கோலாகலமாக ஆரம்பித்து வெற்றிகரமாக இரண்டாம் நாளான இன்று தடுப்பூசித் திருவிழா நடைபெறுகிறது!! 

Today is the second day of the successful Vaccination Festival which started with a bang !!

கோலாகலமாக ஆரம்பித்து வெற்றிகரமாக இரண்டாம் நாளான இன்று தடுப்பூசித் திருவிழா நடைபெறுகிறது!! இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்  கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் பீதில் இருந்தனர். 3 மாதம் ஊரடங்கு காரனமாக மாக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பதிக்கப்பட்டது. பிறகு  சிறிய தளர்வுகள்  ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வை வாழ தொடங்கினர். தற்போது கொடூர கொரோனா வைரஸ் … Read more

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் தடுப்பூசி ! உஷார் மக்களே!

Rabies vaccine instead of corona vaccine! Usher people!

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் தடுப்பூசி ! உஷார் மக்களே! கொரோனா தொற்றானது ஓராண்டு காலம் ஆகியும் மக்களை விடாது துரத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா  தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. தடுப்பூசி போட்ட வர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தற்போது கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்த பிரதமர் மற்றும் மாநில முதலமைச்சர்கள் கலந்தோசித்து வருகின்றனர். அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட மூன்று பெண்மணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் … Read more

“வருமுன் காப்பதே சிறந்தது” என்பதற்கு ஏற்ப மோடி செய்த காரியம்!

What Modi did in line with "it is better to save before coming"!

 “வருமுன் காப்பதே சிறந்தது” என்பதற்கு ஏற்ப மோடி செய்த காரியம்! கொரோனா தொற்றானது ஓராண்டு கடந்த நிலையிலும் கட்டுக்குள் அடங்காமல் பரவி தான் வருகிறது.தற்போது 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில்,சில கட்சி வேட்பாளர்களுக்கு கொரோனா தொற்றானது உறுதிசெய்யப்பட்டுள்ளது.அதிலும் திமுக எம்.பி மற்றும் மகளிரணி செயலாளரான கனிமொழிக்கும் கொரோனா தொற்றானது உறுதிசெய்யப்பட்டது. அதுமட்டுமின்றி அதிமுக பாஜக-வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் தங்களது பரப்புரையை நடத்தினர்.அதனைத்தொடர்ந்து திமுக காங்கிரஸ்-வுடன் தனது கூட்டணியை வைத்துக்கொண்டு தங்களது பரப்புரையை … Read more

கொரோன தடுப்பூசியால் உயிருக்கு ஆபத்து? தடுப்பூசியை தடை செய்த நாடுகள்! பீதியில் மக்கள்!

Is the corona vaccine life threatening? Countries that have banned the vaccine! People in tension!

கொரோன தடுப்பூசியால் உயிருக்கு ஆபத்து? தடுப்பூசியை பான் செய்த நாடுகள்! பதற்றத்தில் மக்கள்! கொரொனோ பாதிப்பானது உலக நாடுகளையே ஓராண்டு காலமாக உலுக்கி வந்தது.இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து பல உயிர்களும் பறிபோனது.நாளடைவில் கொரோனாவின் தாக்கமானது குறைந்த நிலையில் மக்கள் சில தளர்வுகளுடன் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.இருப்பினும் மக்களின் நலனுக்காக அந்த தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற பல நாடுகள் கொரோனா தடுப்பூசியை   கண்டுபிடிக்க ஆராச்சி செய்து வந்தனர்.அதனைத்தொடர்ந்து இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா … Read more

மார்ச் 1 முதல் பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி! ஆனால் இலவசம் இல்லை – நடுவண் அரசு அறிவிப்பு

Vaccination

மார்ச் 1 முதல் பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி! ஆனால் இலவசம் இல்லை – நடுவண் அரசு அறிவிப்பு நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதியில் இருந்து மருத்துவப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை ஒரு கோடியே 7 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் மருத்துவப் பணியாளர்களுக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டு 28 நாட்கள் நிறைவடைந்ததால் இரண்டாவது டோஸ் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 60 வயதிற்கு … Read more

ஒவ்வொரு நபருக்கும் தடுப்பூசி கிடைக்கும்

ஒவ்வொரு நபருக்கும் தடுப்பூசி கிடைக்கும்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக அமெரிக்காவில் இந்த வைரஸ் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் பிரபல மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகா ஆக்ஸ்போர்டு … Read more

தடுப்பூசியின் விலை இவ்வளவுதானா?

தடுப்பூசியின் விலை இவ்வளவுதானா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. அதுமட்டும் இல்லாமல் அனைத்து சேவைகளும் முடக்கத்தில் உள்ளன. இந்த வைரஸ் சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 20 லட்சத்தை தாண்டியது. இந்த கொடிய நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கி வருகிறது. … Read more

டிசம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவடையும்

டிசம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவடையும்

உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமேரிக்காவும், பிரேசிலும் கொரோனா வைரஸிடம் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. தற்போது இந்தியாவிலும் அதிதீவிரமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருத்துவத்துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர். இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒரு சில நிறுவனங்களின் மருந்துகள், இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. அஸ்ட்ரா செனேக்கா என்ற … Read more

தடுப்பூசி குறித்து எந்த வித சந்தேகத்துக்கும் இடமில்லை

தடுப்பூசி குறித்து எந்த வித சந்தேகத்துக்கும் இடமில்லை

உலக நாடுகளை அனைத்தும் கொரோனா வைரஸ்  பயமுறுத்தி வரும் நிலையில் இந்த நோய்க்கான தடுப்பூசியை நாங்கள் தான் முதன்முதலில் கண்டுபிடித்துள்ளோம் என்று ரஷ்யா கடந்த வாரம் அறிவித்தது. அந்நாட்டு பிரதமர் பேசும்போது தடுப்பூசி உருவாக்கத்தில் பல்லாயிரகணக்கானோருக்கு செலுத்தி சோதிக்கும் மூன்றாவது கட்ட பரிசோதனை குறித்த விவரங்களை நாங்கள் வெளியிட மாட்டோம் என்று கூறினார். இதனால் உலக நாடுகள்  அனைத்துக்கும்  ரஷ்யா மீது சந்தேகம் எழுந்தது. ஆனால் சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ தடுப்பூசி உற்பத்தி சில வாரங்களில் … Read more

20 க்கும் மேற்பட்ட நாடுகள் ஆர்டர் செய்த தடுப்பூசி

20 க்கும் மேற்பட்ட நாடுகள் ஆர்டர் செய்த தடுப்பூசி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக அமெரிக்காவும் பிரேசிலும்தான். அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் அந்நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை கடந்தது. இந்த தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் அனைத்தும் தீவீர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ரஷ்யாவில் தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாகவும் மேலும் முதற்கட்ட சோதனையாக அந்நாட்டு அதிபரின் மகளுக்கு தடுப்பூசியை செலுத்தி … Read more