இன்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டி… இரு நாட்டு உத்தேச அணி!

இன்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டி… இரு நாட்டு உத்தேச அணி!

இன்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டி… இரு நாட்டு உத்தேச அணி! இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு நடக்க உள்ளது. கடந்த ஆண்டு நடந்த டி 20 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதுதான் உலகக்கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானிடம் பெற்ற முதல் தோல்வியாகும். அந்த வெற்றிக்குப் பதிலடி கொடுக்க இந்திய அணி  காத்திருக்கிறது. … Read more

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அமெரிக்காவில் ரிலீஸ் செய்யும் பிரபல நிறுவனம்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அமெரிக்காவில் ரிலீஸ் செய்யும் பிரபல நிறுவனம்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அமெரிக்காவில் ரிலீஸ் செய்யும் பிரபல நிறுவனம்! மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வியாபாரத்தை தற்போது தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளது. படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இயக்குனர் மணிரத்னம் அதை விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் படத்தை அவர் விற்றுவிடும் முடிவில் இருக்கிறாராம். ஆனால் ரெட் ஜெயண்ட் நிறுவனமோ டிஸ்ட்ரிபுயூஷன் … Read more

வாவ்… கோலியா இது… நெட் பிராக்டிஸில் நடந்த வினோதம்

வாவ்… கோலியா இது… நெட் பிராக்டிஸில் நடந்த வினோதம்

வாவ்… கோலியா இது… நெட் பிராக்டிஸில் நடந்த வினோதம் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கோலி ஆசியக் கோப்பை தொடரில் ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு விளையாடுகிறார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசியக் கோப்பை போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகின்றது. இந்த போட்டிதான் இந்த தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக உள்ளது. இந்திய அணியில் கிட்டத்தட்ட 42 நாட்களுக்குப் பிறகு கோலி, இணைந்துள்ளார். இந்த போட்டியில் அவர் இழந்த தன்னுடைய ஃபார்மை … Read more

40  வயதில் ஆண்டர்சன் படைத்த சாதனை… இதெல்லாம் இனிமேல் பவுலர்களுக்கு பகல் கனவுதான்!

40  வயதில் ஆண்டர்சன் படைத்த சாதனை… இதெல்லாம் இனிமேல் பவுலர்களுக்கு பகல் கனவுதான்!

40  வயதில் ஆண்டர்சன் படைத்த சாதனை… இதெல்லாம் இனிமேல் பவுலர்களுக்கு பகல் கனவுதான்! இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்ஸன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிகச்சிறப்பான சாதனை ஒன்றை படைத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஸ்டோக்ஸ் சதமடித்து கலக்க, ஆண்டர்சன் 6 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் 950 விக்கெட்களை வீழ்த்திய வேகப்பந்து … Read more

“மனதளவில் நான் தைரியமாக இல்லை… அதை சொல்வதில்”… விராட் கோலி மனம் திறப்பு

“மனதளவில் நான் தைரியமாக இல்லை… அதை சொல்வதில்”… விராட் கோலி மனம் திறப்பு

“மனதளவில் நான் தைரியமாக இல்லை… அதை சொல்வதில்”… விராட் கோலி மனம் திறப்பு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தான் மனதளவில் அழுத்தத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். விராட் கோலி தன் மீதான எதிர்பார்ப்புகள், பணிச்சுமை மற்றும் மனச் சோர்வு ஆகியவற்றைச் சமாளிப்பதற்கான தனது சமீபத்திய போராட்டத்தைப் பற்றித் மனம் திறந்து பேசியுள்ளார். தொடர்ந்து விளையாடுவதற்கான தனது உறுதியுடன் “சமீபகாலமாக கொஞ்சம் போலியான தீவிரமாக இருப்பது போல நடந்துகொண்டுள்ளேன்” என்பதை உணர்ந்தேன் என்று கூறினார். ஆகஸ்ட் … Read more

மனக்கவலை அனைத்தும் தீர!..அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க…

மனக்கவலை அனைத்தும் தீர!..அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...

