’யார் மாமன்னன்?’… மாரி செல்வராஜ்- உதயநிதி ஸ்டாலின் படத்தின் லேட்டஸ்ட் தகவல்

’யார் மாமன்னன்?’… மாரி செல்வராஜ்- உதயநிதி ஸ்டாலின் படத்தின் லேட்டஸ்ட் தகவல்

’யார் மாமன்னன்?’… மாரி செல்வராஜ்- உதயநிதி ஸ்டாலின் படத்தின் லேட்டஸ்ட் தகவல் மாமன்னன் என்ற படத்தை இப்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். நெஞ்சுக்கு நீதி திரைப்படத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ இயக்குகிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் வைகை புயல் வடிவேல் நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜியன்ட்ஸ் மூவிஸ் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு … Read more

வசமாக மாட்டிய பைக் திருடன்! இத்தனை ஆண்டுகள் சிறை தண்டனையா?

The bike thief caught in the hand! So many years in prison?

வசமாக மாட்டிய பைக் திருடன்! இத்தனை ஆண்டுகள் சிறை தண்டனையா? கடலூர் மாவட்டம் திடீர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். இவரது மகன் வி தியாகராஜன் (35). இவர் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடும் பணியில் ஈடுபட்டு வந்தார். அதைத்தொடர்ந்து ராசிபுரம் காவல் துறையில் ஆறு வழக்குகள் தியாகராஜன் மீது பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடா்பான வழக்கு ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தற்போது இந்த வழக்கை விசாரணை மேற்கொண்ட … Read more

விரைவில் தொடங்கும் இந்தியன் 2… லைகாவிடம் இருந்து கைமாறும் படம்… பின்னணி என்ன?

விரைவில் தொடங்கும் இந்தியன் 2… லைகாவிடம் இருந்து கைமாறும் படம்… பின்னணி என்ன?

விரைவில் தொடங்கும் இந்தியன் 2… லைகாவிடம் இருந்து கைமாறும் படம்… பின்னணி என்ன? இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தகவல்கள் பரவி வருகின்றன. உலகநாயகன் கமல்ஹாசன்  நடிப்பில் 1996ம் ஆண்டுவெளிவந்த திரைப்படம் இந்தியன். இயக்குனர் ஷங்கர் இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பார். ஏ.எம்.ரத்னம் இந்த திரைப்படத்தை தயாரித்தார்.இந்த படத்தில் மனிஷா கொய்ராலா,கவுண்டமணி,சுகன்யா,செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர். கமல்ஹாசன் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். இந்தியன் திரைப்படம் அதிக பொருட்செலவில் பிரம்மண்டமாக உருவாக்கப்பட்டிருந்தது. ஏ.ஆர்.ரகுமான் இந்த … Read more

பொதுமக்களுக்கு குட் நியூஸ் !அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தல் அபராதம்!

பொதுமக்களுக்கு குட் நியூஸ் !அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தல் அபராதம்!

பொதுமக்களுக்கு குட் நியூஸ் !அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தல் அபராதம்! விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த தேவனூர் புது நகரைச் சேர்ந்தவர் கருணா. இவர் 2020 ஜனவரி 20ஆம் தேதி இரவு விளம்பரத்தில் இருந்து திருக்கோவிலூர் செல்ல டி.என்.32, என்.3295 என்று சாதாரண கட்டண அரசு  பஸ்சில் சென்றார். விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூருக்கு 25 ரூபாய் கட்டணம். ஆனால் கர்ணாவிடம் 35 ரூபாய் கட்டணத்தை கண்டக்டர் வசூலித்தார். இது குறித்து விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றத்தில் கருணா … Read more

“நாடற்ற ராஜா…” ஆதித்த கரிகாலனுக்குப் பிறகு வந்தியத் தேவன் லுக் அறிமுகம்… மிரட்டும் கார்த்தி

“நாடற்ற ராஜா…” ஆதித்த கரிகாலனுக்குப் பிறகு வந்தியத் தேவன் லுக் அறிமுகம்… மிரட்டும் கார்த்தி

பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மறைந்த எழுத்தாளர் கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக பிரம்மாண்டமாக எடுக்கப்படுகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படம் 2 பாகங்களாக தயாராகி உள்ளது. இப்படத்தில் மிகப்பெரிய நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.மேலும் இந்த படத்திற்காக இவர்கள் பல்வேறு … Read more

கட்டவண்டி போல் உருண்டோடும் ரயில்கள்!! ரயில்வே பயணிகள் அவஸ்தை!!

