பனங்கற்கண்டு என்னும் மகத்துவம்!

பனங்கற்கண்டு என்னும் மகத்துவம்!

பனங்கற்கண்டு என்னும் மகத்துவம்!  நமது சமையல் அறையில், அஞ்சறைப்பட்டியில் உணவுக்காக பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களும் மருத்துவ குணங்களைக் கொண்டது. மஞ்சள், மிளகு, சீரகம் என சொல்லிக் கொண்டே போகலாம். அதுபோல பனங்கற்கண்டு-ம் அற்புதமான மருத்துவ குணத்தை கொண்டது. நாம் பாலில் சேர்த்து சாப்பிடும் பனங்கற்கண்டில்  கூட மருத்துவ குணங்கள் உள்ளன அவை என்னென்ன இங்கு பார்க்கலாம். பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு நிவாரணமாக செயல்படும். கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, … Read more

ஆதார் கார்டுல பழைய போட்டோவை மாற்றுவது எப்படி!

ஆதார் கார்டுல பழைய போட்டோவை மாற்றுவது எப்படி

ஆதார் கார்டுல பழைய போட்டோவை மாற்றுவது எப்படி! எப்படி ஆதார் கார்டு அப்டேட் செய்வது என்பதை இங்கு காணலாம். 12 எண்களை கொண்ட இந்த ஆதார் அடையாள அட்டை முக்கியமான ஒன்றாக உள்ளது, செல்போன் சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு துவங்குவது வரை ஆதார் எண்களே கேட்கபடுகிறது . நாடு முழுவதும் சுமார் 134 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டையை பெறுவதற்கு புகைப்படம் மட்டும் இன்றி கை விரல் ரேகை, கருவிழி … Read more

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!  தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு  மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (25.04.2023) தமிழ்நாடு, பாண்டிச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், … Read more

புகையிலை பொருட்களுக்கு தடை நீக்கம்! உச்சநீதிமன்றம் 

புகையிலை பொருட்களுக்கு தடை நீக்கம்! உச்சநீதிமன்றம் 

புகையிலை பொருட்களுக்கு தடை நீக்கம்! உச்சநீதிமன்றம் . புகையிலை பொருட்களான குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான தடை உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை, மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என புகையிலை நிறுவனங்கள் … Read more

ஏமாற்றிய முன்னாள் காதலன்! ஆண் வேடத்தில் சென்று அசிட் வீசிய பெண்

Acid Attack

ஏமாற்றிய முன்னாள் காதலன்! ஆண் வேடத்தில் சென்று அசிட் வீசிய பெண் காதல் தோல்வி என்பது சில நேரங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அது போன்ற ஒரு சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடத்திருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஸ்தர் அருகிலுள்ள சோடாஅம்பால் என்ற கிராமத்தைசேர்த்தவர் தம்ருதர் (25). திருமணத்துக்கான ஏற்பாடுகள் முழுவேகத்துடன் நடந்துகொண்டிருந்தது, அந்நேரத்தில் திடீர்ரென மின்சாரம் தடைபட்டது. அந்நேரத்தில் மணமக்கள் மீது யாரோ ஒருவர் ஆசிட்டை வீசினர். இதில் மணமக்கள் இருவர் உட்பட 12 பேர் காயமடைந்தனர். … Read more

இனிமேல் நரை முடிக்கு குட்பை! விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு! 

நரைமுடியை தடுக்க புதிய ஆய்வு

இனிமேல் நரை முடிக்கு குட்பை! விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு!  மனிதர்களுக்கு நரைமுடி எவ்வாறு ஏற்படுகிறது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நமது தோற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பது தலைமுடி ஆகும். அதனால்தான் தலைமுடிக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். அந்த தலைமுடி உதிர்ந்தாலோ, நரை ஏற்பட்டாலோ மிகுந்த கவலை கொள்கிறோம். தலைமுடி நரைப்பது இயல்பான விசயம்தான். இதற்கு காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம், நமது மரபியல் போன்றவை காரணமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள். ஆனால் தற்போது நியுயார்க் பல்கலைகழகம் … Read more

