மன்னிப்பு கேட்க மறுத்த ராகுல் காந்தி!! உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு!!

Rahul Gandhi refused to apologize!! Excitement in the Supreme Court!!

மன்னிப்பு கேட்க மறுத்த ராகுல் காந்தி!! உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு!! கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் விதமாக இவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி” என்ற இவருடைய பேச்சால் சமூக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இவ்வாறு ராகுல் பேசியதற்காக குஜராத் முன்னாள் அமைச்சரும், பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி இவர் … Read more

கோவிலுக்குள் வேற்று மதத்தினர் நுழைய தடை!! உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

People of other religions are not allowed to enter the temple!! The Supreme Court sensational verdict!!

கோவிலுக்குள் வேற்று மதத்தினர் நுழைய தடை!! உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!! 1947   ஆம் ஆண்டில் இந்து கோவில்களுக்குள் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் நுழையக்கூடாது என்று இந்து கோவில் நுழைவு அங்கீகார சட்டம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 1970  ஆம் ஆண்டில் இது குறித்த சட்டபிரிவு ஒன்று ரத்து செய்யப்பட்டது. எனவே, இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. எனவே, இந்து கோவில்களுக்கு வேறு மதத்தினர் வரக்கூடாது. மேலும், கடவுளின் மீது நம்பிக்கை இல்லை … Read more

நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்திய வன்கொடுமை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் “போலீசார்” !! உச்ச நிதிமன்றம் அதிரடி!!

"Police" are the main culprits in the brutal incident that brought shame to the country!! Supreme Finance Council action!!

நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்திய வன்கொடுமை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் “போலீசார்” !! உச்சநிதிமன்றம் அதிரடி!! மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. அங்கு இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டர்கள். இந்த நிகழ்வு கடந்த மே … Read more

அமலாக்கத்துறையினரும் இதை செய்யலாம்!! அதற்கு அதிகாரம் உண்டு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி!!

Enforcement can do this too!! The Supreme Court has the power to act!!

அமலாக்கத்துறையினரும் இதை செய்யலாம்!! அதற்கு அதிகாரம் உண்டு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி!!  ஒருவரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட் அதிரடியாக தெரிவித்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்குமாறு அவரது மனைவி மேகலா சென்னை ஹை கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்து ஐகோர்ட் நீதிபதிகள் செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது தான். நீதிமன்ற … Read more

போதையில் இருப்பவர்களே பாட்டிலை கையாளும் போது மக்கள் கையாள மாட்டார்களா?? ஆவின் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி??

Don't people handle drunks when they handle the bottle?? Supreme Court question to Avin's company??

போதையில் இருப்பவர்களே பாட்டிலை கையாளும் போது மக்கள் கையாள மாட்டார்களா?? ஆவின் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி?? பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றுதான் இந்த பால் ஆகும். பொதுவாக தமிழக மக்கள் அனைவரும் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பாலையே அதிய அளவு பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தமிழகத்தின் ஆவின் நிறுவனம் தற்பொழுது தினசரி நாள் ஒன்றிற்கு மற்றும் சுமார் 30 லிட்டர் பாலை விற்பனை செய்து வருகின்றது. மேலும் இந்த பால் விற்பனையை அதிகபடுத்தும் … Read more

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட்!! உடனடியாக பதில் கோரி வழக்கு ஒத்திவைப்பு!! 

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட்!! உடனடியாக பதில் கோரி வழக்கு ஒத்திவைப்பு!!  செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க கோரி வழக்கின் விசாரணையை வருகின்ற 26 ஆம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்துள்ளது. சட்டவிரோதமாக பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஹை கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் … Read more

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என மறுத்த சுப்ரீம் கோர்ட்டு!! தீர்ப்பை எதிர்த்து மீண்டும் மனு கொடுத்த அமைப்பு!! 

Supreme Court refused to ban Jallikattu!! The organization filed a petition again against the verdict!!

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என மறுத்த சுப்ரீம் கோர்ட்டு!! தீர்ப்பை எதிர்த்து மீண்டும் மனு கொடுத்த அமைப்பு!!  ஜல்லிகட்டுக்கு தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியதை அடுத்து மறு ஆய்வு செய்ய பீட்டா அமைப்பு மீண்டும் மனு அளித்துள்ளது. தமிழர் திருநாளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. சில காலங்கள் கோர்ட்டின் தடை காரணமாக ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்டது. இதை எதிர்த்து மக்கள் கூட்டம் திரண்டு போராட்டத்தில் இறங்கினர். இதன் … Read more

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மீதான வழக்கு! இன்று தீர்ப்பு வழங்கும் உச்சநீதி மன்றம்!!

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மீதான வழக்கு! இன்று தீர்ப்பு வழங்கும் உச்சநீதி மன்றம்!!   காங்கிரஸ் கட்சியின் மூதத் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் மீதான அவதூறு வழக்கில் உச்சநீதி மன்றம் ஜூலை 7ம் தேதியான இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.   கர்நாடகத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் பொழுது காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பிரதமர் மோடி அவர்களை குறித்து அவதுறாக பேசியுள்ளார். இது தொடர்பாக பாஜக கட்சி சார்பாக  குஜராத் மாநிலம் … Read more

உச்சநீதிமன்றத்தின் புதிய அறிவிப்பு!! இன்று முதல் இலவச வைஃபை சேவை!!

Supreme Court's new announcement!! Free Wi-Fi service from today!!

உச்சநீதிமன்றத்தின் புதிய அறிவிப்பு!! இன்று முதல்  இலவச வைஃபை சேவை!! உச்சநீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருத்த இலவச வைஃபை திட்டம் இன்று முதல் அமலுக்கு வருவதாக தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கோடை விடுமுறையை முன்னிட்டு நீண்ட நாள் மூடப்பட்டிருந்த சுப்ரீம் கோர்ட்டு இன்று தான் இயங்க உள்ள நிலையில் நிலுவையில் உள்ள பல வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளது. முதலாவதாக இன்று நாடு முழுவதும் பெரிதாக பேசப்படும் ஒன்றான மணிப்பூர் கலவரம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் தலைமை … Read more

சுப்ரீம் கோர்ட்டில் இன்று முதல் இந்த சேவை இலவசம்!! தலைமை நீதிபதி வெளியிட்ட அறிவிப்பு!! 

This service is free in Supreme Court from today!! Announcement issued by the Chief Justice!!

சுப்ரீம் கோர்ட்டில் இன்று முதல் இந்த சேவை இலவசம்!! தலைமை நீதிபதி வெளியிட்ட அறிவிப்பு!!  சுப்ரீம் கோர்ட்டில் இலவசமாக சேவை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி தலைமை நீதிபதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். சுப்ரீம் கோர்ட்டுக்கு இதுவரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையின் போது சிறப்பு அமர்வுகளில் அவசர வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அதில் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு அதில் 700க்கும் மேற்பட்ட வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இந்த விடுமுறை காலத்தில் சுப்ரீம் கோர்ட்டில் இருந்து கே.எம். … Read more