பள்ளி சென்று பெண் ஆசிரியை தாக்கிய மாணவியின் பெற்றோர்கள் !. ஆடைகளைக் கிழித்து கேவலப்படுத்திய உறவினர்கள்?..
பள்ளி சென்று பெண் ஆசிரியை தாக்கிய மாணவியின் பெற்றோர்கள் !. ஆடைகளைக் கிழித்து கேவலப்படுத்திய உறவினர்கள்?.. மேற்குவங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்திலுள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.இந்த பள்ளியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் கடந்த வியாழக்கிழமை அன்று வகுப்புக்கு வராமல் இருந்துள்ளார். அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. பிறகு மறுநாள் வகுப்புக்கு தொடர வந்த மாணவியை அவரது வகுப்பு ஆசிரியர் ஒருவர் கன்னத்தில் பலமாக அறைந்ததாக தெரிகிறது. … Read more