நடிகை ஸ்ரீதேவிக்கு இருந்த மோசமான பழக்கம்! பிரபல நடிகை வெளியிட்ட பகீர் தகவல் 

நடிகை ஸ்ரீதேவிக்கு இருந்த மோசமான பழக்கம்! பிரபல நடிகை வெளியிட்ட பகீர் தகவல் 

நடிகை ஸ்ரீதேவிக்கு இருந்த மோசமான பழக்கம்! பிரபல நடிகை வெளியிட்ட பகீர் தகவல் நடிகை ஸ்ரீதேவி இன்று நம்முடன் இல்லாவிட்டாலும், ரசிகர்களின் உள்ளங்களில் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறார். ஸ்ரீதேவி அவரது நடிப்பாலும், அழகாலும் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். இவர் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 300 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியானார். ஹிந்தி சினிமாவில் நுழைந்த பிறகு பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டார். … Read more

போனில் வீடியோ பார்த்து கொண்டிருந்த 8 வயது சிறுமி! திடீரென நேர்ந்த விபரீதம்! 

போனில் வீடியோ பார்த்து கொண்டிருந்த 8 வயது சிறுமி! திடீரென நேர்ந்த விபரீதம்! 

போனில் வீடியோ பார்த்து கொண்டிருந்த 8 வயது சிறுமி! திடீரென நேர்ந்த விபரீதம்!  கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் திருவில்வமலை குன்னத்து வீட்டை சேர்த்தவர் அசோக்குமார். இவரது மகள்ஆதித்யஸ்ரீ (8). ஆதித்யஸ்ரீ கிறிஸ்ட் நியூ லைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். போனில் வீடியோ பார்த்து கொண்டிருந்த 8 வயது சிறுமி போன் வெடித்து சிதறியுள்ளது. இதில் , படுகாயமடைந்த ஆதித்யஸ்ரீ சம்பவ இடத்தில் இறந்து போனார். சிறுமியின் பெற்றோர் கதறி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. … Read more

மதுரையில் டைடல் பார்க் பணிகளுக்கு டெண்டர் வெளியீடு! பணிகள் விரைவில் தொடக்கம்!

மதுரையில் டைடல் பார்க் பணிகளுக்கு டெண்டர் வெளியீடு.. பணிகள் விரைவில் தொடக்கம்!

மதுரையில் டைடல் பார்க் பணிகளுக்கு டெண்டர் வெளியீடு!  பணிகள் விரைவில் தொடக்கம்! மதுரை மாட்டுத்தாவணியில் அமையவிருக்கும் டைடல் பார்க் பணிகளுக்கு டெண்டர் வெளியுடப்பட்டுள்ளது. டைடல் பார்க் வடிவமைப்பு பணிகளுக்கான ஒப்பந்த புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆகையால் பணிகள் விரைவாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் நடைபெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ,மு.க.ஸ்டாலின், மதுரை மாட்டுத்தாவணி அருகே 5 ஏக்கரில், 600 … Read more

ஜஸ்ட் ஆதார் கார்டு ஒன்று போதும்! ரூ 2 லட்சம் வரை கடன் பெறலாம்! 

ஜஸ்ட் ஆதார் கார்டு ஒன்று போதும்! ரூ 2 லட்சம் வரை கடன் பெறலாம்!  ஆவணங்கள் என்றாலே அதை நாம் எந்நேரமும் பத்திரப்படுத்த வேண்டியதாக இருக்கும். எங்கே செல்வதனாலும், அவைகளை பாதுகாப்புடன் கொண்டு சென்று, வீடு திரும்ப வேண்டுவது அவசியமாகிறது. தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு மத்திய , மாநில அரசுகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர். முக்கிய ஆவணங்களை சாப்ட் காப்பி வடிவில் செல்போனில் வைத்துக்கொள்ள முடியும் . டிஜிட்டல் வடிவத்தில் இருப்பதை அரசே அனுமதி அளிக்கிறது. ஆனால் … Read more