மது, போதை பொருளுக்கு தடை! தமிழகத்தை திரும்பி பார்க்கவைத்த கிராமம்! அசத்தும் இளைஞர்கள்!

மது, போதை பொருளுக்கு தடை! தமிழகத்தை திரும்பி பார்க்கவைத்த கிராமம்! அசத்தும் இளைஞர்கள்!

தஞ்சை அருகே தங்களது கிராமத்தில் மது மற்றும் போதைப் பொருளுக்கு தடை விதிப்பதாக இளைஞர்கள் அடித்த விழிப்புணர்வு போஸ்டர் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டம், பொன்னப்பூர் கிழக்கு கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், தங்கள் ஊருக்குள் மது உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது ஒரு மனதாக முடி வெடுத்துள்ளனர். மேலும், அந்த கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மது உள்ளிட்ட எந்தவிதமான போதைப் பொருளையும் விற்க தடை செய்யப்பட்டுள்ளது, மீறி விற்றாலோ விற்பனைக்குத் … Read more

தஞ்சையில் 30 ஆண்டுகளாக பொதுமக்கள் தாகம் தீர்க்கும் தனி மனிதர்..!!

30 years in Thanjavur a single man quenching the thirst of public..!!

தஞ்சையில் 30 ஆண்டுகளாக பொதுமக்கள் தாகம் தீர்க்கும் தனி மனிதர்..!! கொளுத்தும் கோடை காலம் தொடங்கி விட்டது. கோடை வந்து விட்டாலே தாகத்தில் தொண்டை வறண்டு ஒரு சொட்டு நீர் கிடைக்காதா என்று பலரும் ஏங்குவார்கள். அவர்களின் தாகம் போக்க சாலையோரங்களில், பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்படுவது தான் இலவச தண்ணீர் பந்தல். கோடைகாலங்களில் இதுபோன்ற தண்ணீர் பந்தல்களை பெரும்பாலான இடங்களில் நாம் பார்க்கலாம். தாகத்தோடு இங்கு வரும் மக்களுக்கு தண்ணீர் மட்டுமின்றி மோர், பானகம் போன்றவையும் … Read more

6 நாட்களுக்கு சம்பவம் இருக்கு.. குடை முக்கியம் மக்களே..!

6 நாட்களுக்கு சம்பவம் இருக்கு.. குடை முக்கியம் மக்களே..! தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வீசும் கிழக்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று அதாவது ஜனவரி 05 முதல் வருகின்ற 10 ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. அதன்படி இன்றும், நாளையும் கோவை, திண்டுக்கல், தேனி, திருச்சி, சிவகங்கை, கரூர், நாமக்கல், விருதுநகர், ஈரோடு, நாகை. புதுக்கோட்டை, தென்காசி, … Read more

மழை அலர்ட்: அடுத்த சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

மழை அலர்ட்: அடுத்த சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!! வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தென் தமிழக மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பேய் மழை பெய்து வருகிறது. கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு மழையின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதி தீவிர கனமழையால் சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டது. … Read more

மழை அலர்ட்: அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

மழை அலர்ட்: அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! தமிழகத்தின் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வரும் காரணத்தால் அடுத்த சில மணி நேரத்தில் தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அதன்படி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, … Read more

கனமழை: அடுத்த 5 மணி நேரத்தில் இந்த 22 மாவட்டங்கள் தான் டார்கெட்…!!

கனமழை: அடுத்த 5 மணி நேரத்தில் இந்த 22 மாவட்டங்கள் தான் டார்கெட்…!! தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டி இருக்கும் மாலத்தீவு பகுதிகளில் தற்பொழுது ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது வளிமண்டல கீழடுக்கு சுழற்சியை தொடர்ந்து புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதன் … Read more

மஞ்சள் அலர்ட்.. அடுத்த சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

மஞ்சள் அலர்ட்.. அடுத்த சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!! கடந்த சில தினங்களுக்கு முன் மிக்ஜாம் புயலால் வட தமிழக மாவட்டங்கள் ஒரு ஆட்டம் கண்டது. அதன் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் தற்பொழுது தென்கிழக்கு அரபிக்கடல் அருகே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, … Read more

மிக்ஜாம் புயல் ஆட்டம் இன்னும் முடியல.. சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு பலத்த மழை கன்பார்ம்!!

மிக்ஜாம் புயல் ஆட்டம் இன்னும் முடியல.. சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு பலத்த மழை கன்பார்ம்!! தமிழகத்தின் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை ஒரு பதம் பார்த்து விட்டது. தொடர் கனமழையால் சென்னையில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி விட்டது. மழை நீர் வடிய தாமதமான சூழல் ஏற்பட்டு இருப்பதால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் … Read more

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை! 14 மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அரசு !!

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை! 14 மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அரசு தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை உள்பட 14 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகின்றது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு மத்தியில் தென்கிழக்கு … Read more

வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்!! அடுத்த 3 நாட்களுக்கு வட தமிழகத்தை புரட்டி போட காத்திருக்கும் பேய் மழை!!

வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்!! அடுத்த 3 நாட்களுக்கு வட தமிழகத்தை புரட்டி போட காத்திருக்கும் பேய் மழை!! தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில் நேற்று புதிதாக தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்பொழுது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி … Read more