மகளிர் உரிமைத் தொகை.. 3 நாட்களாக ‘ERROR’.. அவதிப்பட்டு வரும் பெண்கள்! கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசு!

மகளிர் உரிமைத் தொகை.. 3 நாட்களாக 'ERROR'.. அவதிப்பட்டு வரும் பெண்கள்! கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசு!

மகளிர் உரிமைத் தொகை.. 3 நாட்களாக ‘ERROR’.. அவதிப்பட்டு வரும் பெண்கள்! கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசு! கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக ஆட்சி பொறுப் பேற்றதும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று திரு.ஸ்டலின் தெரிவித்தார்.அதன்படி ஆட்சி பொறுப்பேற்று 2 வருடங்கள் கழித்து செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்று இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தை பற்றி ஆகா.. ஓஹோ.. என்று பேசப்பட்டு வரும் … Read more

ரேஷன் அட்டை தாரர்களுக்கு ‘தீபாவளி போனஸ்’! என்னென்ன வழங்கப்படும் என்பது குறித்த விவரம் இதோ!

ரேஷன் அட்டை தாரர்களுக்கு 'தீபாவளி போனஸ்'! என்னென்ன வழங்கப்படும் என்பது குறித்த விவரம் இதோ!

ரேஷன் அட்டை தாரர்களுக்கு ‘தீபாவளி போனஸ்’! என்னென்ன வழங்கப்படும் என்பது குறித்த விவரம் இதோ! நாட்டில் விலைவாசி ஏற்றத்துடனே இருப்பதால் சாமானிய மக்கள் வாழ்க்கையை நகர்த்த ஒவ்வொரு நாளும் போராடும் சூழலில் தள்ளப்பட்டு விட்டனர்.சாமானிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் நியாயவிலை கடை பொருட்கள் தான்.அதில் அரிசி,கோதுமை உள்ளிட்டவை இலவசமாகவும் எண்ணெய்,சர்க்கரை,பருப்பு உள்ளிட்டபொருட்கள் குறைந்த விலைகளிலும் கிடைப்பதால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து செயல்படுத்தி வரும் இந்த … Read more

ஹாப்பி நியூஸ்.. பெண்களுக்கு நடமாடும் “She Toilet” வாகனம் அறிமுகம்!

ஹாப்பி நியூஸ்.. பெண்களுக்கு நடமாடும் "She Toilet" வாகனம் அறிமுகம்!

ஹாப்பி நியூஸ்.. பெண்களுக்கு நடமாடும் “She Toilet” வாகனம் அறிமுகம்! இன்றைய நவீன காலத்தில் வெளியில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.பல பெண்கள் வேலைக்காக சொந்த ஊரில் இருந்து முக்கிய நகரங்களுக்கு புலம்பெயர்ந்து செல்லும் சூழல் உருவாகி இருக்கிறது.தமிழகத்தில் சென்னை,கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் பெண்கள்,ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தை தான் அதிகம் மேற்கொள்கிறார்கள். இந்நிலையில் பயணம் மேற்கொள்ளும் பெண்கள் பொது இடங்களில் அமைந்துள்ள கழிவறைகளை பயன்படுத்த முடியாமல் … Read more

குரூப்-4 தேர்வு அறிவிப்பு இந்தாண்டு இல்லையா?  

குரூப்-4 தேர்வு அறிவிப்பு இந்தாண்டு இல்லையா?  

குரூப்-4 தேர்வு அறிவிப்பு இந்தாண்டு இல்லையா? குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பு இந்த ஆண்டு வெளியாகாது என தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டு தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது. அதில் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்றும் குரூப்- 4 தேர்வு அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் ஆகஸ்ட் மாதம் வெளியாக வேண்டிய குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு செப்டம்பர் மாதமாகியும் இன்னும் … Read more

இன்று முதல் மகளிர் உதவித் தொகை திட்டம் தொடக்கம்!!! யாருக்கெல்லாம் 1000 ரூபாய் கிடைத்துள்ளது!!! கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்!!!

இன்று முதல் மகளிர் உதவித் தொகை திட்டம் தொடக்கம்!!! யாருக்கெல்லாம் 1000 ரூபாய் கிடைத்துள்ளது!!! கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்!!!

இன்று முதல் மகளிர் உதவித் தொகை திட்டம் தொடக்கம்!!! யாருக்கெல்லாம் 1000 ரூபாய் கிடைத்துள்ளது!!! கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்!!! மகளிருக்கு 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் மகளரிர் உதவித் தொகை திட்டம் இன்று(செப்டம்பர்15) முதல் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தை முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார். கடைசியாக நடைபெற்ற தேர்தலில் திமுக கட்சி ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்று திமுக கட்சி அறிவித்தது. அதன்படி திமுக … Read more

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு தனியாக ஏ.டி.எம் கார்டு!!! வெளியான அறிவிப்பு!!! 

