தொடர் மழையால் பாதிப்பு: இன்று முதல் இவர்களுக்கு இலவச உணவு! அசத்தல் திட்டம்!!

தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் சென்னை குடிசைவாழ் பகுதி மக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் இன்று காலை முதல் தொடங்கப்பட்டுள்ளது. நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு இன்று முதல் டிசம்பர் 13ம் தேதி வரை இலவச உணவு வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். … Read more

வைகோ எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் திமுக!

நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் மேலும் ஒரே ஒரு தொகுதியின் கொடுத்த திராவிட முன்னேற்ற கழகம் சட்டசபை தேர்தலில் நான்கு முதல் ஆறு தொகுதிகள் தான் என்று தெரிவித்திருப்பது வைகோவை ஏமாற்றமடைய செய்திருக்கிறது என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் வரை திமுகவிற்கு எதிர் அணியில் இருந்தவர் வைகோ ஸ்டாலினை தமிழக முதலமைச்சர் பதவியில் அமர விடமாட்டேன் என்று உறுதி ஏற்று கடந்த முறை விஜயகாந்த அவர்களை … Read more

செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு..!! வெளியான முக்கிய அறிவிப்பு!

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவிருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அடுத்த கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து நடப்பாண்டு செமஸ்டர் … Read more

15 லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்பு: பாதிப்பு நிலவரம்!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 66,855,796 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 46,241,259 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 19,079,984 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 105,982 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,534,553 … Read more

தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தினந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் … Read more

உள்துறை அமைச்சர் தெரிவித்த கருத்தால் சர்ச்சை!

இதுவரையில் ஐந்து மாநில அரசுகளைக் கவிழ்த்திருக்கின்றேன் ஆறாவதாக ராஜஸ்தான் மாநில அரசை கவிழ்ப்பேன் என்று ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் அமித்ஷா தெரிவித்ததாக அந்த மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றச்சாட்டை தெரிவித்திருக்கின்றார். ராஜஸ்தான் சிரோஹியில் காங்கிரஸ் கட்சியின் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட அந்த மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெலாட் பேசுகையில் தெரிவித்ததாவது நோய் தொற்று பரவும் காலத்தில் ராஜஸ்தான் அரசைக் அழிப்பதற்கான முயற்சிகள் நடந்து வந்தனர் பெட்ரோலியத் துறை … Read more

காங்கிரஸை அவமானப்படுத்திய முக்கிய தலைவர்!

கர்நாடகாவில் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தால் மாநில மக்களிடம் இருந்த மற்றும் 12 வருடங்கள் பராமரித்து வந்த நற்பெயரை இழந்து விட்டதாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் எச். டி குமாரசாமி தெரிவித்திருக்கின்றார். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சருமான ஹச்.டி குமாரசாமி மைசூரில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் தெரிவித்ததாவது பாரதிய ஜனதா கட்சிக்கு அதிகாரத்தை மாற்றவில்லை என்ற காரணத்திற்காக எனக்கு எதிராக மிகப்பெரிய பிரச்சாரம் நடந்து வந்த போதிலும் … Read more

விவசாயிகள் போராட்டத்திற்கு பெருகிவரும் ஆதரவு!

டெல்லியில் நடந்து கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டம் மத்திய அரசுக்கு உள்நாட்டு அளவில் மட்டும் கிடையாது வெளிநாட்டு அளவிலும் மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கின்றது. மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில விவசாயிகள் காவல்துறையினரின் தடுப்புகளை மீறி டெல்லிக்கு லட்சக்கணக்கான விவசாயிகள் நுழைந்து போராடி வருகிறார்கள். இதற்கு முன்னரே கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டெல்லி விவசாயிகளின் போராட்டத்துக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்து இருக்கின்றார் இந்த நிலையில் … Read more

இந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அமைதியாக இருப்பது நல்லது! இன்றைய ராசி பலன் 06-12-2020 Today Rasi Palan 06-12-2020

இன்றைய ராசி பலன்- 06-12-2020 நாள் : 06-12-2020 தமிழ் மாதம்:   கார்த்திகை 21, ஞாயிற்றுக்கிழமை  சுப ஹோரைகள்  காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00, இராகு காலம்:  மாலை 4.30 முதல் 6.00 வரை எம கண்டம்:  மதியம் 12.00 முதல் 1.30 வரை குளிகன்:   பிற்பகல் 3.00 முதல் 4.30 வரை  … Read more

ரஜினி போட்டியிடும் தொகுதி இதுதானாம்!

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்று அறிவித்து இருக்கின்ற நிலையில் அவர் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்பது சம்பந்தமாக அரசியல் கட்சியின் வேட்பாளர் தமிழருவி மணியன் விளக்கம் அளித்திருக்கிறார். கட்சி ஆரம்பிக்கப் போகும் தேதியை டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அறிவிப்பதாக ரஜினிகாந்த் அறிவித்திருக்கின்றார் அவருடைய கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக பாஜகவில் இருந்து வெளிவந்த அர்ஜுன மூர்த்தி மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் ஆகியோரை அறிவித்திருக்கின்றார் ரஜினிகாந்த் இந்த நிலையில் போயஸ் கார்டனில் நேற்றைய தினம் … Read more