வலியில் துடித்த கர்ப்பிணியை தொட்டிலில் தூக்கி சென்ற அவலம்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி!!

The pain of carrying the pregnant woman in the cradle!! A video that goes viral on the internet!!

வலியில் துடித்த கர்ப்பிணியை தொட்டிலில் தூக்கி சென்ற அவலம்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி!! போதிய சாலை வசதி இல்லாததால் நிறை மாத கர்ப்பிணியை தொட்டிலில் சுமந்தவாறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அவலம் திருப்பூர் அருகே நிகழ்ந்துள்ளது.திருப்பூர் மற்றும் அமராவதி வனசகத்திற்குட்படட பகுதிகளில் போதிய சாலை வசதிகளின்றி மக்கள் அள்ளல்பட்டு வருகின்றனர்.இங்கு சாலை வசதிக்கோரி பலதரப்பட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் எவ்வித பயனும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில் பிரசவ வலியில் துடித்த நிறை மாத கர்ப்பிணி பெண் ஒருவரை … Read more

‘வி லவ் பிஎம் மோடி’ திருப்பூரில் மாணவர்கள் உற்சாக வறவேற்பு!!

‘வி லவ் பிஎம் மோடி’ திருப்பூரில் மாணவர்கள் உற்சாக வறவேற்பு!! வருகின்ற 27 மற்றும் 28 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் விதமாக திருப்பூர் மாவட்டம் செல்லிபாளையத்தில் உள்ள விவேகநாந்தா பள்ளியை சார்ந்த 650 மாணவர்கள் ‘ வி லவ் பிம் மோடி’ என்ற வாசகத்தின் வடிவில் அமர்ந்து தங்களது வரவேற்பை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வின் பொழுது பாஜக வை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்துக் கொண்டு மகிழ்ச்சியை … Read more

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம்! மீண்டும் ஜனவரி 28ல் திருப்பூரில் தொடக்கம்!

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம்! மீண்டும் ஜனவரி 28ல் திருப்பூரில் தொடக்கம்! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் நடத்தி வந்த என் மண் என் மக்கள் நடைபயணம் வரும் ஜனவரி 28ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் மீண்டும் தொடங்கப்படவுள்ளது என்று மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.பி முருகானந்தம் அவர்கள் அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அதாவது நேற்று(ஜனவரி23) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி முருகானந்தம் அவர்கள் கலந்து … Read more

கம்பவுன்டராக இருந்து டாக்டராக மாறிய நபர்!!! எப்புரா என்ற ஆச்சரியத்தில் காவல் துறையினர்!!!

கம்பவுன்டராக இருந்து டாக்டராக மாறிய நபர்!!! எப்புரா என்ற ஆச்சரியத்தில் காவல் துறையினர்!!! திருப்பூர் மாவட்டம் அருகே கம்பவுன்டராக இருந்து கொண்டு டாக்டராக மாறிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அந்த கம்பவுன்டர் எப்படி டாக்டராக மாறினார் என்ற ஆச்சரியத்தில் காவல் துறையினரும் பொதுமக்களும் உள்ளனர். திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் அருகே உள்ள பொட்டிகாம்பாளையத்தில் ஒருவர் மருத்துவராக 10 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து தந்துள்ளார். ஆனால் இவருடைய நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட … Read more

நாளை இந்த மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் அதிரடி!!

Tomorrow is a local holiday for this district too!! District Collector action!!

நாளை இந்த மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் அதிரடி!! தமிழகத்தில் கடந்த மாதம் ஜூன் 12 ம் தேதிதான் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது.இப்பொழுது தான் மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றது. தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் வகுப்புகளை நடத்துவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என்று ஆசிரியர்கள் கூறி வருகின்றனர். ஆனால் தற்பொழுது மழை காரணமாக பள்ளிகளுக்கு அடிக்கடி லீவு விடப்பட்டு வருகின்றது. மேலும் பருவமழை ஏற்பட தொடங்கி இருப்பதால் லீவு விடப்பட்டு வருகின்ற நிலையில் வரும் … Read more

அடிப்படை கணினி மற்றும் டிகிரி முடித்தவர்களா?? நீங்கள்!! இந்த வேலை உங்களுக்கு தான்!! 

