தமிழக மருத்துவர்கள் கவனத்திற்கு.. இந்த அறிவிப்பை நம்ப வேண்டாம் – மா சுப்பிரமணியன்!!

Attention Tamil Nadu doctors.. Don't believe this announcement - Maa Subramanian!!

தமிழக மருத்துவர்கள் கவனத்திற்கு.. இந்த அறிவிப்பை நம்ப வேண்டாம் – மா சுப்பிரமணியன்!! மருத்துவர்கள் எழுதி தரும் மருந்து சீட்டுகளில்  உள்ள கையெழுத்தானது பலருக்கும் புரிவதில்லை.குறிப்பாக அந்த கையெழுத்தானது மருந்துகளை எடுத்து தருபவர்களுக்கே ஒரு சில நேரங்களில் கண்டுபிடிப்பது கடினமான ஒன்றாக உள்ளது.இவ்வாறன புரியாத கையெழுத்தினால் மருந்து மாத்திரைகள் கூட தவறாக எடுத்துக் கொள்ள கூடும்.எனவே தேசிய மருத்துவ கவுன்சிலானது, மருந்து சீட்டுகளில் இனி மருத்துவர்கள் எழுதும் பொழுது கேப்பிட்டல் லெட்டரில் தான் எழுத வேண்டும் என்று … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து முதல்வர் விளக்கம் – அதிருப்தியில் பாமக வெளிநடப்பு!!

வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து முதல்வர் விளக்கம் - அதிருப்தியில் பாமக வெளிநடப்பு!!

வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து முதல்வர் விளக்கம் – அதிருப்தியில் பாமக வெளிநடப்பு!! வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கிடைப்பது என்பது தற்பொழுது வரை ஒரு போராட்டமாகவே இருந்து வருகிறது.எதிர்கட்சியாக இருக்கும் அதிமுக முன்பு ஆட்சியில் இருக்கும் பொழுது 10.5 இட ஒதுக்கீடு அளித்து உத்தரவிட்டது.ஆனால் அதனை அனுபவிப்பதற்கு முன்னதாகவே பலரும் அதனை முடக்கிவிட்டனர்.இந்த வழக்கானது உச்சநீதிமன்றம் வரை சென்று தற்போது அது தமிழக அரசு கைக்கு வந்துள்ளது. இவ்வாறு வந்த பொழுதும் மிகவும் எளிமையான முறையில் வன்னியர்களுக்கான … Read more

#Breaking: பட்டா மாற்றம் செய்ய தடை- உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தவு!!

#Breaking: Ban on belt change - High Court's call for action!!

#Breaking: பட்டா மாற்றம் செய்ய தடை- உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தவு!! தமிழகத்தில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை பலரும் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.இவ்வாறு ஆக்கிரமிப்பு செய்தவர்களை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.இந்த மேய்க்கால் நிலத்தில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த நிலத்தை பயன்படுத்திக்கொள்வதற்கு அனுமதி கேட்டு தமிழக அரசானது உயர்நீதிமன்றத்திற்கு மனு அளிக்கும். அதேபோல இந்த மேய்க்கால் நிலத்தில் பல ஆண்டுகளாக குடியிருந்தவர்களுக்கும் பட்டா வழங்குவதாக தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால் உயர் நீதிமன்றமோ இவை அனைத்திற்கும் … Read more

வளர்ச்சிக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

No announcement of development in the budget! Edappadi Palaniswami Review!

வளர்ச்சிக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்! 2024 – 25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசு அனைத்திலும் முதன்மை என்று தெரிவிக்கிறது இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலத்தில் முதலிடம் ஆக உள்ளது தமிழ்நாடு. பட்ஜெட்டில் மக்களுக்கான பெரிய வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. மறைந்த முன்னாள் முதலமைச்சர் … Read more

தமிழக மக்களை நட்டாற்றில் விட்ட திமுக – அண்ணாமலை காட்டம்!!

தமிழக மக்களை நட்டாற்றில் விட்ட திமுக - அண்ணாமலை காட்டம்!!

