அசூரன் படத்தை பார்த்த ஸ்டாலின் திரௌபதி படத்தை பார்ப்பாரா? வலுக்கும் கோரிக்கை! சிக்கலில் உடன்பிறப்புகள்!

MK Stalin-News4 Tamil Latest Online Tamil News Today

அசூரன் படத்தை பார்த்த ஸ்டாலின் திரௌபதி படத்தை பார்ப்பாரா? வலுக்கும் கோரிக்கை! சிக்கலில் உடன்பிறப்புகள்! தமிழக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த திரௌபதி திரைப்படம் இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பிரபல கதாநாயகர்கள் யாரும் நடித்திராத இந்த படத்திற்கு பெரிய நடிகர்களின் படத்திற்கு கொடுக்கும் வரவேற்பை விட அதிகமான முக்கியத்துவத்தை தமிழக மக்கள் கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள் அனைத்தும் விழாக்கோலம் பூண்டிருந்தது. பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய இயக்குனர் மோகன்.ஜி … Read more

பண்ணை தீயில் கருகிய மாடுகள்! திடீர் தீவிபத்தால் ஏற்பட்ட கொடூர சம்பவம்!

பண்ணை தீயில் கருகிய மாடுகள்! திடீர் தீவிபத்தால் ஏற்பட்ட கொடூர சம்பவம்! மாட்டுப்பண்ணையில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்ட காரணத்தால் முப்பதுக்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் இளங்கன்றுகள் தீயில் கருகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள செட்டியபட்டி என்னும் கிராமத்தில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. செட்டியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவர் 50 -க்கும் மேற்பட்ட மாடுகளும் இளங்கன்றுகளும் மற்றும் நூற்றுக்கணக்கான ஆடுகளையும் வைத்து மாட்டுப்பண்ணை தொழில் செய்து வந்தார். ஆடு, மாடுகள் … Read more

வீட்டை ஜப்தி செய்ய வங்கி நோட்டீஸ் அனுப்பியது; விஷம் குடித்து விவசாயி தற்கொலை!

வீட்டை ஜப்தி செய்ய வங்கி நோட்டீஸ் அனுப்பியது; விஷம் குடித்து விவசாயி தற்கொலை! தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே உள்ள சிறப்பாறை கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் விவசாயத்தை தனது தொழிலாக செய்து வந்தார். தனது விவசாய தேவைக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கம்பம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் வங்கியில் கடன் வாங்கியிருந்தார். விவசாயம் செய்து வந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து நஷ்டமே ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கியில் வாங்கிய கடனுக்கான தவணையை கட்டமுடியாமல் தர்மலிங்கம் … Read more

2 பேர் மரணம் 2 பேர் மருத்துவமனையில்.. பிரசாந்த் கிஷோர் வந்த நேரம் சரியில்லையா?

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையை பெற திமுக முடிவு செய்து அவருக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கி உள்ளதாக செய்திகள் வெளியானது என்பது தெரிந்ததே இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் வந்த நேரம் திமுகவுக்கு நேரம் சரியில்லை என்று திமுக தொண்டர்கள் புலம்பி வருகின்றனர். ஏற்கனவே திமுகவின் மூத்த தலைவர்களான அன்பழகன் மற்றும் துரைமுருகன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அடுத்தடுத்து திருவொற்றியூர் எம்.எல்.ஏ … Read more

என்னிடம் அனுமதி வாங்கிவிட்டுத்தான் விமல் படத்தை தயாரிக்க வேண்டும்: பிரபல தயாரிப்பு நிறுவனம் அறிக்கை

பிரபல தயாரிப்பு நிறுவனமான அரசு பிலிம்ஸ் என்ற நிறுவனம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ’மன்னார் வகைறா’ என்ற படத்தில் நடிக்கும்போது நடிகர் விமல் தன்னிடம் ரூ.5.35 கோடி ரூபாய் கடன் வாங்கியதாகவும், ஆனால் 1.35 கோடி ரூபாய் மட்டுமே அவர் திருப்பி கொடுத்து இருப்பதாகவும், மீதி பணத்தை அவர் இன்னும் தரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே விமல் நடிக்கும் அனைத்து படங்களும் என்னுடைய என்.ஒ.சி இல்லாமல் வெளியாக முடியாது என்பதால் அவரை வைத்து … Read more

