தமிழ்நாட்டில் 38 தான்.. 46 ஆக உயர்த்தும் திட்டம் இல்லை – தமிழக அரசு தெளிவு!

தமிழ்நாட்டில் 38 தான்.. 46 ஆக உயர்த்தும் திட்டம் இல்லை – தமிழக அரசு தெளிவு! கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை உயருகிறது என்ற செய்தி தான் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. 2019 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை 32 மாவட்டங்களை கொண்டிருந்த தமிழகம் அந்த ஆண்டில் தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகியவை புதிய மாவட்டங்கள் என்று அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்ததால் மொத்தம் 37 … Read more

நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு..!!

நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு..!! குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தென் தமிழகத்தில் கனமழை புரட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் பேய் மழை பாதிப்பை சந்தித்து இருக்கிறது. வரலாறு காணாத மழையால் பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் உடமைகளை இழந்து மக்கள் பெரும் துயருக்கு ஆளாகி இருக்கின்றனர். மழை வெள்ள பாதிப்பில் இருந்து … Read more

நாளை அதாவது டிசம்பர் 7 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு..!!

நாளை அதாவது டிசம்பர் 7 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு..!! வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை ஒரு பதம் பார்த்து விட்டு நேற்று ஆந்திராவின் ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் கரையை கடந்தது. இந்த புயலின் தீவிரத்தால் தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்து இருக்கிறது. குறிப்பாக சென்னையில் மழை நீர் வெள்ளம் … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு!!

மாணவர்களுக்கு குட் நியூஸ் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு!! தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயலால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநரகர் சென்னை மழை நீரில் மிதந்து வருகிறது. புயல் சென்னையை தாக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில் அவை அதன் திசையில் இருந்து மாறிவிட்டது. இந்த புயலால் கடந்த சில தினங்களாக சென்னையை கனமழை பதம் பார்த்து வருகிறது. சென்னையின் முக்கிய … Read more

பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!! நாளை ரேசன் கடைகள் இயங்காது..!! தமிழக அரசு சொன்ன விளக்கம் இது தான்..!!

பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!! நாளை ரேசன் கடைகள் இயங்காது..!! தமிழக அரசு சொன்ன விளக்கம் இது தான்..!! ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை உள்ளிட்டவை இலவசமாகவும், எண்ணெய், துவரம் பருப்பு, சர்க்கரை உள்ளிட்டவைகள் மலிவு விலைக்கும் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேசன் கடைகளை உணவுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறைகள் இணைந்து செயல்படுத்தி வருகிறது. இந்த ரேசன் … Read more

தீபாவளி: பட்டாசு வெடிக்க காலை மற்றும் மாலை ஒரு மணி நேரம் அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!!

தீபாவளி: பட்டாசு வெடிக்க காலை மற்றும் மாலை ஒரு மணி நேரம் அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!! நம் இந்திய நாட்டில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புது உடை, இனிப்பு பலகாரம், பட்டாசு என கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த தீபவளி பண்டிகையின் பொழுது சில கட்டுப்பாடுகளை விதிப்பதை மத்திய மற்றும் மாநில அரசு கடந்த சில வருடங்களாக தொடர்ந்து வருகிறது. தீபாவளி அன்று வெடிக்கப்படும் பட்டாசுகளால் அதிகளவு காற்று மாசு … Read more

மகளிர் உரிமைத் தொகை.. 3 நாட்களாக ‘ERROR’.. அவதிப்பட்டு வரும் பெண்கள்! கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசு!

மகளிர் உரிமைத் தொகை.. 3 நாட்களாக ‘ERROR’.. அவதிப்பட்டு வரும் பெண்கள்! கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசு! கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக ஆட்சி பொறுப் பேற்றதும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று திரு.ஸ்டலின் தெரிவித்தார்.அதன்படி ஆட்சி பொறுப்பேற்று 2 வருடங்கள் கழித்து செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்று இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தை பற்றி ஆகா.. ஓஹோ.. என்று பேசப்பட்டு வரும் … Read more

ரேஷன் அட்டை தாரர்களுக்கு ‘தீபாவளி போனஸ்’! என்னென்ன வழங்கப்படும் என்பது குறித்த விவரம் இதோ!

ரேஷன் அட்டை தாரர்களுக்கு ‘தீபாவளி போனஸ்’! என்னென்ன வழங்கப்படும் என்பது குறித்த விவரம் இதோ! நாட்டில் விலைவாசி ஏற்றத்துடனே இருப்பதால் சாமானிய மக்கள் வாழ்க்கையை நகர்த்த ஒவ்வொரு நாளும் போராடும் சூழலில் தள்ளப்பட்டு விட்டனர்.சாமானிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் நியாயவிலை கடை பொருட்கள் தான்.அதில் அரிசி,கோதுமை உள்ளிட்டவை இலவசமாகவும் எண்ணெய்,சர்க்கரை,பருப்பு உள்ளிட்டபொருட்கள் குறைந்த விலைகளிலும் கிடைப்பதால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து செயல்படுத்தி வரும் இந்த … Read more

உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும்!!! தமிழக அரசின் அறிவிப்புக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு!!!

உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும்!!! தமிழக அரசின் அறிவிப்புக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு!!! உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. இதற்கு நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் வரவேற்றுள்ளார். கடந்த செப்டம்பர் 23ம் தேதி மூளைச்சாவு அடைந்து தம் உறுப்புகளை தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று … Read more

குட் நியூஸ்..ரேஷன் அட்டைதாரர்களுக்கு இனி இதுவும் இலவசமாக கிடைக்கும் – தமிழக அரசு அறிவிப்பு!!

குட் நியூஸ்..ரேஷன் அட்டைதாரர்களுக்கு இனி இதுவும் இலவசமாக கிடைக்கும் – தமிழக அரசு அறிவிப்பு!! தமிழக அரசு நியாய விலை கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரிசி,கோதுமை இலவசமாகவும்,ஒரு கிலோ சர்க்கரை 25 ரூபாய்க்கும் வழங்கப்படுகின்றன.சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் 1 கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கு,ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. இந்த நியாய விலை பொருட்கள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்க பெறுவதால் … Read more