தமிழக கோவில்களுக்கு உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! சிறப்பு பூஜை கட்டணம் உள்ளிட்டவற்றை முடக்கம் குறித்த ஆணை!!

Tamil Nadu Temples High Court issued an action order! Order on Freezing of Special Puja Fees!!

தமிழக கோவில்களுக்கு உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! சிறப்பு பூஜை கட்டணம் உள்ளிட்டவற்றை முடக்கம் குறித்த ஆணை!! ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்தான் மார்க்கண்டன். இவர் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்தார். அதில், பல திருத்தலங்களில் சில மோசடி கும்பல்கள் போலி இணையதளம் வாயிலாக கோவில் நிர்ணயித்த விலையை காட்டிலும் சிறப்பு பூஜைகளுக்கு அதிகமாக வசூல் செய்து வருவதாக கூறியிருந்தார். குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருத்தலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அங்கு சிறப்பு … Read more

ஐந்து நாட்கள் கால அவகாசம்! ரூ. 5000 வரை ஊக்கத்தொகை!! மிஸ் பண்ணிடாதிங்க… சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

Five days duration Rs. Upto 5000 Incentive!! Don't miss it... Chennai Municipal Corporation issued an action announcement!!

ஐந்து நாட்கள் கால அவகாசம்! ரூ. 5000 வரை ஊக்கத்தொகை!! மிஸ் பண்ணிடாதிங்க… சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! சொத்து வரி செலுத்துவது குறித்த சென்னை மாநகராட்சி ஓர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சொத்து உரிமையாளர்கள் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான சொத்து வரியை அரையாண்டிற்குள் அதாவது 30.09.2022 க்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்துபவர்கள், முதல் பதினைந்து நாட்களுக்குள் செலுத்தி விட்டால், அவர்களுக்கு ஐந்தாயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். அதேபோல செலுத்தியவர்களுக்கு … Read more

தேவர் குருபூஜை…விருப்பம் தெரிவிக்கும் மோடி!! பின்னணியில் இருக்கும் நோக்கம் என்ன??

Devar Guru Puja...Modi expresses his wish!! What is the motive behind it??

தேவர் குருபூஜை…விருப்பம் தெரிவிக்கும் மோடி!! பின்னணியில் இருக்கும் நோக்கம் என்ன?? பிரதமர் நரேந்திர மோடி வரும் முப்பதாம் தேதி தமிழகம் வர உள்ளார். இவர் இதர செயல்பாடுகளை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வந்தாலும் தேவர் குரு பூஜையில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளி வந்துள்ளது. பிரதமர் மோடி அவர்கள் ஒரு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். இவர் வரும் அந்நாளில் தான்  முத்துராமலிங்க தேவரின் குருபூஜை நடைபெற உள்ளது. பூஜையில் இவர் கலந்து கொள்ள அழைப்பு … Read more

அரசு ஊழியர்களுக்கு ரூ.1000 முதல் ரூ.6000 வரை! தீபாவளி போனஸ் குறித்து வெளிவந்த முக்கிய தகவல்!

Rs.1000 to Rs.6000 for government employees! Important information about Diwali bonus!

அரசு ஊழியர்களுக்கு ரூ.1000 முதல் ரூ.6000 வரை! தீபாவளி போனஸ் குறித்து வெளிவந்த முக்கிய தகவல்! தீபாவளி வருவதை முன்னிட்டு மத்திய அரசு போனஸ் குறித்து ஓர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாயிரம் வரை வழங்குவதாக தெரிவித்திருந்தது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் பணியில் இருந்தவர்கள் மற்றும் கடந்த நிதியாண்டில் குறைந்தபட்சமாக ஆறு மாதங்கள் பணியில் இருந்தவர்களுக்கு இந்த இடைக்கால போனஸ் வழங்கப்படும் என தெரிவித்திருந்தனர். அதற்கு அடுத்தபடியாக புதுவை … Read more

ஜெயக்குமார்: CM பதவியில் ஸ்டாலினுக்கு பதில் அமைச்சர்கள் தான்!! பொம்மை முதல்வரால் தலையை ஆட்ட மட்டுமே முடியும்!! 

Jayakumar: Ministers are the answer to Stalin as CM!! The puppet principal can only shake his head!!

ஜெயக்குமார்: CM பதவியில் ஸ்டாலினுக்கு பதில் அமைச்சர்கள் தான்!! பொம்மை முதல்வரால் தலையை ஆட்ட மட்டுமே முடியும்!! திமுக வாரிசு அரசியல் நடத்தவில்லை என்று சொல்பவர்களுக்கு நடந்து முடிந்த உள்கட்சி தேர்தல் பதிலளிக்கும். ஏனென்றால் திமுகவில் தனக்குப் பின்பு தனது வாரிசுகள் வராது என்று ஓர் நிகழ்ச்சியில் ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால் அவரின் குடும்பம் முழுவதுமே தற்பொழுது அரசியலில் தான் உள்ளது. இது குறித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.இவர் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று … Read more

நிலா வரை சென்று விட்டு வந்த நிலையிலும் பெண்குழந்தைகளுக்கு முழு சுதந்திரம் கிடைத்ததா?? தற்போதைய காலக்கட்டம் அவர்களுக்கு உதவுகின்றதா??