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு தனியாக ஏ.டி.எம் கார்டு!!! வெளியான அறிவிப்பு!!! 

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு தனியாக ஏ.டி.எம் கார்டு!!! வெளியான அறிவிப்பு!!! குடும்பத் தலைவிகள் மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கு தனியாக ஏ.டி.எம் கார்டு உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இந்த மாதம் அதாவது செப்டம்பர் மாதம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித் தொகை பெறும் உரிமைத் தொகை திட்டத்தை திமுக தலைமையிலான தமிழக அரசு செயல்படுத்தவுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் உதவித் தொகை பெறுவதற்கு தமிழகம் … Read more

கிலோ மூன்று ரூபாய்க்கு வந்த தக்காளியின் விலை!!! சாலையில் கொட்டிச் சென்ற விவசாயிகள்!!!

கிலோ மூன்று ரூபாய்க்கு வந்த தக்காளியின் விலை!!! சாலையில் கொட்டிச் சென்ற விவசாயிகள்!!!

கிலோ மூன்று ரூபாய்க்கு வந்த தக்காளியின் விலை!!! சாலையில் கொட்டிச் சென்ற விவசாயிகள்!!! கடந்த இரண்டு மாதங்களாக கிலோ 200 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த தக்காளி தற்பொழுது தக்காளியின் விலை கிலோ மூன்று ரூபாய்க்கு வந்ததால் தக்காளிகள் அனைத்தையும் விவசாயிகள் சாலையில் கொட்டிச் சென்றனர். தக்காளியின் வரத்து கடந்த இரண்டு மாதங்களாக குறைந்தது. இதனால் தக்காளியின் விலை 100 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. மாநில அரசுகளும் தக்காளியின் விலையை … Read more

குரூப்-1 தேர்வு எப்போது? மௌனம் காக்கும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் !!

குரூப்-1 தேர்வு எப்போது? மௌனம் காக்கும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் !!

குரூப்-1 தேர்வு எப்போது? மௌனம் காக்கும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் டிஎன்பிஎஸ்சி வெளியிடப்பட்டுள்ள தேர்வு அட்டவணைப்படி ஆகஸ்ட் மாதம் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் ஆகஸ்ட் மாதம் முடிந்தும் செப்டம்பர் மாதம் வந்தும் குரூப்-1 தேர்வுக்கான எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாவில்லை. லட்சக்கணக்கான தேர்வர்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் குருப்-1 தேர்வு குறித்து அறிவிக்காமல் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் மௌனம் காப்பது ஏன்? என தேர்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது டி.என்.பி.எஸ்.சி ஆணையம் நிரந்தர … Read more

சட்ட ஒழுங்கை காப்பாற்ற தமிழக அரசு தவறிவிட்டது – தேமுதிக தலைவர் விஜயகாந்த்!!

சட்ட ஒழுங்கை காப்பாற்ற தமிழக அரசு தவறிவிட்டது - தேமுதிக தலைவர் விஜயகாந்த்!!

சட்ட ஒழுங்கை காப்பாற்ற தமிழக அரசு தவறிவிட்டது – தேமுதிக தலைவர் விஜயகாந்த்!! திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளக்கிணறு பகுதியில் நேற்று முன் தினம் செந்தில் குமார் (47) என்பவர் தன் இல்லம் அருகில் மது அருந்தி கொண்டிருந்த மூவரை தட்டி கேட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த மது போதை ஆசாமிகள் செந்தில் குமார் மற்றும் அவரது தம்பி மோகன்ராஜ்,தாய் புஷ்பவதி,சிச்தி ரத்தினாம்பாள் ஆகிய நால்வரையும் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளது. தமிழகத்தியே உலுக்கிய இந்த கொலை சம்பவத்திற்கு … Read more

கொள்ளிடம் ஆற்றில் 10 புதிய மணல் குவாரிகள் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்!இல்லாவிடில் மாபெரும் போராட்டம் உறுதி – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!!

கொள்ளிடம் ஆற்றில் 10 புதிய மணல் குவாரிகள் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்!இல்லாவிடில் மாபெரும் போராட்டம் உறுதி - அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!!

கொள்ளிடம் ஆற்றில் 10 புதிய மணல் குவாரிகள் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்!இல்லாவிடில் மாபெரும் போராட்டம் உறுதி – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!! தமிழ்நாட்டில் மணல் இறக்குமதியை நிறுத்திவிட்டு கொள்ளிடம் ஆற்றில் 10 புதிய மணல் குவாரிகளை திறக்கும் முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும்.கொள்ளிடம் ஆற்றில் 10 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை கட்டி தண்ணீரைச் சேமிக்க வேண்டுமென்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.ஆனால்,தமிழக அரசு 10 கி.மீ.க்கு 2 மணல் குவாரிகளை அமைத்து … Read more