+2 முடிச்சிட்டீங்களா!! இந்த மாதிரி காலேஜ்-ல படிங்க பிறகு உடனடியாக வேலை நிச்சயம்!!

+2 முடிச்சிட்டீங்களா!! இந்த மாதிரி காலேஜ்-ல படிங்க பிறகு உடனடியாக வேலை நிச்சயம்!! தற்போது பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு இதுபோல கல்லூரியில் படித்தால் வாழ்க்கையை செட்டில் ஆகிவிடும். இதைப் பற்றி இங்கு முழுவதுமாக தெரிந்து கொள்வோம். Scaler என்பதை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அதாவது கல்லூரி முடித்தவர்கள் கணினி படிப்பு போன்ற ஒரு சில படிப்புகளை முடித்துவிட்டு வேலைக்கு செல்வார்கள். தற்போது இவர்களே ஸ்கைலர் ஸ்கூல் ஆஃப் டெக்னாலஜி என்று பெங்களூரில் ஒரு கல்லூரியை தொடங்கி இருக்கிறார்கள். … Read more

தமிழக எல்லையோர பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை!! பொது சுகாதாரத்துறை உத்தரவு!!

Preventive action in the border areas of Tamil Nadu!! Public Health Department Order!!

தமிழக எல்லையோர பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை!! பொது சுகாதாரத்துறை உத்தரவு!! தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள பொது சுகாதாரத்துறை மூலம் கண்காணிப்பு பணி துவங்கப்பட உள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் இப்பொழுது எலி காய்ச்சல் மற்றும் டெங்கு அதி தீவிரமாக பரவி வருகின்றது.அதனால் தமிழ்நாட்டில் அதன் எல்லையோர மாவட்டங்களில் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்காணிப்பு பணி துவங்கப்பட உள்ளது. மேலும் தமிழக எல்லையோர மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த … Read more

அம்மா உணவகங்களில் புதிய மாற்றம்!! மேம்படுத்த நடவடிக்கை!!

New change in Amma restaurants!! Action to improve!!

அம்மா உணவகங்களில் புதிய மாற்றம்!! மேம்படுத்த நடவடிக்கை!! அம்மா உணவகங்களின் கட்டிடங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதனுடன் அவற்றிற்கு தேவையான புதிய பொருட்களையும் வாங்க முடிவு செய்துள்ளனர். ஏழைமக்களும், உழைக்கும் மக்களும் ,தினக்கூலிகளும் மலிவு விலையில் தரமான உணவுகளை உண்ணும் வண்ணம் அம்மா அவர்களால் அறிமுக படுத்தப்பட்ட திட்டம்தான் அம்மா உணவகம். இது சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட  300க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றனது.இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்று வருகின்றனர். இந்தநிலையில் அம்மா … Read more

தமிழ்நாட்டில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் கைவிடப்படுகிறதா?? பெற்றோர்கள் கடும் அதிருப்தி!!

Are LKG and UKG classes being abandoned in Tamilnadu!! Parents are very dissatisfied!!

தமிழ்நாட்டில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் கைவிடப்படுகிறதா?? பெற்றோர்கள் கடும் அதிருப்தி!! அரசு பள்ளியில்  எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்  ரத்து செய்யப்படுவதாக எழுந்த சந்தேகம் மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் இதுவரை  2,381 அரசு தொடக்கப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. வரும் கல்வியாண்டில் எல்கேஜி, வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுமா என்ற கேள்விகளும் எழுந்தன. எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் குழந்தைகளை சேர்ப்பது குறித்த தெளிவான முடிவு அறிவிக்கப்படவில்லை. 4  முதல் 6  வயது வரையிலான குழந்தைகளை பராமரிக்க அங்கன்வாடி நடைமுறையில் … Read more

கண் பார்வையற்ற இளைஞருக்கு இத்தனை லட்சம் சம்பளமா? விடாமுயற்சியால் இலக்கை அடைந்த பொறியியல் மாணவன்!!

கண் பார்வையற்ற இளைஞருக்கு இத்தனை லட்சம் சம்பளமா? விடாமுயற்சியால் இலக்கை அடைந்த பொறியியல் மாணவன்!! சிறு வயதிலேயே கண் பார்வை இழந்த இந்த இளைஞர் தனது விடா முயற்சியின் மூலம் என்ஜினியரிங் படிப்பு படித்து தற்போது தனது கனவு நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த 25 வயது சாப்ட்வேர் இன்ஜினியர் யாஷ் சோனகியா கடந்த 2021ஆம் ஆண்டு பி டெக் பட்டத்தை இந்தூரை தளமாகக் கொண்ட ஸ்ரீ … Read more

இன்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்!.. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்பு!..

