நடிகர் ஜெய்யுடன், ரொமான்ஸ் செய்யும் வாணிபோஜன்! நெருக்கமான போஸால், வருத்தமான ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வளர்வதற்கு போராட்டம் நடத்தி வருகின்றார் ஜெய் என்னதான் ஆண்டிற்க்கு 2 அல்லது 3 படங்கள் நடித்து வந்தாலும் அவர் நினைத்த இடத்திற்கு வர இயலவில்லை . அதுமட்டுமின்றி இவர் படங்களில் இரு அர்த்த வசனங்கள் அதிகமாக இருக்கும்.அதோடு ரொமான்ஸ் காட்சிகளும் அதிகமாக இருக்கும். அதேபோல தற்போது வாணிபோஜன் மற்றும் ஜெய் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ட்ரிபிள்ஸ் என்ற இணையதள தொடர் உருவாகியிருக்கின்றது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த வாணிபோஜன் மிகப்பெரிய அளவில் … Read more

வித்தியாசமான உடையில் தோன்றிய வானதி சீனிவாசன்!

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட இருக்கின்ற வானதி ஸ்ரீனிவாசன் முதற்கட்டமாக தன்னுடைய அரசியல் பயணத்தைத் வடக்கு திசையில் இருந்து தொடங்கி இருக்கின்றார். 1993ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் அக்கட்சியின் பல பதவிகளை வகித்து வந்திருக்கின்றார் தேசிய செயல் குழு உறுப்பினர் தமிழக பாஜகவின் துணைத் தலைவர்களில் ஒருவர் என்ற பதவி வகித்த இவர் சமீபத்தில் பாஜகவின் அகில இந்திய தலைவர் என்ற பொறுப்பை ஏற்றார். இதன் … Read more

துணை முதல்வர் போட்ட ட்விட்! ஆடி போன திமுக தலைமை!

மீத்தேன் திட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் அனுமதி அளித்த நிலையில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில்தான் அதற்கு தடை விதித்து விவசாயிகளை பாதுகாத்ததாக தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கின்றார். இது சம்பந்தமாக ஓ பன்னீர்செல்வம் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது விவசாயிகள் மீது அக்கறை இருப்பது போல கபட நாடகம் ஆடும் திமுக 4.1.2011 அன்றைய தினம் மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி அளித்தது தமிழக விவசாயிகளுக்கு செய்த கடுமையான துரோகம் ஆனால் அந்த திட்டத்திற்கு … Read more

சிறுவண்டிடம் சிக்கித்தவிக்கும் திமுக சீனியர்கள்! ராஜேந்திர பாலாஜி கிண்டல்!

திமுகவில் இருக்கும் மிகப் பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் உதயநிதி ஸ்டாலின் முன்பாக கை கட்டி வைப்பதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்து இருக்கின்றார் சாட்சி விருதுநகர் அருப்புக்கோட்டை ஆகிய நகராட்சிகளின் குடிநீர் திட்டத்திற்காக தாமிரபரணி ஆற்றின் நீரை கொண்டு வரும் பணியை அருப்புக்கோட்டையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆரம்பித்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திரபாலாஜி குடிநீர் கொண்டுவரும் திட்டம் 440 கோடி ரூபாய் செலவில் தாமிரபரணி ஆற்றில் செயல்பட்டு வருகின்றது அதிமுகவில் … Read more

ரஜினியின் அரசியல் வருகை குறித்து தமிழருவி மணியன் கொடுத்த துருப்பு!

ரஜினிகாந்தின் அரசியல் வருகை சம்பந்தமாக தமிழரின் கருத்து தெரிவித்திருக்கின்றார் சென்னை கோடம்பாக்கத்தில் ஒரு இந்த ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30-ஆம் தேதி நேரில் சந்தித்து ஆலோசனை செய்தார் அதன் பின்பு உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினி அறிவிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்திருந்த நிலையில் இந்த சந்திப்பு முக்கியமானதாக மாறி இருக்கின்றது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் தான் என்ன முடிவு … Read more

திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்போகும் முக்கிய முடிவு!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நாளைய தினம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருக்கின்றார். இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியில் தெரிகின்ற அறிவிப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில் காணொலிக் காட்சி மூலமாக நடைபெறும் என்று தெரிவித்தார் துரைமுருகன். இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் … Read more

அழகிரி போட்ட அதிரடி திட்டம்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

கலைஞர் முதலாம் ஆண்டு நினைவு நாளில் சென்னையில் பேரணிக்கு ஏற்பாடு செய்தது போன்ற ஒரு தவறை இந்த முறை செய்து விடக்கூடாது மதுரையில் கூட்டத்தை கூட்டி நாம் யார் என்பதை காட்ட வேண்டும் என்ற முடிவிற்கு வந்து இருக்கின்றார் மு.க. அழகிரி நாடாளுமன்றத் தேர்தலில் ஒதுங்கியிருந்த அழகிரி சட்டசபைத் தேர்தலில் நிச்சயமாக அப்படி இருக்க மாட்டார் என்று ஊடகங்கள் சில மாதங்களாகவே கூறிவருகின்றன அதனை உறுதிப்படுத்தும் விதமாக சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னுடைய பங்கு நிச்சயமாக இருக்கும் என்று … Read more

இனி இந்த நாட்டில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு கிடைக்கும்! அது எந்த நாடு தெரியுமா?

உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.  தற்போது நம் நாட்டில், தடுப்பூசி முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளை கடந்துள்ள நிலையில் இறுதிகட்ட பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றது.  தற்போது பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு வழங்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. ஃபைசர் – பயோன்டெக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்தை மக்களுக்கு வழங்க அந்நாட்டு அரசு … Read more

ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து ‘ஸ்புட்னிக்-V’ இந்தியா வருகை! எதற்கு தெரியுமா?

அனைத்து நாடுகளிலும் கொரோனா நோய் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. தற்போது ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி சென்ற வாரம் இந்தியா வந்தடைந்தது. இம்மருந்து இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட கிளினிகல் பரிசோதனைக்காக இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  இந்தியாவில் இருக்கும் டாக்டர் ரெட்டீஸ் லேபும், ரஷ்யாவில் இருக்கும் நேரடி முதலீட்டு நிதி அமைப்பும் இணைந்து இந்த கிளினிகல் பரிசோதனைகளை செய்வதற்கான நடவடிக்கைகளை துவங்கியுள்ளனர். முதல் கட்டமாக 10 கோடி ஸ்புட்னிக் வி … Read more

பாமகவின் இட ஒதுக்கீடு போராட்டம் வன்முறையா? மக்களின் உரிமையா?

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் 2.0

பாமகவின் இட ஒதுக்கீடு போராட்டம் வன்முறையா? மக்களின் உரிமையா? வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று வன்னியர் சங்கம் மற்றும் பாமகவின் சார்பாக போராட்டம் அறிவிக்கபட்டிருந்தது.அதன் முதற்கட்டமாக தமிழக அரசின் முறையான அனுமதியுடன் சென்னையில் பாமகவினர் போராட்டத்தை தொடங்கினர்.இதனையடுத்து சென்னைக்கு அருகிலுள்ள பாமகவினர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள சென்னையை நோக்கி வாகனங்களில் வரத் தொடங்கினர்.ஆனால் பாமகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மட்டும் போராட்டத்தில் கலந்து கொள்ள செல்லவும்,மற்றவர்கள் செல்ல வேண்டாம் என்றும் காவல் … Read more