நிலா வரை சென்று விட்டு வந்த நிலையிலும் பெண்குழந்தைகளுக்கு முழு சுதந்திரம் கிடைத்ததா?? தற்போதைய காலக்கட்டம் அவர்களுக்கு உதவுகின்றதா??

நிலா வரை சென்று விட்டு வந்த நிலையிலும் பெண்குழந்தைகளுக்கு முழு சுதந்திரம் கிடைத்ததா?? தற்போதைய காலக்கட்டம் அவர்களுக்கு உதவுகின்றதா?? சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடுவது அனைத்து மகளிருக்கும் பெருமிதமே. அந்த வகையில் பல வீடுகளில் அக்காலகட்டத்தில் இருந்தே பெண்கள் என்றால் வீட்டோடு மட்டும்தான் என்ற நிலை இருந்தது. தற்பொழுது அனைத்து துறைகளிலும் பெண்கள் உச்சகட்ட நிலை அடைந்திருப்பது பெருமிதமே. இருப்பினும், வயசுக்கு வந்த பெண்களை வீட்டில் வைத்திருப்பது வயிற்றில் நெருப்பை கட்டிக்கிட்டு வைத்திருப்பதற்கு சமம் என … Read more

பெண்குழந்தைகளை போற்றும் இப்பாடல்கள் மத்தியில் மற்றவை ஈடாகுமா?? தமிழ்சினிமாவில் முக்கிய இடத்தை பெற்ற எவர் கிரீன் சாங்க்ஸ்!!

Among these songs praising girls, are there any others? Ever Green Shanks which got a major place in Tamil cinema!!

பெண்குழந்தைகளை போற்றும் இப்பாடல்கள் மத்தியில் மற்றவை ஈடாகுமா?? தமிழ்சினிமாவில் முக்கிய இடத்தை பெற்ற எவர் கிரீன் சாங்க்ஸ்!! ஐநாவில் சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக அக்டோபர் 11ம் தேதி கொண்டாடப்படும் என அறிவித்தனர். ஆண் பெண் என்ற வேறுபாட்டை உடைத்து குழந்தைகளின் உரிமையை நிலைநாட்டும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் பெண் குழந்தைகளை போற்றவும், அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் பல பாடல்கள் வெளிவந்துள்ளது. அதில் முதலாவதாக கண்ணின் மணியே கண்ணின் மணியே என்ற பாடல் தான். … Read more

குழந்தை திருமணம் தவறில்லை..அதனை வீடியோ எடுத்தால் லாக்கப் தான்!! 

16-year-old girl and 18-year-old student at the bus station Tum Tum!! Viral video!!

குழந்தை திருமணம் தவறில்லை..அதனை வீடியோ எடுத்தால் லாக்கப் தான்!! நேற்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் பள்ளி படிக்கும் மாணவியை பாலிடெக்னிக் கல்லூரி படிக்கும் மாணவன் தாலி கட்டி உள்ளான். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. குழந்தை திருமணம் என்பது நமது சட்டத்திற்கு எதிரானது. ஆனால் அதனை பெரிது படுத்தாமல், அவர்கள் செய்ததை வீடியோ எடுத்து பதிவிட்டவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பள்ளி மாணவி மற்றும் கல்லூரி மாணவன் … Read more

மத்திய மற்றும் மாநில அரசின் மனநல காப்பீடு திட்டம்!! யாருக்கெல்லாம் பயன்பெறும் எப்படி பெறலாம்??

Central and State Govt Mental Health Insurance Scheme!! Who benefits and how to get it??

மத்திய மற்றும் மாநில அரசின் மனநல காப்பீடு திட்டம்!! யாருக்கெல்லாம் பயன்பெறும் எப்படி பெறலாம்?? மனநலம் பாதிக்கப்பட்டவர்களை நாம் சமமாக நடத்தப்படும் வகையில் இந்திய சட்டப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் இதர காரணங்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்று பிரிவு 21 (4) யின் படி கூறியுள்ளனர்.பிறக்கும் போதே மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீடு என்பது ஏதுமில்லை. இதற்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு மற்றும் அவர்களின் சரியான தரவுகள் இல்லாததே … Read more

மனநலம் குறித்த விழிப்புணர்வு!! அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன??

Mental Health Awareness!! What are the measures taken by the government??

மனநலம் குறித்த விழிப்புணர்வு!! அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?? இன்று உலகம் முழுவதும் மனநல தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அக்டோபர் 10ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இக்காலகட்டத்தில் மக்கள் பலர் பலவித பிரச்சனைகளால் மன அழுத்தத்திற்கு செல்லப்படுகின்றனர். அதிலிருந்து வெளியே வந்து அதனை ஏற்று வாழ்க்கையை நடத்துவது குறித்து இந்த விழிப்புணர்வு செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநல திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் இருப்பதால்,  மனதளவில் பாதிக்கப்பட்ட மக்கள் ஆரம்ப கட்ட நிலையிலேயே … Read more