The consultation for engineering studies starts from today!.. Minister Ponmudi announced!..

இன்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்!.. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்பு!.. அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வு தொடர்பான கூட்டம் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று நடைபெற்றது. அதில் மாணவர் சேர்க்கை குறித்து மாணவ பிரதிநிதிகள், தனியார் கல்லூரி பிரதிநிதிகள், அரசு கல்லூரி பேராசிரியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனை கூட்டம் நிறைவான பின்னர்,செய்தியாளர்களை சந்தித்தார் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இந்த ஆண்டு நீட் தேர்வு … Read more

மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிய விடைத்தாள் ஆய்வாளர்கள்? அதிர்ச்சியில் பள்ளி மாணவர்கள்!?

Answer paper examiners played in the lives of students? School students in shock!?

மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிய விடைத்தாள் ஆய்வாளர்கள்? அதிர்ச்சியில் பள்ளி மாணவர்கள்!? பத்தாம் வகுப்பு மற்றும் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தப்பட்டன. அதில் அளவுக்கு அதிகமாக கூட்டல் பிழை ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். தமிழக பள்ளி கல்வித்துறை பாடத்திட்டத்தின் படி பத்தாம் வகுப்பு,பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு கடந்த கல்வியாண்டில் பொதுத் தேர்வுகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடந்து முடிந்தது. அதேபோல் விடை தாள்கள் அனைத்தையும் திருத்தப்பட்டு ஜூன் 20 ஆம் தேதி தேர்வின் முடிவுகள் … Read more

இந்த நாடுகளில் கொரோனா வைரஸ் சற்று குறைந்து வருகிறதாம் !!

Corona virus is decreasing a bit in these countries !!

இந்த நாடுகளில் கொரோனா வைரஸ் சற்று குறைந்து வருகிறதாம் !! தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் பெரும் உச்சத்தை தாண்டி செல்கின்றது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சில மக்கள் காதில் போட்டுக் கொள்ளாமல் வெளியில் எந்த ஒரு அச்சமும் இன்றி செல்ல தான் செல்கிறார்கள்.இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 2,541பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 கோடியே 28 … Read more

நேற்றை விட இன்று சற்று கொரோனா அதிகரிப்பு! உச்சகட்ட நிலையில் மக்கள் அதிர்ச்சி!

A slight increase in corona today than yesterday! People are shocked at the peak!

நேற்றை விட இன்று சற்று கொரோனா அதிகரிப்பு! உச்சகட்ட நிலையில் மக்கள் அதிர்ச்சி!  இந்தியாவில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு அதிரடியாக 18 ஆயிரத்து 819ஐ அடைந்தது. நேற்றைய நிலையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்தே காணப்பட்டது. இதன்படி நேற்றைய நிலையில் 17 ஆயிரத்து 70 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 1750 குறைந்திருக்கிறது. இந்நிலையில் இன்று புதிதாக மொத்தம் 17 ஆயிரத்து 92 பேருக்கு … Read more

பிள்ளையிடம் தாயின் ஆவேசம்! மகளின் மனஉளைச்சல்! பின் ஏற்பட்ட பரிதாப நிலை!

Mother's obsession with child! Daughter's stress! What a miserable situation that followed!

பிள்ளையிடம் தாயின் ஆவேசம்! மகளின் மனஉளைச்சல்! பின் ஏற்பட்ட பரிதாப நிலை! தற்போது கொரோனா காலத்தினால் பள்ளிகள் திறக்காததால், குழந்தைகள் வீட்டில் உள்ளதால், அவர்களும் நம்மை போல் மன அழுத்தத்தில் தான் உள்ளனர். இதை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு இது மன உளைச்சல் என்று கூட தெரியாத நிலையில் தான் உள்ளனர். மேலும் நாம் என்னதான் ஆசைப்பட்டாலும் அவர்கள் விரும்பாமால் நாம் என்ன செய்ய முடியும். நமக்கு ஆசை தான் நம் பிள்ளைகள் … Read more