தமிழகத்தில் அடிக்கல் நாட்ட அடியெடுத்து வைக்கும் பிரதமர் மோடி! பாஜக உற்சாகம்!

தமிழகத்தில் அடிக்கல் நாட்ட அடியெடுத்து வைக்கும் பிரதமர் மோடி! பாஜக உற்சாகம்!

தமிழகத்தில் அடிக்கல் நாட்ட அடியெடுத்து வைக்கும் பிரதமர் மோடி! பாஜக உற்சாகம்! தமிழகத்தில் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பல்வேறு பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக பிப்.27ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மதியம் 2 மணிக்கு திருப்பூர் பல்லடத்தில் நடைபெறும் என் மனம் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதனை அடுத்து கேரளா … Read more

தமிழக பட்ஜெட்டா? மத்திய அரசின் பட்ஜெட்டா? வானதி சீனிவாசன் !

தமிழக பட்ஜெட்டா? மத்திய அரசின் பட்ஜெட்டா? வானதி சீனிவாசன் !

தமிழக பட்ஜெட்டா? மத்திய அரசின் பட்ஜெட்டா? வானதி சீனிவாசன் ! தமிழக சட்ட சபையில் இன்று வேளாண் பட்ஜெட்டிற்கான அறிக்கையை நிதியமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசிய போது, ”தனியாக விவசாயிகளுக்கென்று விவசாயத்திற்கென்று எந்த ஒரு முக்கியமான அல்லது தொலைநோக்கு பார்வையுடனான திட்டங்கள் ஏதுமில்லை. எவையெல்லாம் மத்திய அரசின் முக்கியமான திட்டங்களோ, மத்திய அரசின் நிதி அதிகமாக பெறக்கூடிய திட்டங்களோ, அவற்றையெல்லாம் … Read more

திண்டாடும் ஏழைகள்!

திண்டாடும் ஏழைகள்!

திண்டாடும் ஏழைகள்! தமிழகத்தில் உள்ள பல்லாயிர கணக்கான ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகளில் கிடைக்கும் இலவச மற்றும் மலிவு விலை பொருட்களை நம்பியே வாழ்க்கை நடத்துகின்றன. அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படும் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை திருடி விற்பது மற்றும் பதுக்கி வைக்கும் நிகழ்வுகள் சமீப காலமாக அதிகமாக நடைப்பெற்று வருகிறது. இதனால் ரேஷன் பொருட்கள் ஏழை மக்களை முறையாக சென்றடையாமல் மக்கள் திண்டாடுகின்றனர். இதனை தடுக்க … Read more

தமிழகம் முழுவதும் இன்று கல்வி கடன் சிறப்பு முகாம் – உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!

தமிழகம் முழுவதும் இன்று கல்வி கடன் சிறப்பு முகாம் - உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!

தமிழகம் முழுவதும் இன்று கல்வி கடன் சிறப்பு முகாம் – உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து! தமிழகம் முழுவதும் இன்று நடைபெறவுள்ள கல்வி கடன் முகாம்களில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று பயன்பெற உதயநிதி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பட்டப்படிப்புகளில் சேர உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘கல்வி கடன் முகாம்’ இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலங்களிலும் நடைபெற உள்ளது. இதில், ஆதார், சாதிச்சான்று, ஆண்டு வருமான சான்று, மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி கட்டண விவரம், கலந்தாய்வு கடிதம், நுழைவுத் … Read more

23 வயதில் நீதிபதி! பழங்குடியின பெண்ணுக்கு குவியும் பாராட்டு!

23 வயதில் நீதிபதி! பழங்குடியின பெண்ணுக்கு குவியும் பாராட்டு!

23 வயதில் நீதிபதி! பழங்குடியின பெண்ணுக்கு குவியும் பாராட்டு! தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ள ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது பீட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது: “திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீபதி. இவர் தனது 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பெரிய வசதிகள் இல்லாத மலை … Read more

நாடாளுமன்ற தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம்!!

நாடாளுமன்ற தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம்!!

