சுகப்பிரசவம் நடக்க வேண்டுமா? இந்த அரிசி தான் ஒரே தீர்வு!!

சுகப்பிரசவம் நடக்க வேண்டுமா? இந்த அரிசி தான் ஒரே தீர்வு!! இன்று நாம் பார்க்கக்கூடிய ஒரு முக்கியமான அரிசி சித்த பெருமக்களால் கையாளக்கூடிய கருங்குறுவை அரிசி. இதற்கு கருங்குறுவை என்று பெயர் வந்ததற்கு காரணம் கரு என்றாலே கருவை உற்பத்தி செய்யக்கூடிய முக்கிய தன்மை இந்த அரிசியில் உள்ளது என்பதுதான். நம் உடம்பில் இருக்கக்கூடிய உயிர் அணுக்களே அல்லது நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை இந்த அரிசிக்கு உள்ளது. இதனை ஏன் சித்த … Read more

இனிமேல் அழகு நிலையம் நடத்த தடை!! அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு !! 

No more beauty salons!! Action order issued by the government !!

இனிமேல் அழகு நிலையம் நடத்த தடை!! அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு !!  அழகு நிலையங்கள் நடத்தக் கூடாது என தலிபான் அரசு தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது. முஸ்லீம் நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு தலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் பெண்களுக்கு இருண்ட காலம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் தலிபான் அரசு பெண்களுக்கு எதிராக ஏகப்பட்ட கட்டுபாடுகளை விதித்து உள்ளது. அங்கு பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை … Read more

பெண்களுக்கான “கலைஞர் எழுதுகோல் விருது”!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

“Artist pen award” for women!! Notification released by Tamil Nadu Govt.

பெண்களுக்கான “கலைஞர் எழுதுகோல் விருது”!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! கலைஞர் நூற்றாண்டு விழா வருவதை அடுத்து இந்த ஆண்டிற்கான பெண்மையை போற்றும் வகையில் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், கலைஞரின் பிறந்த தினமான ஜூன் 3 ஆம் தேதி சிறந்த இதழியருக்கான விருது வழங்க ஆணை வெளியிடப்பட்டு அந்த வகயில் சென்ற ஆண்டு இந்த கலைஞர் எழுதுகோல் விருது வழங்க தகுதியான … Read more

மாதவிடாய் வலிக்கு ஈஸியான டிப்ஸ்!!உடனடியாக வலி பறந்து போய்விடும்!!

மாதவிடாய் வலிக்கு ஈஸியான டிப்ஸ்!!உடனடியாக வலி பறந்து போய்விடும்!! மாதவிடாய் காலங்களில் சில பெண்களுக்கு ஒற்றைத் தலைவலி, இடுப்பு வலி, முதுகு வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு என்று ஒவ்வொருவருக்கும் மாறுபடும். மாதவிடாய் காலத்தில் கருமுட்டை வெளியேறும் போது கர்ப்பப்பையை சுற்றி இருக்கக்கூடிய தசைகள் இருக்கம் அடைவதால் இந்த மாதவிடாய் வலி ஏற்படுகிறது. இந்த வலியை சரி செய்ய நிறைய பேர் மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் அது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் பலர் கூறி … Read more

மூன்றே துளிகளில் முகம் ஜொலிக்க இந்த ஒரு பொருள் போதும்!!

மூன்றே துளிகளில் முகம் ஜொலிக்க இந்த ஒரு பொருள் போதும்!! நம் சருமம் பருக்கள் மருக்கள் வெயில், அலர்ஜி முதலியவற்றால் தினமும் பாதிக்கப்படுகிறது. ஆண்கள் பெண்கள் இருவருக்குமே நாம் பயன்படுத்தக்கூடிய ரசாயன பொருள்களாலும் வெப்பத்தினாலும் சரும பிரச்சனை அதிகமாக வருகிறது. இந்த பிரச்சினையை சரி செய்ய நாம் திரும்பவும் செயற்கையான முறையே தேர்ந்தெடுக்கிறோம் ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் இதற்கெல்லாம் சரி செய்யக்கூடிய ஒரு ஆயுர்வேதிக் மருந்தை கண்டுபிடித்து வைத்துள்ளனர். குங்குமாதி தைலம் என்று … Read more

பியூட்டி பார்லர் போகாமல் தலை முடி பஞ்சு போல மாற வீட்டிலேயே இதை செய்யலாம்!!

