இனி கணவரின் சொத்தில் மனைவிக்கும் பங்கு உண்டா?? சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு!!

இனி கணவரின் சொத்தில் மனைவிக்கும் பங்கு உண்டா?? சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு!!

இனி கணவரின் சொத்தில் மனைவிக்கும் பங்கு உண்டா?? சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு!! தற்போது கணவரின் சொத்தில் மனைவிக்கும் சம பங்கு உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதை பற்றி இங்கு பார்ப்போம். கண்ணையா என்பவருக்கு கடந்த 1965 ஆம் ஆண்டு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதற்கிடையில் இவர் வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இப்போது இவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்து உள்ளார் அது என்னவென்றால், கண்ணையா வெளிநாட்டில் சம்பாதித்து அந்த … Read more

இதை ஒருமுறை ரெடி பண்ணி வச்சுக்கோங்க!! தலைமுடி சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையுமே இருக்காது!!

இதை ஒருமுறை ரெடி பண்ணி வச்சுக்கோங்க!! தலைமுடி சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையுமே இருக்காது!!

இதை ஒருமுறை ரெடி பண்ணி வச்சுக்கோங்க!! தலைமுடி சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையுமே இருக்காது!! பல பெண்களுக்கும் இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை தான் முடி கொட்டுதல், முடி வளராமல் இருத்தல், வெள்ளை முடி வருதல், ஷாம்பூ பயன்படுத்தியதால் முடி வறட்சியாக மாறுதல், முடி மிருதுவாக இல்லாமல் கரடு முரடாக காணப்படுதல் போன்றவை அனைத்தும் ஏற்படுகிறது. இதற்கான ஒரு ஹேர் பேக் முறையை இங்கு தெரிந்து கொள்வோம். இந்த ஹேர் பேக்கை தயார் செய்து வைத்து பத்து நாட்களுக்கும் கெட்டுப் … Read more

சிறுநீரகத் தொற்று அரிப்பு அனைத்தையும் சில நிமிடங்களில் சரி செய்யக்கூடிய அற்புதமான மருத்துவம்!!

சிறுநீரகத் தொற்று அரிப்பு அனைத்தையும் சில நிமிடங்களில் சரி செய்யக்கூடிய அற்புதமான மருத்துவம்!!

சிறுநீரகத் தொற்று அரிப்பு அனைத்தையும் சில நிமிடங்களில் சரி செய்யக்கூடிய அற்புதமான மருத்துவம்!! ஆண்கள் பெண்கள் இரு பாலருக்குமே இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை தான் சிறுநீரக தொற்று சிறுநீரக அரிப்பு சிறுநீரக புண் போன்றவை. இந்த நோய் பெரியவர்களை மட்டுமல்லாமல் குழந்தைகளையும் பாதிக்கிறது. குழந்தைகள் சரியாக சிறுநீர் கழிக்காமல் அடக்கி வருவதால் அங்கு சிறுநீரகத் தொற்று ஏற்பட்டு அதனால் அரிப்பு ஏற்படுகிறது. அசுத்தமான இடங்கள் மற்றும் அசுத்தமான உடைகள் போன்றவற்றாலும் கூட இந்த சிறுநீரக தொற்று பிரச்சனை … Read more

மூன்றே பொருட்களில் முன்னூறு நன்மைகள்!! கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க!!

மூன்றே பொருட்களில் முன்னூறு நன்மைகள்!! கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க!!

மூன்றே பொருட்களில் முன்னூறு நன்மைகள்!! கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க!! நம் உடலில் இதயம் கல்லீரல் மற்றும் நுரையீரல் ஆகிய மூன்று உறுப்புகளும் எவ்வளவு முக்கியமானது என்று அனைவருக்கும் தெரியும். எனவே இந்த மூன்று உறுப்புகளையும் நாம் எப்பொழுதுமே சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இந்த பதிவில் இதயம் நுரையீரல் மற்றும் கல்லீரல் ஆகிய மூன்று உறுப்புகளையும் சுத்தம் செய்யக்கூடிய ஒரு வீட்டு வைத்தியத்தை பார்ப்போம். இந்த ஒரே மருத்துவம் மூன்று உறுப்புகளிலும் இருக்கக்கூடிய கழிவுகளை சுத்தம் செய்து வெளியே … Read more

புதியதாக வர உள்ள “மிதக்கும் உணவகம்”!! அரசின் அசத்தல் அறிவிப்பு!!

New “Floating Restaurant”!! Crazy announcement of the government!!

