கண் திருஷ்டி நீங்கி பண வரவு அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள்!!

கண் திருஷ்டி நீங்கி பண வரவு அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள்!! கண் திருஷ்டி என்றால் இருக்கும் ஒருவரை பார்த்து இல்லாதவர் பொறாமைப்படுவது என்று சொல்லப்படுகிறது. புதிதாக வீடு கட்டினால் வீட்டிற்கு முன் கண் திருஷ்டி விநாயர்கள் படங்களை மாட்டுவது, வீட்டு வாசல் கதவுகளில் எலுமிச்சை பழத்தை நூலில் கோர்த்து தொங்க விடுவது என்று பல முறைகளை கடைபிடித்து வருகிறோம். காரணம் யாருடைய கெட்ட பார்வையும் வீட்டின் மேல் படக்கூடாது என்பதற்காக தான். நம் … Read more

வீட்டில் கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்.. செய்து பலனடையுங்கள்!!

வீட்டில் கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்.. செய்து பலனடையுங்கள்!! இன்றைய உலகில் பணம் இருந்தால் மட்டுமே வாழ முடியும். பணம் இல்லாத மனிதரை இந்த உலகம் மதிக்காது. நாம் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து 30% பணத்தை சேமிப்பாக ஒவ்வொருவரும் எடுத்து வைக்க வேண்டியது மிகவும் முக்கியம். அப்படி செய்யத் தவறினால் அவரச காலங்களில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். ஆனால் பலர் சிறிதளவு கூட சேமிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். சிலருக்கு … Read more

நம்மால் இயன்ற தானத்தை வழங்குவோம்!! இதனால் கிடைக்கும் பலன் ஏராளம்!!

நம்மால் இயன்ற தானத்தை வழங்குவோம்!! இதனால் கிடைக்கும் பலன் ஏராளம்!! *அன்னதானம் – தரித்திரமும், கடனும் நீங்க செய்யும் தானமாகும். *வஸ்திர தானம் – நம் ஆயுளை விருத்தி செய்யும் தானமாகும். *பூமி தானம் – பிரமலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும். *கோதுமை தானம் – ரிஷிக் கடன், தேவ கடன், பிதுர் கடன் ஆகியவற்றை அகற்றும். *தீப தானம் – கண் பார்வை தீர்க்கமாகும். *நெய், எண்ணெய் தானம் – உடலில் உள்ள நோய்களை தீர்க்கும். … Read more

குல தெய்வம் நம் வீட்டில் இருப்பதை நமக்கு உணர்த்த கூடிய விஷயங்கள்!!

குல தெய்வம் நம் வீட்டில் இருப்பதை நமக்கு உணர்த்த கூடிய விஷயங்கள்!! நம் குலத்தை காக்க கூடிய குலதெய்வத்தை வாழையடி வாழையாக நாம் வணங்கி வருகிறோம். இப்படிப்பட்ட குலதெய்வம் நம் வீட்டில் நம்முடன் இருக்கிறார்களா? என்பதை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம்மில் பலருக்கும் இருக்கும். இதையும் தாண்டி நான் உன் வீட்டில் தான் இருக்கிறேன் என்பதை அந்த குலதெய்வமே எப்படி எல்லாம் நமக்கு உணர்த்தும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தீபம்: முதலில் பூஜை அறையில் … Read more

எவ்வளவு சம்பாதித்தாலும் பணப் பிரச்சனை மட்டும் தீர வில்லையா? அப்போ இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

எவ்வளவு சம்பாதித்தாலும் பணப் பிரச்சனை மட்டும் தீர வில்லையா? அப்போ இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!! நம் வாழவில் பணத்தின் தேவை இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. பணம் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை என்பது தான் நிதர்சனம். இன்றைய காலத்தில் வீட்டு செலவுகளை பார்த்துக் கொண்டு சேமிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. இருந்தும் நம்மில் பலர் கடின முயற்சியால் சிறு தொகையை சேமித்து வருகிறோம். சம்பாதிக்கும் பணம் தான் ஏதோ ஒரு … Read more

விரும்பிய வேலை விரைவில் கிடைக்க ஆசையா? அப்போ இந்த மந்திரத்தை 48 முறை சொல்லுங்கள்!!