பியூட்டி பார்லர் போகாமல் தலை முடி பஞ்சு போல மாற வீட்டிலேயே இதை செய்யலாம்!! உங்கள் அழகுக்கு காரணம் கெராட்டின் என்று சொன்னால் அது மிகையாகாது. உங்களுடைய சருமம், நகம், முடி என்று அனைத்திற்கும் அழகு தரக்கூடியதில் முதன்மை வகிப்பது கெராட்டின் என்ற புரோட்டின் தான். Keratin based hot oil treatment hair mask நாம் வீட்டிலேயே செய்யலாம். தலைக்கு குளித்துவிட்டு இதை அப்ளை செய்த 10 -15 நிமிடங்கள் அப்படியே விடவும். நல்ல தீர்வு … Read more

கருமுட்டை நன்கு வளர்ச்சி அடைந்து குழந்தை பாக்கியம் கிடைக்க இதை மூன்று நாட்களுக்கு கண்டிப்பா சாப்பிடுங்க!!

கருமுட்டை நன்கு வளர்ச்சி அடைந்து குழந்தை பாக்கியம் கிடைக்க இதை மூன்று நாட்களுக்கு கண்டிப்பா சாப்பிடுங்க!! நாட்டிலுள்ள பெரும்பாலான பெண்களுக்கு தற்போது இருக்கும் பிரச்சனை தான் குழந்தை பாக்கியம் இல்லாதது. சில பேருக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருப்பதன் காரணமாக குழந்தை பிறக்க தாமதம் ஆகிறது. இந்த பிரச்சனையை சரி செய்வதற்கான மூலிகைகளைப் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம். ஒரு கைப்பிடி அளவு இலந்தை இலையை எடுத்துக் கொள்ளவும். அதை நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் நான்கு பல்லு … Read more

  கடைக்கு வரும் பெண்களை தவறான உறவுக்கு அழைத்த கொடூரன்!! பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த மனைவி !! 

The cruel man invited the women who come to his shop to have an abusive relationship!! It all depends on the wife who got angry!!

  கடைக்கு வரும் பெண்களை தவறான உறவுக்கு அழைத்த கொடூரன்!! பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த மனைவி !!  தன்னுடைய கடைக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களை தவறான பாலியல் உறவுக்கு அழைப்பு விடுத்ததாக கணவர் மீது மனைவி புகார் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த மணலி பகுதியைச் சேர்ந்தவர் திருமணி. இவருக்கு ஒரு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். திருமணி சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அதேபகுதியில் தையற்கடை நடத்தி வருகிறார். … Read more

பிரசவ அறுவை சிகிச்சையில் நடந்த விபரீதம்!! மருத்துவர்கள் மீது நடவடிக்கை!!

Tragedy in delivery surgery!! Action on doctors!!

பிரசவ அறுவை சிகிச்சையில் நடந்த விபரீதம்!! மருத்துவர்கள் மீது நடவடிக்கை!! கடலூர் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவவலி வந்து பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு அறுவை சிகிச்சையின் மூலமாக குழந்தை பிறந்தது. இந்த அறுவை சிகிச்சையின் போது இவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் குழந்தையை கருப்பையில் இருந்து வெளியே எடுத்த பிறகு, இப்பெண்ணின் கர்ப்பப்பையை குடலுடன் சேர்த்து தைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இப்பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் அரசு மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டம் செய்தனர். … Read more

வந்துவிட்டது பெண்களுக்கு புதிய பாதுகாப்புத் திட்டம்!! மூன்றே நாட்களில் 60 அழைப்புகள் டிஜிபி பெருமிதம்! 

Women's New Safety Scheme!! 60 calls in 3 days!!

வந்துவிட்டது பெண்களுக்கு புதிய பாதுகாப்புத் திட்டம்!! மூன்றே நாட்களில் 60 அழைப்புகள் டிஜிபி பெருமிதம்!   டி.ஜி.பி சைலேந்திர பாபு அவர்கள், ஈரோட்டில் ,இன்ஸ்பெக்டர் மசுதாபேகம் மற்றும் போலீசார் சுந்தரம் ஆகியோர் இருவரும் 238 கிலோ குட்கா பறிமுதல் செய்ததாக அவர்களை பாராட்டி வெகுமதி வழங்கினார்.  டி.ஜி.பி சைலேந்திர பாபு இன்று காலை ரயில் மூலம் ஈரோடு வந்தார். இதனையடுத்து இவர் கோபிசெட்டிபாளையம் முதலிய பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஈரோடு வந்த டி.ஜி.பி சைலேந்திர … Read more