தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து போக.. உங்களுக்கான பரிகாரம் தான் இது!

தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து போக.. உங்களுக்கான பரிகாரம் தான் இது! நம் முன்னோர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அல்லது நீங்களே கூட தங்களுக்கு தெரியாமல் ஏதோ ஒரு பாவச் செயலை செய்திருப்பீர்கள். தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் பாவச் செயலால் பல வித பிரச்சனைகளை சந்தித்து தான் ஆக வேண்டும். பல வித பிரச்சனைகள் நம்மை விடமால் துரத்தி வர காரணம் தெரியாமல் பலரும் அல்லோலப்பட்டு வருகின்றோம். இதற்கு முக்கிய காரணம் … Read more

பிரச்சனை நிழல் போல் துரத்துகிறதா? அப்போ இந்த எளிய பரிகாரம் தான் தீர்வு!

பிரச்சனை நிழல் போல் துரத்துகிறதா? அப்போ இந்த எளிய பரிகாரம் தான் தீர்வு! மூன்று மாதங்களில் உங்களுடைய அனைத்து பிரச்சனைகளும் காணாமல் போகச் செய்யும் எளிய பரிகாரம் இவை. இந்த பரிகாரத்தை தினமும் செய்ய வேண்டும். சரி இந்த பரிகாரத்தை எவ்வாறு செய்வது? பொதுவாக வீட்டு வாசலில் காலை நேரத்தில் மாட்டு சாணத் தண்ணீரை தெளிப்பது வழக்கம். மாட்டு சாணம் இல்லாதவர்கள் தண்ணீர் மட்டும் தெளிப்பார்கள். மாட்டு சாணம் அல்லது தண்ணீர் எதுவாக இருந்தாலும் அதில் சிறிது … Read more

வீட்டில் இவ்வாறு செய்தால் சகல ஐஸ்வர்யம் கிடைக்கும்..!

வீட்டில் இவ்வாறு செய்தால் சகல ஐஸ்வர்யம் கிடைக்கும்..! வீட்டில் ஐஸ்வர்யம் பெருக பரிகாரம்… தேவைப்படும் பொருட்கள்.. மஞ்சள் குங்குமம் பித்தளை செம்பு பச்சை கற்பூரம் கிராம்பு 1 ரூபாய் நாணயம் ஏலக்காய் பஞ்ச கவ்ய விளக்கு நல்லெண்ணெய் திரி பன்னீர் வீட்டு நிலைவாசலை சுத்தமான தண்ணீர் கொண்டு துடைத்துக் கொள்ளவும். பிறகு நிலவசலின் இருபுறமும் ஓரத்தில் மஞ்சள் குங்குமம் வைக்கவும். அதேபோல் கதவு, ஜன்னல்களில் மஞ்சள் குங்கும பொட்டு வைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு பித்தளை செம்பில் … Read more

பிரதோஷம் அன்று கோயிலுக்கு கொடுக்க வேண்டிய பொருட்களும்.. அதன் பலன்களும்..!

பிரதோஷம் அன்று கோயிலுக்கு கொடுக்க வேண்டிய பொருட்களும்.. அதன் பலன்களும்..! பிரதோஷம் மாதம் ஒருமுறை வரக் கூடிய ஒன்று. இந்த நாளில் ஈஸ்வரன் கோயிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெறும். ஈஸ்வரனுக்கு பால், நெய், கனி உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இந்த அபிஷேகத்திற்கு எந்த வித பூஜை பொருள் வாங்கி கொடுத்தால் என்ன பலன் கிட்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். பால்… பாலை அபிஷேகப் பொருளாக கொடுத்தால் தீராத நோய் அனைத்தும் … Read more

பணத்தை இப்படி கையாண்டால் அதன் வரவு பல மடங்கு அதிகரிக்கும்..!

பணத்தை இப்படி கையாண்டால் அதன் வரவு பல மடங்கு அதிகரிக்கும்..! எங்கும் பணம்… எதற்கும் பணம்… பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திற்கும் பணத்தின் தேவை அவசியமாயிற்று. இந்த பணத்தை சம்பாதிப்பது முக்கியம்.. அதை முறையாக சேமிப்பதும், கையாள்வதும் அதை விட முக்கியம் ஆகும். பணத்தை கையாள்வதில் பல வழிகள் உள்ளது. நாம் முறையாக கையாண்டால் செலவு செய்த பணம் இரு மடங்கு திரும்ப கிடைக்கும். பணத்தை எவ்வாறு கையாள்வது? பணத்தை எண்ணும் பொழுது முன் பக்கம் … Read more

எவை எல்லாம் நல்ல சகுனம் என்று தெரியுமா?