தமிழக மக்களை நட்டாற்றில் விட்ட திமுக – அண்ணாமலை காட்டம்!! இன்றைய பட்ஜெட் தாக்கல் என்பது மீண்டும் ஒரு முறை தமிழக மக்களை திமுக ஏமாற்றுவதற்கான அறிவிப்புகளே என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் இன்று காலை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார் அப்போது அவர் கூறியதாவது, நாட்டிலேயே 2வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது, 100 ஆண்டுகளில் பேரவையில் தாக்கல் … Read more

இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்!

இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்!

இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்! மக்களவை தேர்தல் தேதிக்கான அறிவிப்பை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிடும் எனத் தெரிகிறது. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துவிட்டால், தேர்தல் நடத்தை விதிகள் அமலாவதன் கீழ் மக்களுக்கான நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட இயலாது. எனவே,மாநில அரசுகள் முன்கூட்டியே பட்ஜெட் தாக்கலை மேற்கொள்வதன் வரிசையில் தமிழ் நாடு அரசு இன்று தாக்கல் செய்ய உள்ளது மக்களவை தேர்தல் நெருக்கத்தில் இடம்பெறும் பட்ஜெட் என்பதால் அது குறித்தான எதிர்பார்ப்புகள் … Read more

பாஜகவின் சதி திட்டத்தை ஒழிப்போம்! தமிழகம் முழுவதும் விசிக ஆர்ப்பாட்டம்!

பாஜகவின் சதி திட்டத்தை ஒழிப்போம்! தமிழகம் முழுவதும் விசிக ஆர்ப்பாட்டம்!

பாஜகவின் சதி திட்டத்தை ஒழிப்போம்! தமிழகம் முழுவதும் விசிக ஆர்ப்பாட்டம்! மின்னணு எந்திரங்களில் முறைகேடு செய்து வெற்றி பெற பாஜக சதி செய்து வருவதாகவும், அதற்கு தேர்தல் ஆணையம் துணை போவதாகவும் கூறி தமிழக முழுவதும் விசிக கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” நாடாளுமன்ற தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும். பாஜகவின் சதியை முறியடிக்க வேண்டும். 100% ஒப்புகைச் சீட்டை எண்ணித்தான் தேர்தல் அறிவிப்பு வெளியாக வேண்டும் … Read more

பப்ளிக் எக்ஸாம் எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பப்ளிக் எக்ஸாம் எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பப்ளிக் எக்ஸாம் எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் படிக்கும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதத்தில் இருந்து பொதுத்தேர்வு ஆரம்பமாக உள்ளது. தற்பொழுது 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற்று வரும் நிலையில் நாளை முடிவடைய உள்ளது. அதேபோல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் திங்கட்கிழமை அன்று தொடங்க உள்ள செய்முறை தேர்வு அடுத்த சனிக்கிழமை அன்று முடிவடைய … Read more

அரசு பள்ளி ஆசிரியர் பணி..! பிப்ரவரி 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்..!

அரசு பள்ளி ஆசிரியர் பணி..! பிப்ரவரி 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்..!

அரசு பள்ளி ஆசிரியர் பணி..! பிப்ரவரி 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்..! புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குனரகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் இருக்கும் நபர்கள் வருகின்ற பிப்ரவரி 23 ஆம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குனரம் பணியிடம்: புதுச்சேரி பணி: *ஆசிரியர் பணியிடங்கள்: … Read more

6வது முறை சென்னையில் ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி! பிப்ரவரி 4ம் தேதி தொடக்கம்! 

6வது முறை சென்னையில் ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி! பிப்ரவரி 4ம் தேதி தொடக்கம்! 

6வது முறை சென்னையில் ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி! பிப்ரவரி 4ம் தேதி தொடக்கம்! தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் சார்பில் நடத்தப்பட்டு வரும் சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்ஸ் போட்டி 6வது முறையாக சென்னையில் நடைபெறவுள்ளது. மேலும் பிப்ரவரி 4ம் தேதி தொடங்கும் இந்த டென்னிஸ் தொடர் பிப்ரவரி 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பாக சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்ஸ் 100 ஆடவர் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டு … Read more