புதியதாக வர உள்ள “மிதக்கும் உணவகம்”!! அரசின் அசத்தல் அறிவிப்பு!! பொது மக்களின் நலனுக்காக தமிழக அரசு தினம் தோறும் ஏராளமான புதிய திட்டங்களை அமல் படுத்தி கொண்டே இருக்கிறது. அதில் ஒரு வகை தான் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்து வருவதாகும். அந்த வகையில், தற்போது சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கின்ற முட்டுக்காட்டில் படகு இல்லம் ஒன்று அமைக்கப்படுவதாக தமிழக சுற்றுலா வளர்ச்சித்துறை கூறி உள்ளது. இங்கு பயணிகளை மகிழ்விப்பதற்காக மிதவை … Read more

RCB யின் புதிய தலைமை பயிற்சியாளர்!! அடுத்த ஐபிஎல் கோப்பை பெங்களூரு அணிக்கா??

New Head Coach of RCB!! Next IPL Cup Bengaluru team??

RCB யின் புதிய தலைமை பயிற்சியாளர்!! அடுத்த ஐபிஎல் கோப்பை பெங்களூரு அணிக்கா?? ஐபிஎல் தொடரில் ஒரு சிறந்த அணியாக விராட் கோலியின் தலைமையில் வலம் வரும் ஒரு அணிதான் “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு”. இந்த அணியின் கேப்டனாக பிளசிஸ், மற்றும் விராட் கோலி, மேக்ஸ்வெல், முகமது சிராஜ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இருக்கிறார்கள். இந்த அணிக்கு தலைமை பயிற்சியாளராக மைக் ஹெசன் கடந்த 2019  ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இவரின் வழிகாட்டுதலால் பெங்களூரு … Read more

ராகுல் காந்தியின் அவதூறு வழக்கு!! உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

Rahul Gandhi's defamation case!! The Supreme Court sensational verdict!!

ராகுல் காந்தியின் அவதூறு வழக்கு!! உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!! கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் விதமாக இவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி” என்ற இவருடைய பேச்சால் சமூக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இவரின் எம்.பி. பதவியில் இருந்து விலக்கப்பட்டார். இவ்வாறு ராகுல் பேசியதற்காக குஜராத் முன்னாள் … Read more

அடுத்த படத்தில் களமிறங்கும் “குட் நைட்” ஹீரோ!! பிள்ளையார் சுழி போட்ட விஜய் சேதுபதி!!

The hero of "Good Night" who will debut in the next film!! Vijay Sethupathi put the spin on Pilliyar!!

அடுத்த படத்தில் களமிறங்கும் “குட் நைட்” ஹீரோ!! பிள்ளையார் சுழி போட்ட விஜய் சேதுபதி!! தற்போது திரைத்துறையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பேசப்பட்டு வருகின்ற ஒரு படம் தான் குட் நைட். இப்படத்தை விநாயக் சந்திரசேகர் இயக்கி, மணிகண்டன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் குறைந்த நாட்களிலேயே இயக்குனருக்கு நல்ல வசூலை ஈட்டி தந்திருக்கிறது. மேலும், இதில் இடம் பிடித்திருக்கூடிய “நா காலி” என்னும் பாடல் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. இப்படத்தில் ஒரு குறட்டை … Read more

ஸ்ருதியின் கணவர் வெளியிட்ட இறுதி பதிவு!! சின்னத்திரையை உலுக்கிய திடீர் மரணம்!!

the-final-post-published-by-shrutis-husband-sudden-death-that-rocked-the-small-screen

ஸ்ருதியின் கணவர் வெளியிட்ட இறுதி பதிவு!! சின்னத்திரையை உலுக்கிய திடீர் மரணம்!! சின்னத்திரையில் நாதஸ்வரம் என்ற சீரியலின் மூலமாக மக்களுக்கு அறிமுகமாகி அதன் பிறகு பல சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் தான் நடிகை ஷ்ருதி சண்முகப்பிரியா ஆவார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் ஒரு முக்கியமான நல்ல கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு அரவிந்த என்பவரைகாதலித்து திருமணம் செய்து கொண்டார். பாடி பில்டரான இவர் சுயமாக ஒரு … Read more

குடிபோதையில் தந்தை செய்த செயல்!! கதறும் மகள் பரபரப்பு சம்பவம்!!

Drunk father's act!! Screaming daughter sensational incident!!

குடிபோதையில் தந்தை செய்த செயல்!! கதறும் மகள் பரபரப்பு சம்பவம்!! பெண்களுக்கு இந்த காலத்தில் தினமும் ஏராளமான அநீதிகள் இழைக்கப்பட்டு வருகிறது. தினமும் பத்திரிக்கைகளிலும் ஊடங்களிலும் ஏராளமான இது போன்ற குற்ற செய்திகள் படித்தும் கேட்டும் வருகிறோம். அந்த வகையில் தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் இது போன்ற பரபரப்பு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி என்னும் பகுதியில் ஒரு நபர் வசித்து வருகிறார். நாற்பது வயதுடைய இவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து … Read more