விரும்பிய வேலை விரைவில் கிடைக்க ஆசையா? அப்போ இந்த மந்திரத்தை 48 முறை சொல்லுங்கள்!! இன்றைய உலகில் வேலை கிடைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகி விட்டது. அதுவும் நம் படிப்பிற்கு தகுந்த வேலை என்பது கேள்விக்குறி தான். நாம் என்ன வேலை வேலை செய்ய ஆசைப்படுகின்றமோ அதற்காக தொடர்ந்து முயற்சி செய்து வருவதோடு சில ஆன்மீக வழிகளை பின்பற்றுவதும் நல்ல பலனைக் கொடுக்கும். தினமும் காலை குளித்தவுடன் ஒரு கண்ணாடி கிளாஸ் முழுவதும் தண்ணீர் நிரப்பி … Read more

வீட்டுக்கு அரிசி வாங்கப் போகிறீர்களா? அப்போ இதை தெரிஞ்சிக்கிட்டு வாங்குங்கள்!!

வீட்டுக்கு அரிசி வாங்கப் போகிறீர்களா? அப்போ இதை தெரிஞ்சிக்கிட்டு வாங்குங்கள்!! ஒவ்வொரு மாதமும் அரிசி வாங்கும் போது திங்கட் கிழமை அன்று வாங்க வேண்டும். அப்படி வாங்கும் போது அரிசியை கடனுக்கு வாங்கக் கூடாது. அதேபோல் எப்பொழுது அரிசி வாங்குவதாக இருந்தாலும் திங்கட் கிழமை நாள் பார்த்து தான் வாங்க வேண்டும். அக்கவுன்ட்டில் மற்ற மளிகை சாமான்கள் வாங்கினாலும் அரிசிக்கு மட்டும் முடிந்தால் காசு கொடுத்து விடவும். அப்படி முடியாதவர்கள் 3 கிலோ அரிசிக்கு மட்டும் முதலில் … Read more

கடன் தீர்ந்து பணம் பெருக இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

கடன் தீர்ந்து பணம் பெருக இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!! இன்றைய உலகில் பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. நம் குடும்பத்தவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள பணம் மிகவும் அவசியம். இதனால் நேரம் காலம் பார்க்காமல் நாம் ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்து வருகிறோம். நாம் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து சிறிதளவு தொகையை எவ்வளவு தான் கஷ்டப்பட்டு சேமித்தாலும் அவை ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது. இதனால் கடனில் … Read more

குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவரா நீங்கள்? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்து பலனடையுங்கள்!!

குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவரா நீங்கள்? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்து பலனடையுங்கள்!! கடையில் பாலாடை (குழந்தைக்கு பாலூட்டும் சங்கு) ஒன்று வாங்கிக் கொள்ளவும். ஒரு வெள்ளிக் கிழமை அன்று இந்த பாலாடையைக் கழுவி மஞ்சள் குங்குமம் வைத்து நெய் அல்லது நல்லெண்ணெயை அதில் ஊற்றி 2 திரியை ஒன்றாக சேர்த்து பூஜை அறையில் தீபம் ஏற்றவும். இந்த தீபத்தை கணவன் மனைவி இருவரும் இணைந்து ஏற்ற வேண்டும். கணவன் பாலாடைக்கு தினமும் பூ வைக்க மனைவி … Read more

வரவுக்கு மீறி செலவாகிறதா? அப்போ இந்த 5 முத்தான வழிகளை பின்பற்றுங்கள்!! வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்!!

வரவுக்கு மீறி செலவாகிறதா? அப்போ இந்த 5 முத்தான வழிகளை பின்பற்றுங்கள்!! வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்!! 1.பட்ஜெட்: நாம் செய்த செலவு தேவையானவையா? இல்லையா? என்று தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். சம்பளம் வந்ததும் குறைந்தது 30% சேமிப்பாக எடுத்து வைக்க வேண்டும். மீதம் இருக்கும் பணத்தில் 70% பணத்தை வைத்து வீட்டு செலவை மேனேஜ் செய்ய வேண்டும். நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளின் விலையும் குறித்து வைத்து மாத இறுதியில் எவ்வளவு செலவு செய்திருக்கிறோம். … Read more