உங்கள் மனதில் இருக்கும் எண்ணங்கள் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்..!!

உங்கள் மனதில் இருக்கும் எண்ணங்கள் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்..!!

உங்கள் மனதில் இருக்கும் எண்ணங்கள் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்..!! *சிவன் கோயில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற விரைவில் நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகமாகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளதாக ஐதீகம் உண்டு. *வீட்டு பூஜை அறையில் ஒரு கிண்ணத்தில் கல் உப்பு நிரப்பி வழிபட்டு வந்தால் செல்வம் பெருகி கொண்டே இருக்கும். *பிரதோஷங்களில், ரிஷப ரூட மூர்த்தியாய், மகேசனை … Read more

பெண்களே.. இப்படி செய்தால் நீர்க்கட்டி அனைத்தும் ஒரு மாதத்தில் கரைந்து விடும்..!!

பெண்களே.. இப்படி செய்தால் நீர்க்கட்டி அனைத்தும் ஒரு மாதத்தில் கரைந்து விடும்..!!

பெண்களே.. இப்படி செய்தால் நீர்க்கட்டி அனைத்தும் ஒரு மாதத்தில் கரைந்து விடும்..!! கருப்பை அதாவது சினைப்பை நீர்க்கட்டி என்பது பெண்களின் உடலில் ஏற்படும் குறைபாடு ஆகும். இன்றைய காலத்தில் நிறைய பெண்களுக்கு எளிதில் சினைப்பை நீர்க்கட்டி உருவாகி விடுகிறது. சினைப்பையில் இருந்து சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தினால் முறையற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டு நீர்க்கட்டிகள் உருவாகின்றது. இதனால் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. … Read more

வெள்ளை முடி அனைத்தும் நிமிடத்தில் கருப்பாக வேண்டுமா..? அப்போ இந்த ஹேர் டை பயன்படுத்துங்கள்!!

வெள்ளை முடி அனைத்தும் நிமிடத்தில் கருப்பாக வேண்டுமா..? அப்போ இந்த ஹேர் டை பயன்படுத்துங்கள்!!

வெள்ளை முடி அனைத்தும் நிமிடத்தில் கருப்பாக வேண்டுமா..? அப்போ இந்த ஹேர் டை பயன்படுத்துங்கள்!! இன்றைய சூழலில் இளநரை வருவது என்பது எளிதான பாதிப்புகளில் ஒன்றாகி விட்டது. இதற்கு வாழ்க்கை முறையும், உணவு முறை மாற்றமுமே முக்கிய காரணம் ஆகும். இளநரை உருவாகக் காரணம்:- *ஊட்டச்சத்து இல்ல உணவு *இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகித்தல் *தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருத்தல் *முறையற்ற தூக்கம் *மன அழுத்தம் தேவையான பொருட்கள்:- *இடுகாட்டு மல்லியின் இலை *நெல்லிக்காய் எண்ணெய் *கற்றாழை … Read more

தீராத நெஞ்சு சளி தொல்லைக்கு 5 நிமிடத்தில் தீர்வு வேண்டுமா? அப்போ இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்..!!

தீராத நெஞ்சு சளி தொல்லைக்கு 5 நிமிடத்தில் தீர்வு வேண்டுமா? அப்போ இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்..!!

தீராத நெஞ்சு சளி தொல்லைக்கு 5 நிமிடத்தில் தீர்வு வேண்டுமா? அப்போ இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்..!! நம்மில் பெரும்பாலானோருக்கு நெஞ்சு சளி தீராத பிரச்சனையாக இருக்கிறது. குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் இந்த பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர். சாதராண சளி என்றால் ஒரு வாரத்தில் சரியாகி விடும். ஆனால் நெஞ்சு சளி என்றால் அவை குணமாக நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும். நெஞ்சு சளியால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படத் தொடங்கிவிடும். நெஞ்சு சளி அறிகுறி:- … Read more

