ஐந்து வாரத்தில் திருமண யோகம் கூடி வர ஆண் மற்றும் பெண் செய்ய வேண்டிய பரிகாரம்!!

ஐந்து வாரத்தில் திருமண யோகம் கூடி வர ஆண் மற்றும் பெண் செய்ய வேண்டிய பரிகாரம்!! மாப்பிள்ளை தேடும் பெண் செய்ய வேண்டிய பரிகாரகம்:- வியாழக் கிழமை வீட்டை துடைத்து விட்டு வெள்ளிக்கிழமை அதிகாலையில் தலைக்கு குளித்து கொள்ளவும். பின்னர் புதிதாக வாங்கிய 2 அகல் விளக்கை எடுத்து கொண்டு அருகில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு செல்லவும். அடுத்து அந்த அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி கொள்ளவும். அடுத்து ஒவ்வொரு அகல் விளக்கிலும் 2 மருதாணி இலைகளை … Read more

வீண் செலவுகளால் பண விரயம் ஆவதைத் தடுக்க வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!!

வீண் செலவுகளால் பண விரயம் ஆவதைத் தடுக்க வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!! *வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு என 2 நாட்களுக்கு பைரவர் சன்னதிக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர நிச்சயம் வீண் விரயங்கள் குறையும். *தினமும் காலையில் எழுந்ததும் வீட்டிற்கு வரும் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட் உணவாக வைத்து வருவதன் மூலம் தேவையற்ற செலவுகள் குறையும். *வெள்ளிக்கிழமை அன்று தண்ணீரில் சிறிது மஞ்சள் தூள், பச்சைக் கற்பூரம், கல் உப்பு … Read more

நீங்கள் வீடு தேடும் நபரா? அப்போ இதெல்லாம் கவச்சிக்கோங்க!!

நீங்கள் வீடு தேடும் நபரா? அப்போ இதெல்லாம் கவச்சிக்கோங்க!! நம்மில் பலருக்கு வீட்டு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் சில காரணங்களால் அவை நடப்பதற்கு சற்று கால தாமதம் ஆகும். அதேபோல் வாடகை வீடே கதி என்று சிலர் இருப்பர். சொந்த வீடு வைத்திருப்பாவோரோ, வாடகை வீட்டில் வசிப்பவரோ அல்லது வீட்டு கட்டும் கனவில் இருப்பவரோ. யாராக இருந்தாலும் சில வாஸ்து சாஸ்திரங்களை கடைபிடிப்பது மிகவும் அவசியம். வாடகை வீட்டுக்கு குடி போக அல்லது … Read more

கையில் பணம் தங்கவில்லையா? அப்போ இதை கவனித்து செய்யுங்கள்!! கூடிய விரைவில் உரியப் பலன் கிடைக்கும்!!

கையில் பணம் தங்கவில்லையா? அப்போ இதை கவனித்து செய்யுங்கள்!! கூடிய விரைவில் உரியப் பலன் கிடைக்கும்!! *ஒரு சிறிய வெள்ளி நாணயம் எடுத்து ஒரு சிறிய பர்ஸ் அல்லது கவரில் போட்டு உங்கள் தலையணைக்குள் வைத்துப் படுத்து உறங்கவும். நாணயம் இல்லாதவர்கள் (ஒரு கிராம் – 80 ரூ) வியாழக் கிழமை மதியம் 1 – 1.30 மணிக்குள் ஒன்று வாங்கி இதேபோல் செய்யுங்கள். *காலையில் தூங்கி எழுந்ததும் வீட்டில் உள்ள ஜன்னல்களை சிறிது நேரமாவது முழுமையாக … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. திருமணமான பெண்கள் தாய் வீட்டில் இருந்து எடுத்து செல்லக் கூடாத பொருட்கள்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. திருமணமான பெண்கள் தாய் வீட்டில் இருந்து எடுத்து செல்லக் கூடாத பொருட்கள்!! *திருமணமான பெண்கள் தங்களின் தாய் வீட்டில் ஏற்றி பூஜை செய்த விளக்கு மற்றும் பயன்படுத்திய பூஜை சாமான்களை ஒருபோதும் புகுந்த வீட்டிற்கு கொண்டு செல்லக் கூடாது. *அதேபோல் தாய் வீட்டில் பயன்படுத்தப்பட்ட துடைப்பம், அரசி அளக்கும் படி, முறம் உள்ளிட்டவைகளையும் தங்களின் புகுந்த வீட்டிற்கு எடுத்து செல்லக் கூடாது. இவ்வாறு செய்தால் தாய் வீட்டில் வறுமை அதிகரிக்கத் தொடங்கும். எதிர்மறை ஆற்றல் … Read more

நீங்கள் உங்கள் குலதெய்வ கோயிலுக்குப் போகும் போது இப்படி செய்து இருக்கீங்களா? இல்லையெனில் இனிமேல் கட்டாயம் செய்யவும்!!