நாடாளுமன்ற தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம்!! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்க கூடிய தேர்தலும், இந்திய மக்களாட்சியில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது நாடாளுமன்ற தேர்தல். விரைவில் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிப்பது, தொகுதி உறுப்பினர்களை நியமிப்பது, கூட்டணி அமைப்பது என முழு வீச்சில் ஆயத்தமாகி வருகின்றன. கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழக சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் … Read more

குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! இதை செய்யாவிட்டால் இனி ரேசன் பொருட்கள் கிடைக்காது!

குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! இதை செய்யாவிட்டால் இனி ரேசன் பொருட்கள் கிடைக்காது!

குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! இதை செய்யாவிட்டால் இனி ரேசன் பொருட்கள் கிடைக்காது! பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை இலவசமாகவும் பருப்பு, சர்க்கரை, பாமாயில் மலிவு விலைக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து செயல்படுத்தி வரும் இந்த திட்டத்தில் கோடிக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்து வருகின்றது. தமிழகத்தில் சுமார் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து … Read more

குடிமன்களுக்கு அதிர்ச்சி நியூஸ்.. டாஸ்மாக்கில் பிப்ரவரி 01 முதல் மது விலை உயர்கிறது!

குடிமன்களுக்கு அதிர்ச்சி நியூஸ்.. டாஸ்மாக்கில் பிப்ரவரி 01 முதல் மது விலை உயர்கிறது!

குடிமன்களுக்கு அதிர்ச்சி நியூஸ்.. டாஸ்மாக்கில் பிப்ரவரி 01 முதல் மது விலை உயர்கிறது! தமிழகத்தை பொறுத்தவரை மது விற்பனை ஜோராக நடந்து வருகிறது. உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் இந்த மதுவை அரசே ஏற்று நடுத்தி வருகிறது. திமுக அரசு நடத்தி வரும் டாஸ்மாக் நிறுவனம் ஒவ்வொரு நாளும் டார்கெட் பிக்ஸ் செய்து மதுவை விற்றுவருகிறது. இதனால் குடிமகன்களை கொண்ட பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றது. சம்பாதிக்கும் பணத்தை வீட்டிற்கு கொடுக்காமல் டாஸ்மாக்கில் கொடுத்து குடிக்கு அடிமையாகும் … Read more

தமிழ்நாட்டைச் சேர்ந்த கேப்டன் விஜயகாந்த் உட்டபட  3 பேருக்கு பத்ம விருதுகள்!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த கேப்டன் விஜயகாந்த் உட்டபட  3 பேருக்கு பத்ம விருதுகள்!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த கேப்டன் விஜயகாந்த் உட்டபட  3 பேருக்கு பத்ம விருதுகள்!! தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய நடிகர்களுள் ஒருவர் கேப்டன் விஜயகாந்த். தனது 100 வது படமான *கேப்டன் பிரபாகரன்* படத்தின் மூலமாக ‘கேப்டன் விஜயகாந்த்’ எனும் பட்டத்தை பெற்றார்.   இவர் திரையுலகம் மட்டுமில்லாமல் அரசியலிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி, மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். பசி என்று வருபவர்களுக்கு வயிறார உணவு வழங்கும் வள்ளல் அவர். ஆனால் அப்பேர்ப்பட்ட மனிதனின் வாழ்வையும் இந்தப் … Read more

முன்னாள் அமைச்சர் வீட்டில் துயரம்; தீயில் கருகி பிரிந்த உயிர்!

முன்னாள் அமைச்சர் வீட்டில் துயரம்; தீயில் கருகி பிரிந்த உயிர்!

முன்னாள் அமைச்சர் வீட்டில் துயரம்; தீயில் கருகி பிரிந்த உயிர்! அதிமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த கே.பி.அன்பழகன் அவர்களது வீட்டில் துயரச் சம்பவம் நிகழ்ந்து இருக்கின்றது. கே.பி.அன்பழகன் அவர்களுக்கு சசி மோகன்(32) என்ற மகன் உள்ளார். இவருக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பூர்ணிமா(30) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று இருக்கின்றது. தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கணவருடன் வசித்து வந்த பூர்ணிமா அவர்கள் கடந்த ஜனவரி 18(வியாழன்) அன்று வீட்டு பூஜை அறையில் … Read more