78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் கொடியேற்றுவேன்-பிரதமர் மோடி நம்பிக்கை!

78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் கொடியேற்றுவேன்-பிரதமர் மோடி நம்பிக்கை!

78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் கொடியேற்றுவேன்-பிரதமர் மோடி நம்பிக்கை! 77 வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.மேலும் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள்,பிரதிநிதிகள் என்று 3000 க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்று உள்ளனர்.இதனையொட்டி செங்கோட்டையைச் சுற்றி 10000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர். கொடி ஏற்றத்திற்கு பின் பிரதமர் மோடி நாட்டு … Read more

77 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாட்டம்..! செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர்!

77 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாட்டம்..! செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர்!

77 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாட்டம்..! செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர்! நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து 10 ஆவது ஆண்டாக மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர்.இதற்கு முன்னதாக இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். கடந்த 2014 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியை கைப்பற்றி நரேந்திர மோடி அவர்கள் … Read more

சமையலில் வாசனைக்காக பயன்படுத்தபடும் கொத்தமல்லியில் இருக்கும் எக்கச்சக்க பயன்கள்..!

சமையலில் வாசனைக்காக பயன்படுத்தபடும் கொத்தமல்லியில் இருக்கும் எக்கச்சக்க பயன்கள்..!

சமையலில் வாசனைக்காக பயன்படுத்தபடும் கொத்தமல்லியில் இருக்கும் எக்கச்சக்க பயன்கள்..! தனியா என்று சொல்லப்படும் கொத்தமல்லி விதை மற்றும் அதன் இலைகளில் அடங்கியிருக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம்.இந்த கொத்தமல்லி இலையில் மெக்னீசியம்,இரும்புச்சத்து,கால்சியம்,வைட்டமின் ஏ,வைட்டமின் சி,வைட்டமின் கே,வைட்டமின் ஈ மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. உணவில் நாம் கொத்தமல்லியை பயன்படுத்தி வந்தால் கண் பார்வை சம்மந்தப்பட்ட பிரச்சனை நீங்கும்.மேலும் செரிமான கோளாறு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கொத்தமல்லியை உணவில் எடுத்து கொள்வது நல்லது.மேலும் வாயு பிரச்சனை,வயிற்று வலி போன்றவற்றை … Read more

இந்த ஒரு இலையை பயன்படுத்தி பாருங்கள் 8 வித பிரச்சனைகள் தீரும்!!

இந்த ஒரு இலையை பயன்படுத்தி பாருங்கள் 8 வித பிரச்சனைகள் தீரும்!!

இந்த ஒரு இலையை பயன்படுத்தி பாருங்கள் 8 வித பிரச்சனைகள் தீரும்   சீத்தாப்பழம் பிடிக்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.இந்த பழம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.மேலும் இந்த பழத்தை காட்டிலும் சீத்தா இலைகளில் தான் அதிக சத்துக்கள் உள்ளது.சீத்தா இலையில் அதிக அளவு எண்ணிக்கையில் பொட்டாசியம்,தாதுக்கள்,கால்சியம்,ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் போன்ற சத்துக்கள் உள்ளது.இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய இந்த இலை தோல் வியாதி,சொத்தை பல் பிரச்சனை,பாம்புக்கடி,நீரிழிவு உள்ளிட்ட 8 வித தொந்தரவுகளுக்கு தீர்வாக உள்ளது.   1.தோல் … Read more

அமலாக்கத்துறை பிடியில் சிக்கிய செந்தில் பாலாஜியின் தம்பி! அதிரடி காட்டும் அதிகாரிகளால் பீதியில் இருக்கும் முக்கிய புள்ளிகள்!

அமலாக்கத்துறை பிடியில் சிக்கிய செந்தில் பாலாஜியின் தம்பி! அதிரடி காட்டும் அதிகாரிகளால் பீதியில் இருக்கும் முக்கிய புள்ளிகள்!

அமலாக்கத்துறை பிடியில் சிக்கிய செந்தில் பாலாஜியின் தம்பி! அதிரடி காட்டும் அதிகாரிகளால் பீதியில் இருக்கும் முக்கிய புள்ளிகள்!   பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இதையடுத்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தார்.இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேகலா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.ஆகஸ்ட் 7 ஆம் … Read more

ரூ.150 கோடியை அசால்ட்டாக தட்டி தூக்கிய ஜெயிலர்! ஆல் ஏரியாவிலும் நம்பர் ஒன்!

