மழைநீரைக் கொண்டு உங்கள் உடல்நலம் நன்றாக உள்ளதா என்பதனை அறியமுடியும்!!

மழைநீரைக் கொண்டு உங்கள் உடல்நலம் நன்றாக உள்ளதா என்பதனை அறியமுடியும்!!

ரிமோட் வென்டிலேட்டரை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

ரிமோட் வென்டிலேட்டரை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

இப்படி செய்தால் ஐபிஎல் போட்டி நடத்த முடியுமா? – கங்குலி புது வியூகம்

மார்ச் மாத இறுதியில் 13வது ஐபில் போட்டிகள் துவங்கவிருந்த நிலையில் கோரானா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 15க்கு தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. மார்ச் 29ம் தேதி ஐபில் துவங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் கொரோனா காரணமாக காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் கோரனாவுக்கு மருந்தோ தடுப்பு மருந்தோ முழுமையாக பயன்பாட்டுக்கு வராத நிலையில் ஐபிஎல் போட்டிகள் இந்த வருடம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இதனைத் தொடர்ந்து இதைப் பற்றி தொடர் ஆலோசனையில் … Read more

சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம் – தேவசம் போர்டு திடீர் அறிவிப்பு

கடந்த ஜூன் 1ம் தேதி முதல் ஐந்தாம் கட்ட ஊரடங்கை அறிவித்த மத்திய அரசு அதில் வழிபாட்டுத் தலங்களுக்குத் தளர்வுகள் அறிவித்தது. அதன் படி 8ம் தேதியிலிருந்து கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களைத் திறக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் இந்த விதிமுறையை ஏற்றுக் கேரள மாநிலத்தில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் எனக் கேரள முதல்வர் அறிவித்திருந்தார். இதனையடுத்து ஜூன் 9 முதல் கேரளாவில் கோவில்கள் திறக்கப்பட்டன. இதனையடுத்து இந்த மாதம் 14ம் … Read more

தமிழகத்தில் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களிலிருந்து வெளியேற தடை?

தமிழகத்தில் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களிலிருந்து வெளியேற தடை?

தமிழகத்தில் கோயம்புத்தூர் உட்பட 1,018 இடங்களின் பெயரை மாற்றிய தமிழக அரசு

தமிழகத்தில் கோயம்புத்தூர் உட்பட 1018 இடங்களின் பெயரை மாற்றிய தமிழக அரசு

கதறி அழுத அப்பா, அன்பழகன் இறந்த தினத்தில் நடந்தது என்ன? உதயநிதி ஸ்டாலின்

திமுக தலைவரின் மகனும், அக்கட்சியின் இளைஞரணி செயலாளருமாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், நேற்று காலை மறைந்த ஜெ அன்பழகன் குறித்த தகவலை ‘தலைவருக்குப் பிடித்த தளபதி’ எனும் தலைப்பில் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் பகிர்விலிருந்து : அதில் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து இறப்பு வரை என்ன நடந்தது என்பதைக் குறிப்பிட்டுள்ளார். எத்தனையோ மனிதர்களை, அவர்களின் மரணங்களை நாம் கடந்து வந்திருப்போம். ஆனால் சிலரின் மரணம் நம்மை உலுக்கி எடுத்துவிடும். ‘அன்பு’ அண்ணனின் மரணம் … Read more

தஞ்சாவூர் கூத்தக்குடி பகுதியிலுள்ள அரசு பள்ளிக்கு கொரோனா நிவாரண உதவி

தஞ்சாவூர் கூத்தக்குடி பகுதியிலுள்ள அரசு பள்ளிக்கு கொரோனா நிவாரண உதவி

தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பை உறுதி செய்ய அரசு அதிகாரிகள் ஆய்வு

தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பை உறுதி செய்ய அரசு அதிகாரிகள் ஆய்வு

வாஸ்து பிரச்சனைகள் நீங்கி வீட்டில் செல்வம் சேர அருமையான வழி

வாஸ்து பிரச்சனைகள் நீங்கி வீட்டில் செல்வம் சேர அருமையான வழி

வாஸ்து பிரச்சனைகள் நீங்கி வீட்டில் செல்வம் சேர அருமையான வழி