Basic computer and degree completion?? You!! This job is for you!!

அடிப்படை கணினி மற்றும் டிகிரி முடித்தவர்களா?? நீங்கள்!! இந்த வேலை உங்களுக்கு தான்!!  ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி, காங்கேயம், பல்லடம்,பொங்கலூர், திருப்பூர், வெள்ளகோவில், ஆகிய வட்டாரங்களில் காலியாக உள்ள 10 வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கான காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இதற்கு கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் எம்.எஸ் ஆபீஸ் … Read more

பழக்கடையில் தினமும் பணத்தை திருடிய நூதன திருடன்! கண்காணிப்பு கேமராவை பார்த்த உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி! 

The thief who stole money every day from the grocery store! A shock awaited the owner who saw the surveillance camera!

பழக்கடையில் தினமும் பணத்தை திருடிய நூதன திருடன்! கண்காணிப்பு கேமராவை பார்த்த உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!  தினமும் கடையில் வைத்த பணம் காணாமல் போனதால் கடையில் கண்காணிப்பு கேமராவை பொருத்திய உரிமையாளருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் பதிவான காட்சியைக் கண்டு அவர் திகைத்து போனார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் மகேஷ் என்பவர் சொந்தமாக பழக்கடை நடத்தி வந்துள்ளார். இவர் தினமும் வியாபாரம் முடிந்ததும் கடையை மூடும் சமயத்தில் கல்லாப் பெட்டியில் 50, 100 … Read more

பன்றிகாய்ச்சல் பரவல் எதிரொலி! கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்!

The echo of the spread of swine flu! Disinfectant spraying work intensity!

பன்றிகாய்ச்சல் பரவல் எதிரொலி! கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்! திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் யானை, புலி,சிறுத்தை,கடமான்,காட்டெருமை,காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான விலங்குகளின் வாழ்விடமாக இருந்து வருகின்றது.இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில்  உள்ள கீழ்கோத்தகிரி, குன்னூர், உதகை, முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் வாழ்ந்து வரும் காட்டுப்பன்றிகள் கடந்த ஒரு வாரங்களாக அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றது.அதனால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் தாக்கி இருப்பது தெரியவந்தது.அதனை … Read more

இரண்டே மாதத்தில் ஆயிரக்கணக்கான பேரின் அந்தரங்க படத்தை திருடிய மோசடி கும்பல்! இனி கடன் செயலியை நம்பாதீர்கள்!

Fraud gang who stole private pictures of thousands of people in two months! Don't trust a loan app anymore!

இரண்டே மாதத்தில் ஆயிரக்கணக்கான பேரின் அந்தரங்க படத்தை திருடிய மோசடி கும்பல்! இனி கடன் செயலியை நம்பாதீர்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்துமே ஒரு ஸ்மார்ட்போன்குள் அடங்கிவிட்டது. அந்த வகையில் நாம் ஒரு பொருளை பெற வேண்டும் என்றாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தாலே போதும். அந்த பொருளானது நம்முடைய வீடு தேடி வந்துவிடும். ஆனால் இது போன்ற வலைதளங்களின் மூலமாக ஆபத்தும் அதிகம் உள்ளது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் ஆன்லைன் கடன் செயலியால் பாதிக்கப்பட்ட பெருமாநல்லூரைச் சேர்ந்த … Read more

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு இப்படி ஒரு கதியா? அரசு ஏன் கண்டுக்கொள்ளவில்லை?

Is this a fate for those who come to the district collector's office? Why does the government not notice?

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு இப்படி ஒரு கதியா? அரசு ஏன் கண்டுக்கொள்ளவில்லை? தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் முறையில் மாறி வருகின்றனர்.அதனால் ஆதார் அதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றது.உலகம் முழுவதுமே ஒரு செல்போனில் அடங்கும் அந்த செல்போனில் முதன்மையாக இருக்கும் சிம்கார்டு வாங்குவதில் இருந்து கோவிலில் சாமி தரிசனம் செய்வது வரையிலும் ஆதார் தான். பிறந்த குழந்தைகளுக்கு  ஒரு வயது முதலே ஆதார் எடுக்கப்பட்டு வருகின்றது அதற்காக அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் சேவை மையம் … Read more