10-11-2022 – இன்றைய ராசி பலன்கள்!

மேஷம் இன்று தங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வீடு தேடி வரும் நாள். வாரிசுகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். பணியில் எதிர்பார்த்த மாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். பரிமாற்றம் லாபகரமாக இருக்கும். பொன், பொருள் சேரும். ரிஷபம் இன்று தங்களுடைய குடும்பத்தில் அமைதி நிலவ அண்டை வீட்டாரை அனுசரித்து செல்வது நல்லது. ஆடம்பர பொருள் சேர்க்கையால் கையிருப்பு குறையலாம். உறவினர்கள் வழியில் வீண் மன வருத்தங்கள் உண்டாகலாம். பெண்களுக்கு பணிச்சுமை … Read more

முருகனுக்கு இந்த நாளில் விரதம் இருந்தால் சகல நன்மையும் கிடைக்கும்!

செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட்டால் மிகவும் விசேஷமான நாளாக இருக்கும். பொருளாதாரத்தில் நாம் முன்னேற்றம் அடைய முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் முறையாக வழிபட்டால் அனைத்து செல்வங்களையும் பெற இயலும். கார்த்திகை, விசாகம் இந்த இரண்டு நட்சத்திரங்களும் செவ்வாய்க்கிழமையில் ஒன்றிணைந்து வந்தால் அது இன்னும் சிறப்பு. ஆடி கிருத்திகையில் முருகனை வழிபடுவது மிக, மிக விசேஷம் என்று சொல்லப்படுகிறது. முருகனை நாள்தோறும் நம்முடைய வீட்டில் வழிபட வேண்டும் என்றால் அந்த முருகப்பெருமானின் படம் வள்ளி, தெய்வானையுடன் நம்முடைய வீட்டில் கண்டிப்பாக இருக்க … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மனமகிழ்ச்சி அதிகரிக்கும்!

மேஷம் இன்று தாங்கள் கடினமான காரியத்தை கூட எளிதாக செய்து முடிக்கும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். சுப செய்திகள் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். உற்றார், உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் தொடர்பான வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். ரிஷபம் இன்று தங்களுக்கு திடீர் பணவரவுகள் கிடைக்கும். வாரிசுகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். அனைத்து காரியங்கள் தடையின்றி எளிதில் நிறைவேறும். மிதுனம் இன்று … Read more

கோவிலில் கிடைக்கும் இந்த பிரசாதங்களை ஒருபொழுதும் வீணாக்காதீர்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்!

கோவிலில் கிடைக்கும் இந்த பிரசாதங்களை ஒருபொழுதும் வீணாக்காதீர்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்! நாம் கோவிலுக்கு சென்று வீட்டிற்கு திரும்பும் பொழுது கோவிலில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தையும் பிரசாதமாக எண்ணி வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் வைப்பது வழக்கம். அவ்வாறு பிரசாதமாகக் கொண்டு வந்து வைக்கப்படும் பொருட்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. எந்த பொருளை கோவிலில் இருந்து கொண்டு வந்து வீட்டில் வைத்து முறையாக வழிபாடு செய்தால் வேண்டிய வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். அந்த … Read more

இந்த தீபங்கள் அனைத்தும் வீட்டில் ஏற்றக்கூடாது! அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்!

இந்த தீபங்கள் அனைத்தும் வீட்டில் ஏற்றக்கூடாது! அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்! வீட்டில் நிம்மதி நினைக்க வேண்டும் என பூஜை செய்வதும் பரிகாரம் சம்பந்தமாக பூஜை செய்வதும் உண்டு. வீட்டில் எந்த பரிகாரங்கள் எந்த வழிபாடு செய்யலாம் என இந்த பதிவின் மூலம் காணலாம். மேலும் வீட்டில் விளக்கேற்றும் முறையில் சிலர் நன்மைகளும் உண்டு ,தீமைகளும் உண்டு அவற்றைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம். பித்தளை, வெள்ளி போன்ற விளக்குகளில் எண்ணற்ற வகைகள் உண்டு. வீட்டில் எப்பொழுதும் அகல் விளக்கு … Read more

8-11-2022- இன்றைய ராசி பலன்கள்!