நீங்கள் உங்கள் குலதெய்வ கோயிலுக்குப் போகும் போது இப்படி செய்து இருக்கீங்களா? இல்லையெனில் இனிமேல் கட்டாயம் செய்யவும்!! *நீங்கள் உங்கள் குலதெய்வ கோயிலுக்கு செல்ல விருப்பினால் பௌர்ணமி அல்லது வெள்ளிக்கிழமை அன்று செல்வது மிகச் சிறப்பு. *குலதெய்வ கோயிலுக்கு செல்லும் முன் வீட்டில் பொங்கல் வைத்து வழிபட்டு பின்பு கிளம்ப வேண்டும். *தங்களால் இயன்ற அளவிற்கு வெல்லம் வாங்கி சென்று கோயிலுக்கு தானம் செய்யலாம். இந்த வெல்லத்தை நம் வீட்டில் ஓர் இரவு வைத்து இருந்து பின் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. இந்த தவறை இனி செய்யாதீங்க!!

தெரிந்து கொள்ளுங்கள்.. இந்த தவறை இனி செய்யாதீங்க!! *வீட்டில் புதிதாக திருமணம் நடைபெற்று இருந்தால் அந்த வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு 3 மாதத்திற்கு காது குத்தும் சடங்கை செய்யக் கூடாது. *திருமணமான தம்பதியர் ஒரு மாதத்திற்கு தேர் ஊர்வலத்தைப் பார்க்கக் கூடாது. *வங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கும் போது புதன் கிழமை கொடுக்கக் கூடாது. *செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று வீட்டை துடைக்க கூடாது. *ஒருவருக்கு உப்பை கடனாக வழங்கக் கூடாது. *பழைய துடைப்பத்தை செவ்வாய் மற்றும் … Read more

வீட்டில் பண வரவு அதிகரிக்க இதை உடனே செய்யுங்கள்!! 100% பலன் கொடுக்கும்! அனுபவ உண்மை!

வீட்டில் பண வரவு அதிகரிக்க இதை உடனே செய்யுங்கள்!! 100% பலன் கொடுக்கும்! அனுபவ உண்மை! *உங்கள் வீட்டு ஹாலில் ஒரு கண்ணாடி டம்பளரில் தண்ணீர் நிரப்பி ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு போட்டு ஒரு ஓரமாக யார் கையும் படாதவாறு வைக்கவும். இதை வாரம் ஒரு முறை மாற்றி பழையதை சாமான் தேய்க்கும் சிங்க்கில் ஊற்றவும். ஊற்றும் பொழுது சாமான்கள் சிங்க்கில் இருக்கக் கூடாது. இவ்வாறு செய்து வருவதன் மூலம் வீட்டில் பண வரவு … Read more

இந்த திதிகளில் பிறந்தவர்கள் அம்பிகைக்கு இதை வைத்து வழிபட்டால் வாழ்வில் நற்பலன்கள் கிடைக்கும்!!

இந்த திதிகளில் பிறந்தவர்கள் அம்பிகைக்கு இதை வைத்து வழிபட்டால் வாழ்வில் நற்பலன்கள் கிடைக்கும்!! சந்திரனின் நகர்வை பொறுத்து இந்த உலகத்தில் திதிகள் காணப்படுகின்றன. அதன்படி ஒரு மாதத்தில் 14 நாட்களில் வளர்பிறை திதியும், 14 நாட்கள் தேய்பிறை திதிகளும் ஏற்படுகிறது. இந்த 28 நாட்கள் போக மீதம் இருக்கும் 2 நாட்கள் அமாவாசை, பௌர்ணமி ஆக இருக்கிறது. இவ்வாறு மாறி வரும் திதிகளில் பிறந்தவர்கள் அம்பிகைக்கு எந்த பொருளை வைத்து வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது குறித்த … Read more

வீட்டில் பச்சைக் கற்பூரத்தை இப்படி வைத்தால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!!

there-are-so-many-benefits-of-keeping-green-camphor-at-home

வீட்டில் பச்சைக் கற்பூரத்தை இப்படி வைத்தால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!! 1)கால் லிட்டர் தண்ணீரில் சிறிதளவு பச்சை கற்பூரத்தை சேர்த்து கலந்து கொள்ளவும். இதை வீட்டிற்குள் தெளிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் குடும்பத்தில் சண்டை ஏற்படாமல் நிம்மதி மற்றும் சந்தோசம் நிலைத்து இருக்கும். 2)சூடத்தோடு சேர்த்து இந்த பச்சை கற்பூரத்தை சேர்த்து தீபாராதனை காட்டினால் வீட்டில் தெய்வ சக்தி குடி கொள்ளும். 3)அதேபோல் பச்சை கற்ப்பூரத்தை பூஜை அறையில் வைத்தால் சகல ஐஸ்வர்யமும் பெருகி வீட்டில் பண … Read more