இந்துக்கள் தொடர்பாக தவறாக பேசினால் நாக்கை வெட்டுவோம்! மதுரை மாவட்ட பாஜக செயலாளர் மீது 6 பிரிவுகளுக்கு கீழ் வழக்கப்பதிவு!

மதுரை சுலைமான் பகுதியில் இருக்கின்ற கள்ளம்பல் வில்வ நாதர் கோவிலில் மாவட்ட பாஜக சார்பாக கடந்த ஏழாம் தேதி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றுக் கொண்டு சிறப்பித்தனர். அதன் பிறகு மகா சுசீந்திரன் தெரிவிக்கும் போது இந்து சமயத்தை கேவலப்படுத்துவதற்காக ஒரு சில கும்பல் திரிந்து வருகிறது. அவர்கள் சுயலாபத்திற்காக இந்து கடவுள்களை இழிவுபடுத்தி பேசி வருகிறார்கள். அவர்களுடைய இந்த செயலை நாங்கள் இனியும் … Read more

என்ன திமுக பொதுக்குழுவில் ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லையா? ஏன் தெரியுமா?

திமுகவின் தலைவராக இரண்டாவது முறையாக நேற்று நடைபெற்ற திமுகவின் பொது குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக கனிமொழியை முதலமைச்சர் ஸ்டாலின் நியமனம் செய்தார். பொதுச் செயலாளர் ஆக அமைச்சர் துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல பொருளாளராக டி ஆர் பாலு தேர்வு செய்யப்பட்டார். நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் உட்கட்சி தேர்தல் தொடர்பாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் அவர் பேசியதாவது தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக வெற்றி … Read more

பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய கல்லூரி மாணவன்! சிதம்பரம் அருகே பரபரப்பு!

சிதம்பரம் காந்தி சிலை பேருந்து நிறுத்தம் இருக்கிறது. இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிதம்பரம் நகர் பகுதியில் படிக்கும் மாணவ, மாணவிகள் தங்களுடைய பகுதிகளுக்கு செல்வது வழக்கம். அப்படி செல்லும்போது 12 வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி பள்ளி சீருடையுடனும், பாலிடெக்னிக் படிக்கும் மாணவன் கல்லூரி சீருடைகளும் பேருந்து நிலையத்தில் அமர்ந்தபடி தாலி கட்டிக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் இடையே … Read more

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்! பொதுக்குழு மேடையில் புலம்பிய முதலமைச்சர் ஸ்டாலின்!

தலைநகர் சென்னையில் நேற்று நடைபெற்ற திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவின் தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பேசிய அவர், கட்சியை சார்ந்தவர்கள் உண்டாக்கும் பிரச்சனை தொடர்பாக வேதனையுடன் பேசி இருந்தார் என்று சொல்லப்படுகிறது. அவருடைய இந்த உருக்கமான பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து திமுகவின் பொதுக்குழு மேடையில் பேசியபோது அதிக மழை பெய்தாலும், மழை பெய்யாவிட்டாலும் என்னை தான் குறை சொல்வார்கள். பலமுனை … Read more

இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் பலி!

Two-wheeler collide head-on accident! One victim!

இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் பலி! சேலம் மாவட்டம் எடப்பாடி சித்தூர் மேல் காடு பகுதியை சேர்ந்தவர் செளிய கவுண்டர்.இவருடைய மகன் சேட்டு(24).இவர் அவருடைய சொந்த வேலையாக நேற்று மாலை பைக்கில் பெருந்துறை பழைய பேருந்து நிலையம் பகுதியில் 4ரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.அப்போது அவருக்கு எதிராக இருசக்கர வாகனத்தில் வட மாநில வாலிபர் வந்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக அவருடைய இருசக்கர வாகனம் சேட்டு சென்று கொண்டிருந்த பைக் மீது மோதியது.அப்போது … Read more

கேடிஎம் பைகால் ஏற்பட்ட விபரீதம்! தாய் சேய் இருவரும் பலி!

Disaster caused by KTM Baikal! Thai Sei both died!

