுவர்கள் 4 வயது சிறுமியை நாசம் செய்த அவலம்!

மீண்டுமொரு ஹத்ராஸ் சம்பவம்:! 9 மற்றும் 12 வயது சிறுவர்கள் 4 வயது சிறுமியை நாசம் செய்த அவலம்!

மீண்டுமொரு ஹத்ராஸ் சம்பவம்:! 9 மற்றும் 12 வயது சிறுவர்கள் 4 வயது சிறுமியை நாசம் செய்த அவலம்! உத்திரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி தலித் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு,இடுப்பெலும்பு உடைக்கப்பட்டு நாக்கு அறுபட்டு 14 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு கொடூரமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கியது. இந்த சம்பவத்திலிருந்து மீண்டு வராத நமக்கு மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை ஹத்ராஸ் பகுதியில் நடந்துள்ளது. … Read more