குழந்தை பாக்கியம் கொடுக்கும் அம்மன் வழிபாடு!

குழந்தை பாக்கியம் கொடுக்கும் அம்மன் வழிபாடு! தற்காலத்தில் குழந்தையின்மை பிரச்சனை அதிகளவில் உள்ளது. மாறிய வாழ்க்கைமுறையால் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் தம்பதிகள் குழந்தைப்பேறு இல்லாமல் தவித்து வருகின்றனர். இது ஆண், பெண் இருவரிடமும் குழந்தை பெற்றுக்கொள்வதில் பிரச்சனை இருந்தால் ஏற்படக் கூடிய ஒன்றாகும். ஆனால் சிலருக்கு உடலளவில் குழந்தை பெற்றுக் கொள்வதில் எவ்வித பிரச்சனையும் இருக்காது.. இருந்த போதிலும் குழந்தைப்பேறு தள்ளிப் போகும். இவ்வாறு இருப்பவர்கள் அம்மன் வழிபாடு செய்வது நல்லது. அம்மன் வழிபாடு… தங்களுக்கு … Read more

9 தினங்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் எண்ணிய காரியங்களில் வெற்றி கிடைக்கும்!

9 தினங்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் எண்ணிய காரியங்களில் வெற்றி கிடைக்கும்! இன்றைய உலகில் பண தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றது. சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவுகளுக்கு சரியாகி விடுவதால்.. பணத்தை சேமிக்க என்ன செய்வதென்று தெரியாமல் பலரும் புலம்புகின்றனர். நாம் பணம் சேமிக்க முக்கிய காரணம் நம் ஆசைகளை நிறைவேற்ற தான். வீடு, நிலம், நல்ல வேலை.. என்று பல கனவுகளை சுமக்கும் நமக்கு அதை நிறைவேற்றுவதற்கான வழி என்னவென்று தெரிவதில்லை. காரியத் தடை நீங்கி எண்ணிய … Read more

நீங்கள் அறியாத சில சாஸ்திர குறிப்புகள்!

நீங்கள் அறியாத சில சாஸ்திர குறிப்புகள்! வெள்ளிக்கிழமையில் துவரம் பருப்பு சமையலில் உள்ளவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். துவரை பண வரவை அதிகரிக்க கூடிய ஒரு பொருள். வெள்ளிக்கிழமை நாளில் வீட்டில் தாமரை பூ கோலம் போட்டால் லட்சுமி தயார் அருள் கிடைக்கும். வெள்ளிக்கிழமை சூரியன் மறையும் நேரத்தில் பசுவிற்கு உணவு அளித்தால் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். உப்பு வாங்க உகந்த நாள் வெள்ளி. இந்த நாளில் உப்பு ஜாடியில் உப்பை நிரப்பி … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. 12 ராசிக்காரர்களின் இயல்பு இவை!

தெரிந்து கொள்ளுங்கள்.. 12 ராசிக்காரர்களின் இயல்பு இவை! மேஷம் முன் கோபம் கொண்ட நீங்கள் எதிலும் பொறுமையை இழப்பீர்கள். அவசர புத்தியால் எதையும் யோசித்து செய்யமாட்டீர்கள். இதனால் பிரச்சனை உங்களை சுத்துப்போட்டு கொண்டே இருக்கும். ரிஷபம் சோம்பல் குணத்தால் எந்த ஒரு செயலையும் விரைவாகச் செய்யமாட்டீர்கள். இதனால் பல செயல்களை செய்ய முடியாமல் நேரம் கடந்த பின்னர் வருந்துவீர்கள். மிதுனம் ஒரு செயலை செய்யும் பொழுது வேறு ஒரு சிந்தனை உங்கள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். இந்த … Read more

உங்கள் வீட்டிற்குள் லட்சுமி தேவி குடி வர இந்த விளக்கில் தீபம் ஏற்றுங்கள்!

உங்கள் வீட்டிற்குள் லட்சுமி தேவி குடி வர இந்த விளக்கில் தீபம் ஏற்றுங்கள்! ஒருவர் வீட்டிற்கு மகா லட்சுமி குடியேறி விட்டால் அந்த வீட்டில் செல்வம் பெருகி, குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கடன் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. இவ்வாறு சகல நன்மைகளையும் கொடுக்கும் லட்சுமி தாயார் அனைவரது வீடுகளிலும் தங்கிவிடுவதில்லை. எவர் ஒருவர் வீட்டு பூஜை அறையை கோயில் போன்று வைத்துள்ளாரோ.. அவரது வீட்டில் தான் லட்சுமி வாசம் செய்வார். வீட்டு பூஜை அறை மிகவும் … Read more

உங்கள் வீட்டு பீரோவில் இந்த 3 பொருட்களை வைத்தால்.. பண மழை கொட்டும்!