மேஷம் இன்று தங்களுக்கு சற்று சீரான நாளாக இருக்கும். ஆகவே நீங்கள் பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம். பணியில் தவறுகள் ஏற்படாமல் இருக்க திட்டமிட்டு கவனமுடன் செயல்பட வேண்டும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். பண வரவு சற்றே குறைவாக காணப்படும். ரிஷபம் இன்று தங்களுக்கு சற்றே சவாலான நாளாக காணப்படும். அலுவலகத்தில் தாங்கள் செய்யும் பணியில் வளர்ச்சிக்கான இயலாது. நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி பெறுவதற்கு கட்டினமாக உழைக்க வேண்டியிருக்கும். மனைவியிடம் அனுசரித்து … Read more

உங்கள் வீட்டில் தங்கம் பெருக வேண்டுமா? இதனை மட்டும் செய்து பாருங்கள்!

உங்கள் வீட்டில் தங்கம் பெருக வேண்டுமா? இதனை மட்டும் செய்து பாருங்கள்! புதன் ஆதிக்கம் நிறைந்திருப்பதனால் நம் வீட்டில் எந்த அளவிற்கு செல்ல செழிப்பாக இருக்கும் என்பதனை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். புதன்கிழமை அன்று பெருமாளுக்கு விளக்கு ஏற்றும் பொழுது முழு பச்சை பயிறு வைத்து அதன் மேல் பித்தளை விளக்கு வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் எண்ணற்ற பலன்கள் உண்டாகும். மேலும் தொழில் செய்யும் இடத்திலோ அல்லது நம் … Read more

காகத்திற்கு தினமும் உணவளிப்பவர்களா நீங்கள்! இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்!

காகத்திற்கு தினமும் உணவளிப்பவர்களா நீங்கள்! இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்! ஒரு சிலர் தினமும் சாதம் வடித்த உடன் காகத்திற்கு வைத்த பிறகு தான் உணவு உண்பார்கள். மேலும் ஒரு சிலர் குறிப்பிட்ட தினங்களில் மட்டுமே காகத்திற்கு உணவு வைப்பார்கள். காகத்திற்கு எந்த உணவை வைத்தால் நமக்கு பெரும் பாவம் வந்து சேரும் என்பதனை பற்றி இந்த பதிவு மூலம் காணலாம். முக்கியமாக காகத்திற்கு இந்த இரண்டு உணவுகள் மட்டும் வைக்கக்கூடாது. காகம் சனி பகவானின் … Read more

இந்தப் பொருட்களை தலையணையின் அடியில் வைத்து உறங்கினால் மட்டும் போதும்! முழு விவரங்கள் இதோ!

இந்தப் பொருட்களை தலையணையின் அடியில் வைத்து உறங்கினால் மட்டும் போதும்! முழு விவரங்கள் இதோ! ஒரு சிலருக்கு எப்பொழுதும் பணக்கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும் அதனை எவ்வாறு சரி செய்வது என நினைத்து அனைத்து பரிகாரங்களையும் முயற்சி செய்து வருவார்கள் ஆனால் தற்போது இந்த பதிவில் காணும் பரிகாரத்தை மட்டும் நீங்கள் செய்தால் பணம் மலை போல் குவியும் என்பது நம்பிக்கை. நீங்கள் தூங்கும் பொழுது தலையணைக்கு அடியில் எந்த பொருள் வைத்து உறங்கினால் என்ன பலன் … Read more

பெண்களின் கவனத்திற்கு! சமைக்கும் பொழுது இதனை மட்டும் செய்து விடாதீர்கள்!

பெண்களின் கவனத்திற்கு! சமைக்கும் பொழுது இதனை மட்டும் செய்து விடாதீர்கள்! நமது வீட்டில் சமையல் அறையில் நாம் தினந்தோறும் இந்த தவறை செய்து கொண்டு தான் இருக்கின்றோம். நாம் அரிசியை ஊறவைத்து அதனை கழுவும் போது ஒரு வரைமுறை இன்றி ஒரு சிலர் கழுவுவது உண்டு. ஆனால் அவ்வாறு செய்வது மிகவும் தவறான செயல். அரிசி என்பது அன்னபூரணியின் மறு உருவம். அரிசியை கழுவும் பொழுது சிந்தாமலும் சிதறாமலும் கழுவ வேண்டும் அப்போது தான் வீட்டில் மகாலட்சுமி … Read more