மனக்கவலை அனைத்தும் தீர!..அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க… திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செப்பறை என்னும் ஊரில் அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயில் அமைந்துள்ளது.இங்கோவில்திருநெல்வேலியில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் ராஜவல்லிபுரம் செல்லும் வழியில் செப்பறை என்கிற ஊர் உள்ளது. செப்பறை கோயில் நடராஜர் சிலை உலகின் முதல் நடராஜர் சிலையாக கருதப்படுகிறது.இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.கிழக்கு நோக்கிய கருவறையில் லிங்கத்திருமேனியாக அழகுற காட்சித் தருகிறார் நெல்லையப்பர். இவருக்கு நாகாபரணம் அணிவித்து … Read more

ம்ம் செம!.. சுலபமாக சமைக்கலாம் இந்த க்ரீன் சன்னா பிரியாணி!..

ம்ம் செம!.. சுலபமாக சமைக்கலாம் இந்த க்ரீன் சன்னா பிரியாணி!..

ம்ம் செம!.. சுலபமாக சமைக்கலாம் இந்த க்ரீன் சன்னா பிரியாணி!..   இதை செய்ய முதலில் நாம் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம்.தேவையான பொருள்கள்,.சன்னா – ஒரு கப், அரிசி – 2 கப், உப்பு, நெய் அல்லது வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி, கொத்தமல்லி, புதினா – சிறிது, வெங்காயம் – 2, உருளை – ஒன்று, அரைக்க,புதினா – 2 பிடி, கொத்தமல்லி – ஒரு பிடி, பச்சை மிளகாய் – 3, மிளகு … Read more

மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணங்கள் இதோ!..

மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணங்கள் இதோ!..

மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணங்கள் இதோ!..   மலச்சிக்கல் என்பது மனிதனுக்கு ஏற்படும் ஒரு உடல் உபாதை ஆகும். மனிதன் உட்கொள்ளும் உணவானது சில காரணங்களால் மலக்குடலில் தங்கிவிடுவதால் மலம் கழிக்கும் போதுஇ மலம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஒரு வாரத்தில் 3 அல்லது அதற்கும் குறைவான தடவை மலம் வெளியேறினால்⁹ அல்லது மலம் மிகவும் வலியுடன் மிகவும் உலர்ந்தும் வெளியேறினால் அதைத்தான் மலச்சிக்கல் என்கிறோம். குடலில் ஏற்படும் கட்டி புற்றுநோய் அடைப்பு நீண்ட காலக் குடலிறக்கம் … Read more

தாத்தாவை கொடூரமாக கொலை செய்த பேரன்!! பணம் கண்ணை மறைத்தது!!ரத்த வெள்ளத்தில் சரிந்த முதியவர்..

The grandson who brutalized his grandfather!! Money covered the eyes!! The old man collapsed in a flood of blood..

தாத்தாவை கொடூரமாக கொலை செய்த பேரன்!! பணம் கண்ணை மறைத்தது!!ரத்த வெள்ளத்தில் சரிந்த முதியவர்.. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் தான் மருதை.இவருடைய வயது 80. இவருடைய மனைவி முத்தம்மாள் வயது 75.இந்நிலையில் இவருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளார்கள்.இதனைதொடர்ந்து அவர் வீட்டிற்கு அருகே ஒரு ஏக்கர் நிலம் இருந்துள்ளது. நீண்ட நாட்களாக இவர்கள் குடும்பத்திற்குள் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.அதில் சொத்து பிரச்சனை தான் அவ்வப்போது வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. … Read more

குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!சோகத்தில்   ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

The child died tragically! The people of the area are sad!

குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!சோகத்தில்   ஆழ்ந்த அப்பகுதி மக்கள்! உத்திரபிரதேசம் மாநிலம் ஜூலைப்பூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான்(35).இவருடைய மனைவி ரேஷ்மா. இவர்களுக்கு ஆயிஷா(4) என்ற பெண் குழந்தை உள்ளார். கணவன் மனைவி இருவரும் ஈரோடு வீரப்பன்சத்திரம் பெரிய வலசு அடுத்த சாணார்காடு பகுதியில் தங்கி அங்குள்ள தறிப்பட்டறையில்  ஆயிஷாவை அழைத்து செல்வது வழக்கம். நேற்று இரவு வழக்கம் போல அப்துல் ரகுமான் ,ரேஷ்மா இருவரும் தறிபட்டறை வேலைக்கு தங்களது குழந்தையும் அழைத்து சென்றனர். அப்போது அவர்கள் தறிப்பட்டறையில் … Read more