எவை எல்லாம் நல்ல சகுனம் என்று தெரியுமா? 1)காகம், கிளி, கோழி ஆகியவை நீங்கள் நிற்கும் இடத்தில் இருந்து இடது பக்கத்தில் இருந்து வலது பக்கம் பறந்தால் நல்ல சகுனம். நீங்கள் செய்ய உள்ள காரியங்கள் வெற்றியடையும் என்று அர்த்தம். 2)குரங்கு, கீரி, கழுகு ஆகியவை வலது பக்கத்தில் இருந்து இடது பக்கமாக போனால் நல்ல சகுனம் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். அனைத்து சுப காரியங்களும் நடக்கும். 3)மனதில் ஒரு விஷயத்தை நினைத்தல் அல்லது பேசிக் … Read more

கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்..!!

கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்..!! இன்றைய உலகில் கணவன் மனைவி சண்டை என்பது சகஜமான ஒன்று தான். அடிக்கடி சண்டை, மனக் கசப்பு, கருத்து வேறுபாடு உள்ளிட்டவைகளால் விவாகரத்து வரை சென்று விடுகிறது. இதனால் அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் தான் பாதிக்கப்படுகிறது. கணவன் மனைவி ஒற்றுமை எனபது மிகவும் முக்கியம் ஆகும். சண்டை சச்சரவு இன்றி ஒற்றுமை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்து வரவும். இந்த பரிகாரம் செய்ய தேவைப்படும் … Read more

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக குறிப்புகள் இவை..!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக குறிப்புகள் இவை..! கோயிலில் கற்பூரம் மற்றும் விளக்கை கையில் ஏற்றியவாறு கடவுளை வணங்கக் கூடாது. காயத்ரி மந்திரத்தை சுத்தமான இடத்தில் மட்டுமே உச்சரிக்க வேண்டும். இரவு 9 மணி – அதிகாலை நேரம் 3 மணி வரை ஆறு, நதிகளில் நீராடக் கூடாது. ஆலயத்திற்குள் வீண் கதை பேசக் கூடாது. இறைவனின் சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும். காலை நேரத்தில் சூரிய பகவான் உதயம் ஆகும் நேரத்தில் அவரை வணங்குவது … Read more

பணம் நம் கையில் தங்காமல் போக நாம் செய்யும் தவறுகள்..!

பணம் நம் கையில் தங்காமல் போக நாம் செய்யும் தவறுகள்..! நாம் வாழும் வாழ்க்கை முழுவதும் பணத் தேவை இருந்து கொண்டே தான் இருக்கும். பணம் இருந்தால் மட்டுமே எதையும் செய்ய முடியும். குழந்தை பிறப்பு செலவு, கல்விச்செலவு, திருமணச் செலவு என்று வாழக்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படும் செலவுகளை சமாளிக்க நாம் பணத்தை முறையாக சேமித்து வைத்திருக்க வேண்டும். ஆனால் நாம் பண விஷயத்தில் செய்யும் சில தவறுகளால் பணம் நம் கையில் தங்காமல் வந்த … Read more

குழந்தை பிறந்த கிழமையும்.. கிடைக்க கூடிய அதிர்ஷ்டமும்..!

குழந்தை பிறந்த கிழமையும்.. கிடைக்க கூடிய அதிர்ஷ்டமும்..! *ஞாயிறு உங்கள் குழந்தை வாரத்தில் முதலான ஞாயிறு அன்று பிறந்திருந்தால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் செல்வ செழிப்புடன் வாழ்வார்கள். அவர்களுக்கு செல்வாக்கு அதிகளவில் இருக்கும். *திங்கள் உங்கள் குழந்தை திங்கட் கிழமை பிறந்திருந்தால் அவர்கள் அனைவரும் மதிக்கும் படியாக வாழ்வார்கள். நேர்மை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். பேரும், புகழும் வந்து சேரும். *செவ்வாய் உங்கள் குழந்தை செவ்வாய் கிழமையில் பிறந்திருந்தால் அவர்கள் கடுமையான உழைப்பாளியாக மாறுவார்கள். நேர்மை தவறாதவர்களாக … Read more