இன்று முதல் ஐபிஎல் திருவிழா ஆரம்பம்! சிஎஸ்கே அணியை சென்னையில் தோற்கடிக்க பெங்களூரு காத்திருப்பு!

இன்று முதல் ஐபிஎல் திருவிழா ஆரம்பம்! சிஎஸ்கே அணியை சென்னையில் தோற்கடிக்க பெங்களூரு காத்திருப்பு!

இன்று முதல் ஐபிஎல் திருவிழா ஆரம்பம்! சிஎஸ்கே அணியை சென்னையில் தோற்கடிக்க பெங்களூரு காத்திருப்பு! அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று(மார்ச்22) முதல் ஆரம்பம் ஆகின்றது. முதல் போட்டியே அனல் பறக்கும் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கின்றது. 2008ம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டு அமோக வரவேற்புடன் நடைபெற்று வருகின்றது. இந்திய வீரர்களும் வெளிநாட்டு வீரர்களும் ஒரே அணியில் இணைந்து … Read more

உங்களுடைய கால்களில் இருந்து துர்நாற்றம் வருகின்றதா? அதை சரி செய்ய இதோ சிறந்த மருந்து!

உங்களுடைய கால்களில் இருந்து துர்நாற்றம் வருகின்றதா? அதை சரி செய்ய இதோ சிறந்த மருந்து!

உங்களுடைய கால்களில் இருந்து துர்நாற்றம் வருகின்றதா? அதை சரி செய்ய இதோ சிறந்த மருந்து! நம்முடைய அனைவருடைய கால்களிலும் இருந்தும் வியர்வை சுரக்கும். இந்த வியர்வை தான் நம்முடைய கால்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதற்கு காரணமாகும். அதாவது கால்களில் இருந்து வியர்வை வரும் பொழுது நாம் செருப்பு அல்லது ஷூ அணிந்திருப்போம். இதனால் வியர்வை வெளியேறாமல் இருக்கும். மேலும் கால்களுக்கு காற்று கிடைக்காமல் பாதங்கள் ஈரத்தன்மையுடன் இருக்கும். இந்த ஈரத்தன்மையால் நம்முடைய பாதங்களில் அழுக்கு படிந்து விடும். … Read more

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய எம்எஸ் தோனி! சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் இவரா!

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய எம்எஸ் தோனி! சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் இவரா!

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய எம்எஸ் தோனி! சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் இவரா! நடப்பு ஐபிஎல் தொடர் நாளை(மார்ச்22) தொடங்கவுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து எம்.எஸ் தோனி அவர்கள் விலகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் புதிய கேப்டன் யார் என்பது குறித்த தகவலும் வெளியாகி இருக்கின்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் உள்பட 10 அணிகள் … Read more

நான் யார் என்பது 2026 சட்டமன்ற தேர்தலில் தெரியும்! வி.கே சசிகலா அவர்கள் பேட்டி!!

நான் யார் என்பது 2026 சட்டமன்ற தேர்தலில் தெரியும்! வி.கே சசிகலா அவர்கள் பேட்டி!!

நான் யார் என்பது 2026 சட்டமன்ற தேர்தலில் தெரியும்! வி.கே சசிகலா அவர்கள் பேட்டி!! அதிமுக கட்சி ஒரே அணியாக சேரும் என்றும் 2026ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் நான் யார் என்பதை காட்டுவேன் என்றும் வி.கே சசிகலா அவர்கள் பேட்டி அளித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள கொண்டிகுளத்தில் வி.கே சசிகலா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் வி.கே சசிகலா அவர்கள் “ஏப்ரல் 19ம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் கட்சிகளின் … Read more

குரூப் 2-ஏ நேர்காணல் பதவிகளில் காலியாக இருக்கும் 29 இடங்கள்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!

குரூப் 2-ஏ நேர்காணல் பதவிகளில் காலியாக இருக்கும் 29 இடங்கள்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!

குரூப் 2-ஏ நேர்காணல் பதவிகளில் காலியாக இருக்கும் 29 இடங்கள்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி! குரூப் 2-ஏ நேர்காணல் பதவிகளில் காலியாக இருக்கும் 29 பணியிடங்களை நிரப்புவதற்கு இறுதிக்கட்ட நேர்முகத் தேர்வு நடத்தப்படும் எனவும் மேலும் குரூப் 2-ஏ தேர்வுக்கான தேர்வு பட்டியல் ஏப்ரல் 2வது வாரத்தில் வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் அவர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் … Read more

ரோபோவை நாய் VS உண்மையான நாய்கள்! இணையத்தில் வைரலாகும் வேடிக்கையான வீடியோ!