கேடிஎம் பைகால் ஏற்பட்ட விபரீதம்! தாய் சேய் இருவரும் பலி! சென்னை அரும்பாக்கம் என்.எஸ்.கே தெருவை சேர்ந்தவர் சஞ்சீவ் காந்தி.இவருடைய மனைவி பூங்குழலி.இவர்களுக்கு ஆறு வயதில் மகளும்.எட்டு மாதத்தில் மகளும் உள்ளனர். மேலும் சஞ்சீவ் காந்தி அதே பகுதியில் ஸ்டிக்கர் கடை நடத்தி வருகின்றார்.கடையில் ஆயுத பூஜை கொண்டாடுவதற்கும் அதற்கு முன்பாக கணபதி ஹோமம் நடத்த முடிவு செய்திருந்தனர்.அதற்காக பூங்குழலி மற்றும் சஞ்சீவ் அவர்களுடைய குழந்தைகளுடன் காலை 4மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் அண்ணா … Read more

பேருந்து நிலையத்தில் 16 வயது மாணவி மற்றும் 18 வயது மாணவனுக்கு டும் டும்!! வைரலாகும் வீடியோ!!

16-year-old girl and 18-year-old student at the bus station Tum Tum!! Viral video!!

பேருந்து நிலையத்தில் 16 வயது மாணவி மற்றும் 17 வயது மாணவனுக்கு டும் டும்!! வைரலாகும் வீடியோ!! குழந்தை திருமணம் என்பது சட்டத்திற்கு எதிரானது. அந்த வகையில் இக்காலகட்ட பள்ளி மாணவிகள் பலர் குழந்தை திருமணம் செய்து கொள்கின்றனர். வாலிபர்களின் காதல் வலையில் விழுந்து திருமணம் செய்த கொள்கின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் பட்ட பகலில் பேருந்து நிலையத்திலேயே குழந்தை திருமணம் அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் பேருந்து நிலையம் ஒன்று உள்ளது. இந்த … Read more

வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியுள்ளீர்களா:? வட்டி தள்ளுபடி!! எஸ்பிஐ-யின் அதிரடி அறிவிப்பு!

வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியுள்ளீர்களா:? வட்டி தள்ளுபடி!! எஸ்பிஐ-யின் அதிரடி அறிவிப்பு! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு ஓர் சலுகையை அறிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கியில் வீட்டு கடன் பெற்றவர்களுக்கு அக்டோபர் 4-ம் தேதியிலிருந்து ஜனவரி 31ஆம் தேதி வரை வட்டி விகிதத்தில் தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது.அதாவது தீபாவளி பண்டிகை முன்னிட்டு 0.15% முதல் 0.30% வட்டி சலுகையை அறிவித்துள்ளது.சாதாரணமாக எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன்களுக்கு 8.55% முதல் 9.05% வரை வட்டி விதிக்கின்றன. தற்போது … Read more

நிலச்சரிவில் சிக்கிய கிராமம்! 22 பேர் உடல்கள் மீட்பு !

A village caught in a landslide! 22 bodies recovered!

நிலச்சரிவில் சிக்கிய கிராமம்! 22 பேர் உடல்கள் மீட்பு ! கடந்த மாதம் முதல் வாரத்தில் அதிகளவு மழை பொழிந்து வந்தது.அதனையடுத்து கடந்த மாதம் இறுதியில் மழை சற்று குறைய தொடங்கியது.அதனால் மக்கள் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள்.இந்நிலையில் நேற்று இரவு முதல் அனைத்து இடங்களிலும் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகின்றது.அதனால் சில இடங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து வெனிசூலாவில் தொடர் மழை காரணமாக ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. … Read more

வாணிக வாளாகத்தில் தீ விபத்து! சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

A fire in a commercial building! Court order to seal!

வாணிக வாளாகத்தில் தீ விபத்து! சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு! பாகிஸ்தான் தலைநகரத்தில் எண்ணற்ற அளவில் அடுக்குமாடி கட்டிடங்கள், அடுக்குமாடி வணிக வளாகம் மற்றும் அடுமாடி குடியிருப்புகள் இருகின்றது.அந்த வகையில் இஸ்லாமாபாத்தில் உள்ள புகழ் பெற்ற சென்டாரஸ் அடுக்குமாடி வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது.இந்நிலையில் நேற்று எதிர்பாராதவிதமாக அந்த கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.அதனை கண்ட ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு … Read more