டாக்டர் படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கோலமாவு கோகிலா நெல்சன் இயக்கத்தில் உருவாகி வந்த ’டாக்டர்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது இந்த நிலையில் டாக்டர் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது உள்ளதாகவும் படக்குழுவினர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது சிவகார்த்திகேயன் ஜோடியாக ப்ரியா மோகன் நடித்து வரும் இந்தப் படத்தில் வில்லனாக பிரபல நடிகர் வினய் நடித்து வருகிறார். … Read more

உயரம் சிறுசு… உள்ளம் பெருசு..! ரூ 3.40 கோடியை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கும் வள்ளல் குவாடன்..!!

உயரம் சிறுசு… உள்ளம் பெருசு..! ரூ 3.40 கோடியை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கும் வள்ளல் குவாடன்..!! ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியைவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவரது 9 வயது மகன் குவாடன் பேல்ஸ் கதறி அழுது கொண்டே நான் சாகபோகிறேன், தற்கொலை செய்துகொள்ள போகிறேன் என்று கண்ணீர் விட்டு பேசியது உலகம் முழுவதும் பரவி பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது. அந்த சிறுவன் உருவ … Read more

பி.ஈ. படித்தவர்கள் விண்ணப்பித்த வேலை: வேலையில்லா திண்டாட்டத்தின் கொடுமை!

வாகனம் நிறுத்தும் உதவியாளர் பணிக்கு பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது சென்னையில் அண்ணா நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் புதிய வாகன நிறுத்துமிடம் நிறுவப்பட்டுள்ளது. இதற்கு உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்த நிலையில் இந்த பணிக்கு விண்ணப்பித்தவர்கள் 70% பேர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் என்றும் அதில் 50 சதவீதம் பேர் பி.ஈ. முடித்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது பி.ஈ. முடித்தவர்கள் சாதாரண வாகன நிறுத்தம் உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்துள்ளது வேலையில்லாத் திண்டாட்டத்தில் … Read more

கண்ணில் கருமை நிற போட்டதால் பார்வை இழந்த பாடகி: அதிர்ச்சி தகவல்

போலந்து நாட்டை சேர்ந்த ஒருவர் கண்ணில் கருமை நிற போட்டதால் பார்வை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது போலந்து நாட்டைச் சேர்ந்த ராப் இசை பாடகி அலெக்ஸாண்ட்ரா. இவர் பிரபல பாப் பாடகர் போபெக் என்பவரின் தீவிர ரசிகையாக இருந்தார். சமீபத்தில் போபெக் கண்ணில் டாட்டூ போட்டு கொண்டதைப் பார்த்து தானும் அதே போல் டாட்டூ போட வேண்டும் என விரும்பி டாட்டூ போடும் ஒரு நபரை அணுகி உள்ளார் டாட்டூ போடுவதில் அனுபவமற்ற அந்த … Read more

திமுகவிற்கு உச்சத்தில் இருக்கும் ராகு கேது! அடுத்தடுத்த நிகழ்வுகளால் அமைதியான அறிவாலயம்!!

திமுகவிற்கு உச்சத்தில் இருக்கும் ராகு கேது! அடுத்தடுத்த நிகழ்வுகளால் அமைதியான அறிவாலயம்!! கடந்த இரு தினங்களாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து இறந்த சம்பவம் திமுக கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாரும் எதிர்பாராமல் நிகழ்ந்த சம்பவத்தால் திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளை ரத்து செய்துள்ளார். தமிழகத்தில் அசைக்கமுடியாத மிகப்பெரும் எதிர்க்கட்சியாக திமுக இருந்து வருகிறது. சிஏஏ மற்றும் மக்களுக்கான பல்வேறு போராட்டங்களில் திமுக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை திருவொற்றியூர் தொகுதி எம்எல்ஏ கே.பி.பி.சாமி … Read more