தலைமையின் வற்புறுத்தலால் தான் அமைச்சராக பதவியேற்றேன்! நடிகர் சுரேஷ் கோபி அவர்கள் பேட்டி!

Actor Suresh Gopi sworn in as Union Minister

நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக பதவியேற்கும் விழா நேற்று(ஜூன்9) நடைபெற்றது. இந்த விழாவில் ஒன்றிய அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட நடிகர் சுரேஷ் கோபி அவர்கள் தலைமையின் வற்புறுத்தல் காரணமாகத் தான் நான் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டேன் என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இந்நிலையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி அவர்கள் ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடம் உரிமை … Read more

நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை மக்கள் தோற்கடிப்பார்கள் : மத்திய அமைச்சர் உறுதி!!

    நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை மக்கள் தோற்கடிப்பார்கள் : மத்திய அமைச்சர் உறுதி         இந்தியா என்ற பெயரில் உருவாகியுள்ள புதிய கூட்டணியின் ஆணவத்தை மக்கள் தோற்கடிப்பர்கள் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.     காங்கிரஸ் தலைவர் கார்கே, பிரதமர் மோடி அவர்களைக் குறித்து விமர்சித்து பேசி இருந்தார். அவர் பேசியதாவது, “அடுத்த ஆண்டு வீட்டில் தான் தேசியக்கொடி ஏற்றுவார். சுதந்திர தினத்தன்று கூட எதிர்க்கட்சிகள் … Read more

மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் அதிகரிப்பு!! மத்திய அமைச்சர் அறிவிப்பு!!

Increased seats for medical studies!! Union Minister Announcement!!

மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் அதிகரிப்பு!! மத்திய அமைச்சர் அறிவிப்பு!! பாரதிய ஜன சங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 122 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நேற்று சென்னை தியாகராய நகரில், பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் பிரசாத் முகர்ஜியின் உருவப்படத்துக்கு மலர் மாலைகளை தூவி மத்திய அமைச்சரான பாரதி பிரவின் பவார் மரியாதை செலுத்தினார். அப்போது கட்சி மற்றும் தொண்டர்களிடம் மத்திய அரசின் ஆயுஷ்மான் … Read more

வந்துவிட்டது ஒமைக்ரான் கொரோனாவுக்கான சிறப்பு தடுப்பூசி!! இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி! 

வந்துவிட்டது ஒமைக்ரான் கொரோனாவுக்கான சிறப்பு தடுப்பூசி!! இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி!   ஒமைக்ரான் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்கு புதிய வகை சிறப்பு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு உலகெங்கையும் ஒரு உலுக்கு  உலுக்கியது கொரோனா வைரஸ். ஆரம்பத்தில் சாதாரணமாக ஆரம்பித்த இந்த வைரஸின் தீவிரம் நாளாக நாளாக அதிகமாகி ஏராளமான உயிர்களை காவு வாங்கியது.  உலகெங்கும் பல கோடி மக்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டனர். உலக அளவில் 30 … Read more

ராகுல் காந்தியின் வேலை பிரதமர் மோடியை திட்டுவதுதான்! மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ கருத்து!!

ராகுல் காந்தியின் வேலை பிரதமர் மோடியை திட்டுவதுதான்! மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ கருத்து! இந்தியாவக இருந்தாலும் சரி வெளிநாடாக இருந்தாலும் சரி இராகுல் காந்தி அவர்களின் ஒரே வேலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை திட்டுவதுதான் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான இராகுல் காந்தி அவர்கள் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் முன் … Read more

ஸ்டார்ட்டப் நிறுவனங்களுக்கு உதவித்தொகை!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!

Grants for Startups!! Tamil Nadu Govt's Amazing Scheme!!

ஸ்டார்ட்டப் நிறுவனங்களுக்கு உதவித்தொகை!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் நடைபெற்ற ஏரோ இந்த விமான கண்காட்சியின் சர்வதேச நாடுகள் கலந்து கொண்ட ராணுவ உபகரண உற்பத்தி நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதில், இந்தியாவில் ஆரம்பமாகும் நிறுவனங்களுக்கு நல்ல சூழலை உருவாக்கும் முக்கிய இடத்தில் இந்தியா இருப்பதாகவும், தற்பொழுது தொழிலில் வளர்ந்து வரும் இந்தியாவின் வளர்ச்சியில் உலக நாடுகளை சார்ந்த பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் கட்டாயம் கலந்து … Read more

புதிய கல்வி கொள்கை விரைவில் அமல்! மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

New education policy soon! The announcement made by the Union Minister!

புதிய கல்வி கொள்கை விரைவில் அமல்! மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! நேற்று திருச்சி அண்ணா நகர் கேந்திரிய வித்யாலயா மற்றும் பழங்கனாங்குடி அரசு மேல்நிலை பள்ளியில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்கார்  ஆய்வு நடத்தினார்.அதன் பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில்  திருச்சியில் கேந்திரிய வித்யாலயா மற்றும் அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டேன் அப்போது அரசுப் பள்ளிகள் உட்பட பல கல்வி நிறுவனக்கள் புதிய கல்வி கொள்கை அம்சங்களை பின்பற்றி வருகின்றது. மேலும் தமிழக அரசு … Read more

இந்த பொருட்களை இனி இறக்குமதி செய்ய கூடாது? முதல்வர் வலியுறுத்தல்!

A letter written by the Chief Minister to the Union Minister! Should these products not be imported anymore?

இந்த பொருட்களை இனி இறக்குமதி செய்ய கூடாது? முதல்வர் வலியுறுத்தல்! முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் ஒன்றை எழுதயுள்ளார். அந்த கடிதத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை தடுக்கும் வகையிலும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க வலியுறுத்தி நேற்று எழுதியிருந்த கடிதத்தில் … Read more

சேலத்தில் மீண்டும் விமான சேவை! மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Air service again in Salem! The information released by the Union Minister of Aviation!

சேலத்தில் மீண்டும் விமான சேவை! மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்! மாநிலங்களவையில் இன்று பூஜ்ய நேரத்தில் பேசிய சேலம் தொகுதி மக்களவை உறுப்பினர் பார்த்திபன் 2021 ஜூன் 02 தேதியிலிருந்து சேலம் விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது எனவும் சேலம் விமான நிலையத்திலிருந்து விமான சேவை மீண்டும் தொடங்குவது தொடர்பாக மத்திய அமைச்சரை பலமுறை நேரில் சந்தித்ததாக குறிப்பிட்டார். இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சேலத்தில் இருந்து விமான … Read more

26 பசுமை விரைவு சாலை! மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

26 Green Expressway! The announcement made by the Union Minister!

26 பசுமை விரைவு சாலை! மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! நேற்று மாநிலங்களவை நடைப்பெற்றது. அப்போது  எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  பல கேள்விகள் எழுப்பினார்கள். அந்த கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்தார். அப்போது அவர்  நாட்டில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 26 பசுமை விரைவு சாலைகள் அமைக்கப்படுவதாகவும் அந்த பசுமை விரைவு சாலைகள் அமைக்கப்பட்டவுள்ளது. அவை அமைக்கப்பட்ட பிறகு  டெல்லியில் இருந்து டேராடூனுக்கும், ஹரித்துவாரிலிருந்து ஜெய்ப்பூருக்கு இரண்டு மணி நேரத்தில் பயணித்து விடலாம் எனவும் … Read more