நான் சொல்லும் பட்டியலை நிறைவேற்றி காட்டுவீர்களா? மோடிக்கு சவால்விட்ட ஸ்டாலின்!!

நான் சொல்லும் பட்டியலை நிறைவேற்றி காட்டுவீர்களா? மோடிக்கு சவால்விட்ட ஸ்டாலின்!! பருவகாலத்தில் பறவைகள் சரணாலயத்திற்கு வருவதுபோல், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்குள் வட்டமடிப்பதாக, முதலமைச்சருமான, திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதோடு இந்த பட்டியலையும் நிறைவேற்றுங்கள் என்று சவால் விடுத்துள்ளார். “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு நீக்கப்படும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு முறையாகக் கடைப்பிடிக்கப்படும் தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு ஒருபோதும் இந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிக்கப்படாது மாநிலப் பட்டியலுக்குக் கல்வி மாற்றம் கல்விக்கடன்கள் ரத்து … Read more

மோடி இருக்கும்வரை சீனாவால் ஒரு அடி நிலத்தை கூட ஆக்கிரமிப்பு செய்ய முடியாது – அமித் ஷா…!

மோடி இருக்கும்வரை சீனாவால் ஒரு அடி நிலத்தை கூட ஆக்கிரமிப்பு செய்ய முடியாது – அமித் ஷா…! தேர்தல் நெருங்கி வரும் நிலையில், லடாக் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து சீனா அத்துமீறி வருவதாகவும், அதை தடுக்க பாஜக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், அதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா தக்க பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார். அந்த வகையில், அசாமின் லக்கிம்பூர் தேர்தல் பேரணியில் பேசிய அமைச்சர் … Read more

இவங்களுக்கு ஓட்டு போடுறதுக்கு பதிலா படுத்து தூங்குங்க…. சர்ச்சையை ஏற்படுத்திய சீமான்..!

இவங்களுக்கு ஓட்டு போடுறதுக்கு பதிலா படுத்து தூங்குங்க…. சர்ச்சையை ஏற்படுத்திய சீமான்..! தமிழகம் மற்றும் புதுவையில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அனைத்து மக்களும் வாக்களிக்க வேண்டும். 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் ஆங்காங்கே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மக்களை ஓட்டுப்போட வேண்டாம் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாம் தமிழர் … Read more

கோ பேக் மோடி என்று கூறினோம்! தற்பொழுது கெட் அவுட் மோடி என்று செய்ய வேண்டும்! அமைச்சர் உதயநிதி பேச்சு!

கோ பேக் மோடி என்று கூறினோம்! தற்பொழுது கெட் அவுட் மோடி என்று செய்ய வேண்டும்! அமைச்சர் உதயநிதி பேச்சு! தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் “முதலில் கோ பேக் மோடி என்று கூறினோம். தற்பொழுது கெட் அவுட் மோடி என்று செய்ய வேண்டும்” என்று பேசியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கரூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் … Read more

பாஜகவை மட்டுமே தேர்தலில் குறிவைக்கிறதா தமிழக எதிர்க்கட்சிகள்?

பாஜகவை மட்டுமே தேர்தலில் குறிவைக்கிறதா தமிழக எதிர்க்கட்சிகள்? மக்களவை தேர்தல் பரபரப்பாக நடக்கும் சூழலில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக தவிர மற்ற முக்கிய கட்சிகளும் பாஜகவையே குறிவைத்து தேர்தலை நோக்கி நகர்வதாக பார்க்கப்படுகிறது. பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணி முக்கிய வியூகங்களை அமைத்து வருகிறது. பாஜகவை மறுபடியும் ஆட்சியில் அமரவிடாமல் இருக்க எதிர்க்கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. தமிழ்நாட்டில்கூட திராவிட கட்சிகளை எதிர்க்கும் நாம் தமிழர் போன்ற கட்சிகளும் தற்போது பாஜகவின் பக்கம் திசைதிரும்பியுள்ளன. திராவிட கட்சிகளின் எதிர்ப்பைவிட, … Read more

திமுகவுக்கு எதிராக திரும்பிய உதயநிதியின் எய்ம்ஸ் செங்கல் பிரச்சாரம்!