Trains rolling like trains!! Railway passengers distress!!

கட்டவண்டி போல் உருண்டோடும் ரயில்கள்!! ரயில்வே பயணிகள் அவஸ்தை!! சேலம்  கோட்டம் அருகே ரயில்வே பாதை நடைபெற்று வருகிறது. கேரளா கோவை ஈரோடு வழக்கமாக வரும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே சற்று நிறுத்தி வருவதனால் காலை 10 மணிக்கு கோயம்புத்தூரில் புறப்பட்ட ரயில் மகுடஞ்சாவடி ரயில்வே நிலையத்திற்கு இரவு பத்து முப்பது மணிக்கு வந்து சேர்ந்தது. மேலும் ஈரோட்டில் மாலை 3 மணிக்கு ஏறிய  பயணிகள் மகுடஞ்சாவடியில் இரவு 10:30 மணிக்கு வந்தனர். இதனால் ரயில்வே பயணிகள் … Read more

 மாணவர்கள் பள்ளி மீது கொடுத்த புகார்! உடனடியாக தீர்வு கண்ட மாவட்ட ஆட்சியர்!

Students complained about the school! The District Collector found immediate solution!

 மாணவர்கள் பள்ளி மீது கொடுத்த புகார்! உடனடியாக தீர்வு கண்ட மாவட்ட ஆட்சியர்! திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ள கீழ்அன்பில் கிராமத்தில் அரசு ஆதி திராவிடர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளிக்கு 500 மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. தற்போது பள்ளியில் 200 மாணவ மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றன. இந்நிலையில் அப்பள்ளியே சேர்ந்த 25க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் திருச்சி மாவட்ட ஆட்சியரை … Read more

ஒரு வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்! சோகத்தில் அப்பகுதி! 

A child died when a palm tree suddenly broke!

ஒரு வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்! சோகத்தில் அப்பகுதி!  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வாதலக்கரை கிராமத்தைச் சேர்ந்த மாரிப்பாண்டியன். இவரின் மனைவி மாரித்தாய். மாரிப்பாண்டியன் சென்னையில் உள்ள இனிபகத்தில் ஸ்வீட் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இத்தம்பதியினருக்கு மூன்று மகள்கள் உள்ளன. இறுதியில் மூணாவது மகளாக ஒரு வயது சிறுமி மகாலட்சுமி.மாரித்தாய் குழந்தை பார்ப்பதற்காக வேலைக்கு செய்லாமல் வீட்டு வேலையை மட்டும் செய்துவந்தாள். தினம்தோறும் இப்படியே சில நாட்கள் கழிந்தது. வழக்கம் போல மாரித்தாய் வீட்டில் … Read more

பெண்ணை காதலித்தது குற்றமா? சோகத்தில் குடும்பத்தினர்!

Is it a crime to love a woman? Family in sadness!

பெண்ணை காதலித்தது குற்றமா? சோகத்தில் குடும்பத்தினர்! கோவை மாவட்டம் புதுக்கோட்டை அருகில் ஆவடையூர் கோவில் அருகே உள்ள பெரிய குலத்தைச் சேர்ந்தவர் சம்பன் காளி. இவருக்கு ஒரே மகன் பிரதீப் (21) இவர் பிபிஏ படித்துள்ளார். கல்லூரி படிப்பு முடிந்தவுடன் இவர் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் இவரது தாய் கோவையில் உள்ள அவரது உறவினர் ரமேஷ் என்பவரிடம் பிரதீப்புக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்து தாருங்கள் என்றும் கேட்டுள்ளார். நேற்று … Read more

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் !ஆதிகேசவர் பெருமாள்கோவிலின் கும்பாபிஷேகம் விழா!! குமரி மாவட்டத்திற்கு விடுமுறை தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Tamil Nadu government orders holiday for Kumari district

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் !ஆதிகேசவர் பெருமாள்கோவிலின் கும்பாபிஷேகம் விழா!! குமரி மாவட்டத்திற்கு விடுமுறை தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றானது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில். இக்கோவிலில் 108 வைணவ திருதலங்களில் ஒன்றான திருக்கோவிலில் 418 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை ஆறாம் தேதி அன்று மகா கும்பாபிஷேகம் விழா நடைபெறவுள்ளது என குமாரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து கும்பாபிஷேக திருவிழா கடந்த ஜூன் மாதம் 29ஆம் … Read more