ரூ.150 கோடியை அசால்ட்டாக தட்டி தூக்கிய ஜெயிலர்! ஆல் ஏரியாவிலும் நம்பர் ஒன்!

ரூ.150 கோடியை அசால்ட்டாக தட்டி தூக்கிய ஜெயிலர்! ஆல் ஏரியாவிலும் நம்பர் ஒன்! நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ரஜினியின் 169 வது படம் ‘ஜெயிலர்’.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ரஜினியை தவிர்த்து ரம்யா கிருஷ்ணன்,விநாயகன்,வசந்த் ரவி, மோகன்லால், சுனில், சிவராஜ் குமார்,தமன்னா, யோகிபாபு, ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தமிழகத்தில் ரசிகர்களின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.இதனால் அன்று காலை … Read more

கல்யாணம் செய்து கொள்ளாமல் சிங்கிள் ஆக வாழ்ந்து வரும் டாப் 5 நடிகைகள்!

கல்யாணம் செய்து கொள்ளாமல் சிங்கிள் ஆக வாழ்ந்து வரும் டாப் 5 நடிகைகள்!

கல்யாணம் செய்து கொள்ளாமல் சிங்கிள் ஆக வாழ்ந்து வரும் டாப் 5 நடிகைகள்!   தமிழ் திரையுலகில் 40 வயதை தாண்டிய பல நடிகைகள் சொந்த காரணங்களால் திருமணமே வேண்டாம் என்று தற்பொழுது வரை சிங்கிள் லைப்பை சந்தோசமாக அனுபவித்து வருகின்றனர்.மேலும் கல்யாணம் செய்து கொண்டு ஒருவரை சார்ந்து வாழ்வதை விட தனியாக வாழ்ந்து விடலாம் என்று தற்பொழுது ராணியைப் போல் வாழ்ந்து வரும் டாப் 5 நடிகைகளின் விவரம் இதோ.   இந்த லிஸ்டில் முதலிடத்தில் … Read more

கொழுப்பை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்க உடனடி தீர்வு தரும் 4 பொருட்கள்!!

கொழுப்பை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்க உடனடி தீர்வு தரும் 4 பொருட்கள்!!

கொழுப்பை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்க உடனடி தீர்வு தரும் 4 பொருட்கள்     உயிரைப் பறிக்கும் நோய்களில் முதலிடத்தை வகிப்பது மாரடைப்பு.கடந்த 10,15 வருடங்களுக்கு முன் வயதானவர்களுக்கு மட்டும் ஏற்படும் ஒரு நோயாக மாரடைப்பு இருந்தது.ஆனால் தற்பொழுது இளம் வயது பெண்கள் மற்றும் ஆண்களையும் பாதிக்கும் பொதுவான நோயாக மாறி கொண்டிருக்கின்றது.மேலும் மாரடைப்பு இன்றைய சூழலில் சாதாரணமாகி விட்ட நிலையில்,இது குறித்த போதிய விழிப்புணர்வோ,உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முதலுதவி பற்றிய புரிதலோ பெரும்பாலானவர்களுக்கு இல்லை … Read more

பாஜக வெளியேறு என்று நாடு முழுவதும் கேட்கின்றது… முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி…

பாஜக வெளியேறு என்று நாடு முழுவதும் கேட்கின்றது... முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி...

பாஜக வெளியேறு என்று நாடு முழுவதும் கேட்கின்றது… முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி… நாடு முழுவதும் பாஜகவே வெளியேறு என்ற முழக்கம் எதிரொலிக்கின்றது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மணிப்பூரில் வன்முறையில் ஈடுபட்டவர்களின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நாடு முழுவதும் பாஜகவே வெளியேறு என்ற முழக்கம் எதிரொலிக்கின்றது என்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா … Read more

ஒரு பக்கம் ரசிகர்கள் மோதல் ! மறுபக்கம் விஜய்யின் வாழ்த்து

ஒரு பக்கம் ரசிகர்கள் மோதல் ! மறுபக்கம் விஜய்யின் வாழ்த்து

ஒரு பக்கம் ரசிகர்கள் மோதல் ! மறுபக்கம் விஜய்யின் வாழ்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ரஜினியின் 169 வது படம் ‘ஜெயிலர்’.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ரஜினியை தவிர்த்து ரம்யா கிருஷ்ணன்,விநாயகன்,வசந்த் ரவி,மோகன்லால்,சுனில்,சிவராஜ் குமார்,தமன்னா,யோகிபாபு,ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.தற்பொழுது உலகம் முழுவதும் 4000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.சூப்பர் … Read more