கேரளா ஸ்பெஷல் “பணியாரம்” – வாயில் வைத்ததும் கரைந்தோடும் சுவையில் செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் "பணியாரம்" - வாயில் வைத்ததும் கரைந்தோடும் சுவையில் செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் “பணியாரம்” – வாயில் வைத்ததும் கரைந்தோடும் சுவையில் செய்வது எப்படி? கேரளா மக்கள் பச்சரிசி மாவில் பணியாரம் செய்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அதிலும் சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த இனிப்பு பணியாரத்தை தேங்காய் எண்ணெயில் செய்து சாப்பிட்டால் வாயில் வைத்ததும் கரைந்தோடும் சுவையில் இருக்கும். பணியராம் செய்வது எப்படி? தேவையான பொருட்கள்:- *பச்சரிசி – 1 கப் *சர்க்கரை – 3/4 கப் *ஏலக்காய் – 4 *வடித்த சாதம் – 1 … Read more

சென்னைக்கு அடுத்த மழை இந்த தேதியில் தான்.. உறுதிபடுத்திய வெதர்மேன்!!

சென்னைக்கு அடுத்த மழை இந்த தேதியில் தான்.. உறுதிபடுத்திய வெதர்மேன்!!

சென்னைக்கு அடுத்த மழை இந்த தேதியில் தான்.. உறுதிபடுத்திய வெதர்மேன்!! தமிழகத்தில் மிக்ஜாம் புயல் ஒரு கோரத்தாண்டவத்தை காட்டி விட்டு சென்றிருக்கிறது. இந்த புயலுக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்து இருக்கிறது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் இன்று வரை மழை வெள்ள நீர் வடியாமல் இருப்பதினால் பெரும்பாலான மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி இருக்கிறது. இந்நிலையில் தலைநகர் சென்னைக்கு அடுத்து மழை எப்பொழுது என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் … Read more

டிசம்பர் 27 ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!!

டிசம்பர் 27 ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!!

டிசம்பர் 27 ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! கடலூர் மாவட்டம் சிதம்பர நடராஜர் கோயிலில் டிசம்பர் 27 ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற இருக்கிறது. சிதம்பர நடராஜருக்கு ஆண்டில் ஆறு முறை சிறப்பு அபிஷே அலங்காரம் செய்வது வழக்கம். அதிலும் மார்கழி மாத திருவாதிரையில் நடைபெறும் ஆருத்ரா அபிஷேக பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆருத்ரா தரிசனத்தை கண்டால் எல்லா பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெற்றிடலாம். இந்த ஆருத்ரா தரிசனம் … Read more

நிவாரண நிதியை உயர்த்தி வழங்குங்கள்! தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!!

நிவாரண நிதியை உயர்த்தி வழங்குங்கள்! தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!!

நிவாரண நிதியை உயர்த்தி வழங்குங்கள்! தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!! கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தின் ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் கரையை கடந்தது. இந்த புயல் தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை ஒரு பதம் பார்த்து விட்டு சென்றது. தொடர் கனமழையால் பெரும்பாலான இடங்களில் … Read more

வந்தாச்சு பொங்கல் பரிசு குறித்த முக்கிய தகவல்..!!

வந்தாச்சு பொங்கல் பரிசு குறித்த முக்கிய தகவல்..!!

வந்தாச்சு பொங்கல் பரிசு குறித்த முக்கிய தகவல்..!! மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து நடத்தி வரும் பொது விநியோக திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான ஏழை எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் அரசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் இலவசமாகவும், சர்க்கரை, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேசன் கடைகள் மூலம் ஆண்டு தோறும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு … Read more

டிகிரி முடித்தவர்களுக்கு இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு செய்தி..!!

டிகிரி முடித்தவர்களுக்கு இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு செய்தி..!!

டிகிரி முடித்தவர்களுக்கு இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு செய்தி..!! இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள Chief Executive Officer பணிக்காக மொத்தம் 01 காலிப்பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: இந்தியன் வங்கி (Indian Bank) பதவி: Chief Executive Officer காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் … Read more