Sowcar Janaki : பெற்றோருக்காக தன் காதலை தியாகம் செய்த சௌகார் ஜானகி- வெளியான சோக தகவல்!

Sowcar Janaki - Cinema News

Sowcar Janaki : பெற்றோருக்காக தன் காதலை தியாகம் செய்த சௌகார் ஜானகி- வெளியான சோக தகவல்! பழம் பெரும் நடிகைகளில் ஒருவர் நடிகர் சௌகார் ஜானகி. இவர் இவர் முதன் முதலாக தெலுங்கில் நடிகையாக அறிமுகமானார். சவுக்காரு படத்தில் நடித்ததால், இவரை ரசிகர்கள் சௌகார் ஜானகி என்றே அழைத்தனர். தமிழ் சினிமாவில், ‘வளையாபதி’ என்ற படம் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து சிவாஜி, எம்ஜிஆர் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து நட்சத்திர நடிகையாக வலம் வந்தார். … Read more

இன்று சரசரவென குறைந்த தங்கம் விலை!

இன்று சரசரவென குறைந்த தங்கம் விலை!

இன்று சரசரவென குறைந்த தங்கம் விலை! கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்றைக்கான தங்கம் விலை பற்றி பார்ப்போம் – இன்று தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5,520க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 குறைந்து ரூ.5,505க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,160க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு சவரன் தங்கத்தின் … Read more

ஜாதகத்தில் தோஷம் ஏற்பட்டவர்கள் எந்த தோஷத்திற்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்ன்னு தெரியுமா?

ஜாதகத்தில் தோஷம் ஏற்பட்டவர்கள் எந்த தோஷத்திற்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்ன்னு தெரியுமா?

ஜாதகத்தில் தோஷம் ஏற்பட்டவர்கள் எந்த தோஷத்திற்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்ன்னு தெரியுமா? ஒருவருக்கு ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் தான் யோகத்தையும், துன்பத்தையும் கொடுக்கிறது. மேலும் சிலருக்கு ஜாதகத்தில் தோஷம் ஏற்படுகிறது. நம் பிறப்பிலேயே நமக்கு தோஷங்கள் அமைந்து விடுகிறது. சில தோஷங்களுக்கு பரிகாரமாக தெய்வங்களுக்கு தீபங்கள் ஏற்றி வழிபட்டாலே போதும். திருமண தோஷம் ஏற்பட்டால், ஒவ்வொரு தோஷத்திற்கு ஒவ்வொரு பரிகாரங்கள் செய்ய வேண்டும். அதனால்தான் சிலர் தோஷங்கள் நீங்க கோவிலுக்குச் சென்று தீபம் ஏற்றுவார்கள். ஆனால், … Read more

கலப்படமில்லாத பெருங்காய பொடி வீட்டிலேயே தயாரிக்கலாம்.. இதோ முழுமையான விளக்கம்!

கலப்படமில்லாத பெருங்காய பொடி வீட்டிலேயே தயாரிக்கலாம்.. இதோ முழுமையான விளக்கம்!

கலப்படமில்லாத பெருங்காய பொடி வீட்டிலேயே தயாரிக்கலாம்.. இதோ முழுமையான விளக்கம்! கட்டி பெருங்காயம் பயன்படுத்துவதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கும். அதை சிலருக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியாது. பெரும்பாலோர் பெருங்காய பொடியைத்தான் பயன்படுத்துவார்கள். ஆனால், கடையில் பெருங்காயம் பொடி வாங்கும்போது, இதனுடன் வேறு சில பொருள்களை சேர்த்து விடுவார்கள். இதனால் இதன் நறுமணம் வேறு மாதிரியாக இருக்கும். கவலை வேண்டாம்… பெருங்காயத்தை எப்படி வீட்டிலேயே பொடி செய்யலாம் என்பது குறித்து பார்ப்போம் – தேவையான பொருட்கள் … Read more

முன்னோர்கள் கோபம் துரத்தினால் நமக்கு என்ன நடக்கும்ன்னு தெரியுமா?

முன்னோர்கள் கோபம் துரத்தினால் நமக்கு என்ன நடக்கும்ன்னு தெரியுமா?

முன்னோர்கள் கோபம் துரத்தினால் நமக்கு என்ன நடக்கும்ன்னு தெரியுமா? பித்ரு பக்ஷம் என்பது முன்னோர்களை நினைத்து பிரார்த்தனை செய்யும் 16 நாட்களைத்தான் பித்ரு பக்ஷம் என்று சொல்கிறார்கள். பித்ரு பக்ஷம் நாட்களில் நம் முன்னோர்கள் நம்மைத் தேடி பூமிக்கு வருவார்களாம். அப்போது, அவர்களது சந்ததியினர் அவர்களை திருப்திப்படுத்தினால் நன்மை கிடைக்குமாம். ஆனால், பித்ரு பக்ஷம் நாட்களில் திருமணம், நிச்சயதார்த்தம், சடங்குகள் செய்யமாட்டார்கள். பித்ரு பக்ஷ நாட்களில் தம் முன்னோர்களுக்கு உணவு, உடைகள், அவர்களுக்கு பிடித்த பொருட்களை அவர்களை … Read more

வேகமாக உடல் எடை குறைக்க வேண்டுமா? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க..