உங்கள் வீட்டு பீரோவில் இந்த 3 பொருட்களை வைத்தால்.. பண மழை கொட்டும்! தற்காலத்தில் பணம் மட்டுமே வாழ்க்கை என்ற நிலை உருவாகி விட்டது. பணம் சம்பாதிக்க வேண்டும்… நல்ல நிலைக்கு வர வேண்டும்… எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும்… உள்ள காரணங்கள் தான் நம்மை நிறக்காமல் பணத்தின் பின்னால் ஓட வைக்கிறது. சம்பாதிக்கும் பணம் எவ்வளவாக இருந்தாலும் சரி.. அதில் இருந்து சிறு தொகையை சேமிப்பாக எடுத்து வைக்கும் பழக்கம் இல்லையென்றால் வாழக்கையை நடத்துவது கடினமாகி … Read more

12 ராசிக்காரர்கள் இந்த நாளில் எதை தொடங்கினாலும் வெற்றி தான்!

12 ராசிக்காரர்கள் இந்த நாளில் எதை தொடங்கினாலும் வெற்றி தான்! 1)மேஷம் முருகன் வழிபாட்டிற்கு உகந்த செவ்வாய் கிழமையில் மேஷ ராசியில் பிறந்தவர்கள் எந்த காரியத்தை தொடங்கினாலும் அவை வெற்றியை தேடி தரும். 2)ரிஷபம் நீங்கள் எந்த ஒரு நல்ல காரியத்தை செய்ய நினைத்தாலும் திங்கள், புதன், வெள்ளி, சனி ஆகிய தினங்களில் தொடங்குவது நல்லது. இதனால் வெற்றியாளர்களாக உருவெடுப்பீர்கள். 3)மிதுனம் உங்கள் ராசிப்படி நீங்கள் மங்களகரமான புதன் கிழமையில் நல்ல காரியங்களை தொடங்குவது சிறப்பு. 4)கடகம் … Read more

உங்கள் வீட்டில் இந்த அறிகுறிகள் தென்பட்டால் பணச் செலவு ஏற்படும்!

உங்கள் வீட்டில் இந்த அறிகுறிகள் தென்பட்டால் பணச் செலவு ஏற்படும்! உங்கள் வீட்டு நிலைவசாலில் எண்ணெய் கொட்டினால் பண விரையம் ஆகும் என்று அர்த்தம். வீட்டில் நகை திருடு போவது, நீங்களே நகையை தவறவிடுவது.. இது போன்ற நிகழ்வுகள் நடந்தால் பணம் தாங்காமல் போகும். ஒரு இடத்தில் நீங்கள் வைத்த பணத்தை மறந்தால்.. பண விரையம் ஏற்படும். தண்ணீரை வீணடித்தால் பண விரையம் ஏற்படும். பணம் சேமித்தாலும்.. அவை எதாவது ஒரு செலவு ஏற்பட்டு கரைந்து விடும். … Read more

இந்த பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நல்லதை தவிர வேற எதுவும் நடக்காது!

இந்த பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நல்லதை தவிர வேற எதுவும் நடக்காது! வீட்டு பூஜை அறை கோயில் போன்றது. அதை முறையாக பராமரித்து வந்தால் வீட்டில் தெய்வீக சக்தி உண்டாகும். வீட்டிற்கு வந்தால் ஒருவித நிம்மதியை கொடுக்கும். இந்த பூஜை அறையில் உங்கள் ராசிப்படி சில பொருட்களை வைத்து வழிபட்டு வந்தால் பண வரவு, நிம்மதி, மகிழ்ச்சி, வெற்றி, முன்னேற்றம் கிட்டும். மேஷம் 12 ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசிக்காரர்கள் பூஜை … Read more

சகல நன்மைகளும் கிடைக்கும்.. இவ்வாறு செய்தால்!

சகல நன்மைகளும் கிடைக்கும்.. இவ்வாறு செய்தால்! *பசு மாடுகளுக்கு வாழைப்பழம் வாங்கி சாப்பிட கொடுத்தால் பண வரவு அதிகரிக்கும். *துளசி மாடத்திற்கு விளக்கேற்றி 3 முறை அதை சுற்றி வந்தால் சகல யோகம் கிடைக்கும். *உப்பு, அரிசி இந்த இரண்டு பொருட்களும் செல்வத்தை வாரி வழங்கக் கூடியவை. இதை இரண்டையும் தரையில் சிந்தக் கூடாது. *கிழிந்த துணிகளை உடுத்தக் கூடாது. இதனால் வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இதனால் வீட்டில் பணக் கஷ்டம் அதிகரிக்கும். *அம்மிக்கல், உரலில் … Read more