எய்ம்ஸ் செங்கல் என்பதை வைத்து உதயநிதி ஸ்டாலின் அனைத்து தேர்தல்களிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தாலும், அது திமுகவுக்கு எதிராகவே திரும்பி இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த 2019 சட்டமன்ற தேர்தலின்போது நடந்த பிரச்சாரங்களில் உதயநிதி ஸ்டாலின் எடுத்துவைத்த விமர்சனம் தான் பெரிதளவில் பேசப்பட்டது. மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என பாஜக வாக்குறுதி அளித்த நிலையில் அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை‌. இதனை மையமாக வைத்துதான் செங்கல் பிரச்சாரத்தை கையில் எடுத்தார் உதயநிதி. இந்த பிரச்சாரம் … Read more

பாஜக – வை கவிழ்க திமுக போட்ட அதிரடி வழக்கு!! 4 மாதங்கள் கழித்து ஆளும் கட்சிக்கு ஒளித்த நியான உதயம்!!

பாஜக – வை கவிழ்க திமுக போட்ட அதிரடி வழக்கு!! 4 மாதங்கள் கழித்து ஆளும் கட்சிக்கு ஒளித்த நியான உதயம்!! கடந்த வருடம் டிசம்பர் மாதம் எந்த அளவிற்கு இல்லாத இயற்கை சீற்றத்தை மிக்ஜாம் புயலால் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் சந்திக்க நேரிட்டது.அதுமட்டுமின்றி தூத்துக்குடி திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களும் மழை வெள்ளத்தில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.அவ்வாறு பாதிக்கப்பட்ட பல மக்கள்  வாழ்வாதாரம் எதுவும் இன்றி மிகவும் சிரமப்பட்டனர்.அதிலிருந்து அவர்களை மீட்க தமிழக அரசானது குடும்ப … Read more

பாஜக தலைவர் அண்ணாமலையின் வேட்புமனுவில் தொடரும் சர்ச்சை!

பாஜக தலைவர் அண்ணாமலையின் வேட்புமனுவில் தொடரும் சர்ச்சை! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடவுள்ளார். இதற்காக வேட்புமனு அளித்திருந்த நிலையில் நேற்று வேட்புமனுக்களை வேட்பாளர்கள் முன்னிலையில் பரிசீலனை செய்தனர் தேர்தல் அதிகாரிகள் அப்போது அண்ணாமலையின் வேட்புமனுவில் குளறுபடி இருந்ததாக அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பாஜக தலைவர் அண்ணாமலையின் வேட்புமனுவின் தொடர் எண்களான 15மற்றும் 17ஆகிய எண்களுக்கு பதிலாக15மற்றும் … Read more

திடீரென உருவான புதிய பன்னீர்செல்வம்- மக்களை குழப்ப புது யுக்தியா?

திடீரென உருவான புதிய பன்னீர்செல்வம்- மக்களை குழப்ப புது யுக்தியா? வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவில் இருந்து விலகிய ஓ. பன்னீர்செல்வம் பாஜகவுடன் கூட்டணியிட்டு தேர்தலை சந்திக்க உள்ளது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சயாக போட்டியிடவுள்ளார், ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் ஆணையத்திடம் ஆட்சியர் முன்னிலையில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து மதுரை மாவட்டம் … Read more

ஏப்ரல் 10ல் திமுக, அதிமுக பங்காளி கட்சிகள் சேரும் – அண்ணாமலை!

ஏப்ரல் 10ல் திமுக, அதிமுக பங்காளி கட்சிகள் சேரும் – அண்ணாமலை! வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் என்னை தோற்கடிக்க அதிமுக திமுக இரு கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடுவார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. திமுக மற்றும் அதிமுக, பாஜக கட்சிகள் பிற கட்சிகளுடன் கூட்டணியிட்டு தேர்தலை சந்திக்க உள்ளது. கோவையில் நடைபெற்ற … Read more