Bata நிறுவனத்தின் ஒரு முக்கிய பதவிக்கு முதன் முதலில் ஒரு இந்தியர் நியமிக்கப்பட்டார்!

காலனி தயாரிப்பதில் மிகவும் பிரபலமாக இருக்கும் பல நிறுவனங்களில் இந்த பாட்டா  நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவனம் 126 ஆண்டுகளாக செயல்பட்டு கொண்டு வருகிறது. மக்களிடத்தில் நன்மதிப்பையும், நம்பிக்கையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிறுவனமும் அதிக அளவில் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள முக்கிய நிறுவனமாகும். தற்போது இந்நிறுவனத்தின் குளோபல் சிஇஓ என்ற பதவிக்கு ஒரு இந்தியரை நியமித்து உள்ளது இந்த நிறுவனம். இந்த நிறுவனத்தின் குளோபல் சிஇஓ பதவிக்கு ஒரு இந்தியரை நியமிப்பது இதுவே முதல் முறை ஆகும். சந்தீப் … Read more

கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது! தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கல்!

அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கே எஸ் அழகிரி ஆகியோர் இன்று மாலை சந்திப்பதாக இருக்கிறார்கள். சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கின்ற அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் அதிமுக மற்றும் பாஜகவிற்கு இடையே பல பிரச்சனைகள் இருந்து வந்த நிலையிலும் அண்மையில் தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் … Read more

முதல்வரின் அந்தப் பயணம்! அச்சத்தில் திமுகவினர்!

மறைமுக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் நாளில் சிவகங்கை செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் இருக்கின்ற 16 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளில் அதிமுக எட்டு இடங்களிலும், திமுக கூட்டணியில் திமுக 5 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், இந்திய ஜனநாயக கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருக்கின்றன. இதன் காரணமாக அதிமுக மற்றும் திமுக என்று இரு கூட்டணிகளும் சம பலத்தில் இருக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் 11,30 மற்றும் மார்ச் மாதம் … Read more

ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யுமா இந்திய அணி!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கின்றது முன்னரே தொடரை இழந்து விட்ட இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுவதற்கு முயற்சி செய்யுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருக்கின்றன இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது இதில் சிட்னியில் நடைபெற்ற முதல் இரு போட்டிகளில் 66 பேர் மற்றும் 51 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது உடன் … Read more

முதல்வரின் தந்திரத்தை உடைத்தெறிந்த டாக்டர் ராமதாஸ்!

சாதிவாரி கணக்கெடுப்பு காக தனி வாரியம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கின்றன நிலையில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றாமல் காலம் காலம் தாக்குவதற்கான முயற்சி தான் இந்த நடவடிக்கை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தெரிவித்து பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக சென்னையில் நேற்றைய தினம் ஒரு … Read more

இந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும்! இன்றைய ராசி பலன் 02-12-2020 Today Rasi Palan 02-12-2020

  இன்றைய ராசி பலன்- 02-12-2020 நாள் : 02-12-2020 தமிழ் மாதம்:  கார்த்திகை 17, புதன்கிழமை, நல்ல நேரம்:  காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  மதியம் 12.00 முதல் 1.30 வரை எம கண்டம்: காலை 7.30 முதல் 9.00 வரை குளிகன்: பகல் 10.30 முதல் 12.00 வரை திதி: துதியை திதி மாலை 06.22 வரை … Read more

சிபிஐ முன்பு பணிந்த துரை தயாநிதி!

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பபட்ட அந்தக் கட்சியின் முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதி அவர்கள் இன்றைய தினம் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி சென்னை சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அழகிரி மத்திய வேதியியல் மற்றும் உரத்துறை அமைச்சராக இருந்த சமயத்தில் உரை நிறுவனமான கோத்தாரி குழுமத்திற்கு சலுகைகளை வழங்கி இருப்பதாகவும் அதற்கு பதிலாக சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கின்ற கோத்தாரி … Read more

முக்கிய நபரை விமர்சனம் செய்த உதயநிதி! கடும் கோபத்தில் மத்திய அரசு!

திருவாரூரில் நடைபெற்ற பொதுமக்கள் மாணவ-மாணவிகள் மற்றும் சமூக அமைப்பினர் ஆகியோருடனான சந்திப்பின்போது பேசிய திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதய நிதி ஸ்டாலின் அவர்கள் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார பயணத்திற்கு கூடுதல் விளம்பரம் வாங்கி கொடுத்தது எடப்பாடியும் காவல்துறையும் தான் என்று தெரிவித்தார் ஆயிரக்கணக்கான காவல்துறையினரை குவித்த தீவிரவாதி போல நடத்தியிருக்கிறார்கள் பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது என காவல்துறையினர் என்னிடம் கெஞ்சினார்கள் அமைச்சர் நடந்து சென்றபோது கொரோனா பரவல் கிடையாதா என்று காவல் … Read more

போராட்டத்திற்கு செவிசாய்த்த அரசு எடுத்த மிக முக்கிய முடிவு!

இட ஒதுக்கீடு சம்மந்தமாக ஆணையம் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருக்கிறார் இந்த ஆணையத்தின் தயார் செய்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்பு சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார். இது சம்பந்தமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பைப் பெற்றுக் கொடுத்து தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாற்றில் நிரந்தர இடம் பிடித்த சமூக நீதி காத்த வீராங்கனை என்று எல்லோராலும் போற்றப்படும் அம்மாவின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் … Read more

அரசு எடுத்த அதிரடி முடிவால் அதிர்ந்துபோன அன்புமணி ராமதாஸ்!

டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையில் இட ஒதுக்கீடு போராட்டத்தை நடத்த வேண்டும் என்று முடிவு செய்திருந்த பாட்டாளி மக்கள் கட்சி இன்று முதல் தன்னுடைய போராட்டத்தை ஆரம்பித்து இருக்கின்றது. ஆனால் அரசு முதல் நாள் முடக்கியதோடு இல்லாமல் தொடர்ந்து நடத்த முடியாமல் அதிரடி நடவடிக்கை எடுத்து பாமகவிற்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றது. தமிழகம் முழுவதும் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியினர் சென்னையில் வந்து குவிந்து ஸ்தம்பிக்க வைத்து தமிழகத்தையே திரும்பிப் … Read more