ரோபோவை நாய் VS உண்மையான நாய்கள்! இணையத்தில் வைரலாகும் வேடிக்கையான வீடியோ!

ரோபோவை நாய் VS உண்மையான நாய்கள்! இணையத்தில் வைரலாகும் வேடிக்கையான வீடியோ! இணையத்தில் ரோபோ நாயுடன் உண்மையான நாய்கள் விளையாடும் வீடியோ ஒன்று இணையதளத்தில் மிக வைரலாக பரவி வருகின்றது. தற்போதைய காலத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு இருக்கின்றது. ஏஐ என்னும் தொழில்நுட்பம் தற்பொழுது அனைத்து துறையிலும் வந்துவிட்டது. அதே போல ரோபோ தொழில்நுட்பமும் தற்பொழுது உலக நாடுகளில் சில பகுதிகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றது. சமீபத்தில் கூட … Read more

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்! நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர்!

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்! நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர்!

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்! நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர்! வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தலை சந்திக்க பல்வேறு கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றது. இதையடுத்து முதல்வர் மு.க ஸ்டாலின். அவர்கள் நாளை முதல் அதாவது மார்ச் 22ம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக திமுக தலைமை அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் நாளை(மார்ச்22) திருச்சியில் … Read more

உடல் எடையை குறைக்க கஷ்டப்படும் நபர்களா நீங்கள்? அதற்கு இந்த மூன்று பொருட்கள் போகும்!

உடல் எடையை குறைக்க கஷ்டப்படும் நபர்களா நீங்கள்? அதற்கு இந்த மூன்று பொருட்கள் போகும்!

உடல் எடையை குறைக்க கஷ்டப்படும் நபர்களா நீங்கள்? அதற்கு இந்த மூன்று பொருட்கள் போகும்! உடல் பருமன் அதாவது உடல் எடை அதிகரிப்பால் மனக் கவலையில் இருக்கும் நபர்கள் அனைவருக்கும் உடல் எடையை வேகமாகவும் அதுவும் வீட்டில் இருக்கக் கூடிய மூன்று பொருட்களை வைத்து உடல் எடையை குறைக்த அருமையான மருந்து எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்… * எலுமிச்சை சாறு * மிளகு தூள் * … Read more

உங்களுக்கு நியாபக மறதி அதிகமாக இருக்கின்றதா? அதை குணப்படுத்த சில மருந்துகள் இதோ!

உங்களுக்கு நியாபக மறதி அதிகமாக இருக்கின்றதா? அதை குணப்படுத்த சில மருந்துகள் இதோ!

உங்களுக்கு நியாபக மறதி அதிகமாக இருக்கின்றதா? அதை குணப்படுத்த சில மருந்துகள் இதோ! நம் அனைவருக்கும் நியாபக மறதி என்பது இருக்கின்றது. அது ஒவ்வொருவரின் மனநிலையை பொறுத்து நியாபக மறதி மாறுபடும். ஒரு சிலருக்கு நியாபக மறதி என்பது நோயாகவே இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு நியாபக மறதி திடீரென்று வரும். அதாவது கண் முன்னே ஒரு பொருளை வைத்துவிட்டு அதையே தேடிக் கொண்டிருப்பது, சொல்ல வந்த விஷயங்களை திடீரென்று மறந்து விடுவது, சின்ன சின்ன பொருட்களை … Read more

உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இதோ இப்படி செய்யுங்க!

உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இதோ இப்படி செய்யுங்க!

உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இதோ இப்படி செய்யுங்க! நம்மில் பலருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி என்பது குறைவாக இருக்கும். முதலில் நோய் எதிர்ப்பு சக்தி என்றால் நமக்கும் நம்முடைய உடலுக்கும் எந்தவித நோயும் அண்டாமல் அதாவது பிறருக்கு எந்த வித தொற்று நோய் வந்தாலும் அதிலிருந்து நம்மை பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தி நம்முடைய உடலில் கவசமாக செயல்படுகின்றது. இந்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கம் நபர்களுக்கு தொற்று நோய் மட்டுமில்லாமல் … Read more