வேகமாக உடல் எடை குறைக்க வேண்டுமா? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க..

வேகமாக உடல் எடை குறைக்க வேண்டுமா? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க… உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கடுமையாக உடற்பயிற்சி செய்யணும்ன்னு அவசியம் கிடையாது. காலையில் சற்று கடினமாகவும், இரவு தூங்கச் செல்வதற்கு முன் சின்ன உடற்பயிற்சி செய்தால் போதும். உங்களுடைய சின்ன சின்ன முயற்சி கூட உடல் எடையை இழக்கச் செய்யும். சரி வாங்க இரவு நேரத்தில் உடல் எடையை குறைக்க என்னென்னலாம் செய்யலாம் என்று பார்ப்போம் – தண்ணீர் இரவு தூங்கச் செல்லும் போது … Read more

பெண்களே உங்கள் முகத்தில் அதிகமாக முடி வளர்கிறதா? கவலை வேண்டாம்… இதோ டிப்ஸ்!!

பெண்களே உங்கள் முகத்தில் அதிகமாக முடி வளர்கிறதா? கவலை வேண்டாம்... இதோ டிப்ஸ்!!

பெண்களே உங்கள் முகத்தில் அதிகமாக முடி வளர்கிறதா? கவலை வேண்டாம்… இதோ டிப்ஸ்!! ஆண்களுக்கு முகத்தில் தாடி, மீசை வளர்வது இயற்கை. ஆனால், சில பெண்களுக்கு முகத்தில் மீசை, தாடி லேசாகவோ, அடர்த்தியாகவோ வளரும். அதனால், பெண்கள் இதை அகற்ற அழகு நிலையம் சென்று வாக்சிங் செய்து கொள்வார்கள். சிலர் வீட்டிலேயே ஷேவிங் செய்து கொள்வார்கள். பெண்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்ற பிரச்சினையாலும், ஹார்மோன் சமநிலையின்மையே இதற்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால்தான், முகத்தில் … Read more

அம்மாடி…. இப்படி ஒரு Loveவா… சூர்யாவை கண்டித்த சிவக்குமார்… ஜோதிகா என்ன செய்தார்ன்னு தெரியுமா?

அம்மாடி.... இப்படி ஒரு Loveவா... சூர்யாவை கண்டித்த சிவக்குமார்... ஜோதிகா என்ன செய்தார்ன்னு தெரியுமா?

அம்மாடி…. இப்படி ஒரு Loveவா… சூர்யாவை கண்டித்த சிவக்குமார்… ஜோதிகா என்ன செய்தார்ன்னு தெரியுமா? எந்த ஒரு முன் அனுபவம் இல்லாமல் தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். பிரபல நடிகர் சிவகுமாரின் மகனும், ‘பருத்திவீரன்’ புகழ் கார்த்தியின் அண்ணனுமாவார். தமிழ் திரையுலகத்தில் ‘நேருக்கு நேர்’ படத்தில் முதல்முறையாக அவர் ஹீரோவா நடித்தார். குறுகிய காலக்கட்டத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக மாறினார். அன்று முதல் இன்று வரை முன்னணி நடிகராக … Read more

அந்த படத்தில் கவர்ச்சி நடனம் ஆடி வேதனைப் பட்ட தேவயானி – வெளியான தகவல்!

அந்த படத்தில் கவர்ச்சி நடனம் ஆடி வேதனைப் பட்ட தேவயானி - வெளியான தகவல்!

அந்த படத்தில் கவர்ச்சி நடனம் ஆடி வேதனைப் பட்ட தேவயானி – வெளியான தகவல்! தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் பல குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் ஏற்று நடித்ததால் தங்கள் வீட்டு மகள் போல் உள்ளார் என்று பல தாய்மார்கள் தேவயானியை புகழ்ந்து தள்ளினர். நடிகை தேவயானி மலையாளத்தில் தான் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து, தமிழில் ‘தொட்டாச் சிணுங்கி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இதனையடுத்து, அகத்தியன் இயக்கத்தில் … Read more

என் நிறத்தை வைத்து பலர் என்னை அவமானப்படுத்தினார்… – பேட்டியில் குமுறிய நடிகர் முரளி…!

என் நிறத்தை வைத்து பலர் என்னை அவமானப்படுத்தினார்... - பேட்டியில் குமுறிய நடிகர் முரளி...!

என் நிறத்தை வைத்து பலர் என்னை அவமானப்படுத்தினார்… – பேட்டியில் குமுறிய நடிகர் முரளி…! தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர்முரளி. இவர் ரசிகர்களால் மறக்க முடியாத நடிகர் ஆவார். இவர் சினிமாவின் தனித்துவமான ஒரு நாயகன். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். 1984ம் ஆண்டு தமிழில் வெளியான ‘பூ விலங்கு’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, அதர்மம், காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு, சொன்னால்தான் காதலா, இரணியன், … Read more