திமுக கட்சியின் தலைவர் பதவி! மாலையுடன் முடியும் வேட்புமனு தாக்கல்!!

DMK Party Chairmanship! Filing of nominations ends in the evening!!

திமுக கட்சியின் தலைவர் பதவி! மாலையுடன் முடியும் வேட்புமனு தாக்கல்!! திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உட்க்கட்சி தேர்தல் நடந்து முடிந்தது. அந்த தேர்தலில் 71 மாவட்ட செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் முன்பு இருந்த 64 மாவட்ட செயலாளர்களில் எந்த மாற்றமும் இன்றி மீண்டும் அவர்களே பணியமர்த்தப்பட்டனர். ஏழு மாவட்டங்களில் மட்டும் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமித்தனர். இதற்கு அடுத்தபடியாக திமுக கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோர் தேர்ந்தெடுக்க பொதுக்குழு … Read more

ஸ்டேட் பாங்க் வாடிக்கையாளரா நீங்கள்? ஆன்லைன் பண மோசடி பற்றிய புதிய தகவல்!!

Are you a State Bank customer? New Information on Online Money Fraud!!

ஸ்டேட் பாங்க் வாடிக்கையாளரா நீங்கள்? ஆன்லைன் பண மோசடி பற்றிய புதிய தகவல்!! இந்த டெக்னாலஜி உலகில் நூதன முறையில் பணம் மோசடி செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.உங்கள் அக்கவுண்டிற்கு ஒரு கோடி பரிசு வந்துள்ளது, இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் என்றெல்லாம் மக்களுக்கு ஆசை காட்டி அவர்களது அக்கவுண்டில் இருந்து பணத்தை எடுத்து விடுகின்றனர். அந்த வகையில் ஸ்டேட் பேங்க் தனது  ட்விட்டர் பக்கத்தில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உங்களுக்கு … Read more

சிறுவர்களின் உயிரை காவு வாங்கிய ரசம் சாதம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

Rasam rice that saved the lives of children! Intensive treatment in the hospital!

சிறுவர்களின் உயிரை காவு வாங்கிய ரசம் சாதம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! திருப்பூர் அவிநாசி சாலை பூண்டி ரிங்ரோட்டில் விவேகானந்தா சேவாலயம் என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகின்றது.இந்த காப்பகத்தை செந்தில்நாதன் என்பவர் நடத்தி வருகின்றார்.அந்த காப்பகத்தில் 20 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர்கள் தங்கியுள்ளனர். நேற்று இரவு அந்த காப்பகத்தில் சிறுவர்களுக்கு ரசம் சாதம் கொடுத்துள்ளனர்.அதனை சாப்பிட்ட சிறுவர்கள் உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது.அவர்களுக்கு தொடர்ந்து வாந்தி ,மயக்கம் ஏற்பட்டதால் 14சிறுவர்கள் இன்று காலை மருத்துவமனையில் … Read more

இறங்கி வரும் பன்னீர்செல்வம்! எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி!

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்ற நிலையில் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீண்டும் இணைய வாய்ப்பிருப்பதாக பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் நூற்றுக்கு நூறு சதவீதம் இருவரும் இணைவதற்கான வாய்ப்பு இல்லை என எடப்பாடி பழனிச்சாமி விடாப்பிடியாக மறுத்துவிட்டதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் சரி, கட்சிப் பொறுப்பில் இருந்த போதும் சரி அதிமுக எப்படி … Read more

வரும் 10ம் தேதி அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம்! இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு!

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இடையிலான மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது இந்த சூழ்நிலையில் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் வரும் பத்தாம் தேதி மாலை 4.30 மணியளவில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இடைக்கால ம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மிக விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்துடரில் எப்படி நடந்து கொள்வது என்பது தொடர்பாக விவாதிக்கப்படும் … Read more

வெளியூர் பெண்களை குறிவைத்து கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபட செய்த தம்பதியினர்! காவல் துறையினரின் அதிரடி வேட்டையில் சிக்கியது எப்படி?

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதிக்கு உட்பட்ட திருவொற்றியூர் நெடுஞ்சாலைகள் அமைந்துள்ள அப்பர் நகரில் கணவன், மனைவி இருவரும் ஒன்றிணைந்து பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்துவதாக வண்ணாரப்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி உதவி ஆணையர் இருதயம் உள்ளிட்டோரின் உத்தரவின் படி வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தவமணி தலைமையில் தனிப்படை காவல்துறையினர் சோதனை செய்து வந்தனர். அதன் அங்கே இரண்டு பெண்கள் உள்ளிட்டோரை வைத்து … Read more

சுப்புலட்சுமி ஜகதீசன் பதவி விலகியதை தொடர்ந்து துணைப் பொதுச் செயலாளர் ஆகிறார் கனிமொழி? விரைவில் வெளியாகவிருக்கும் அறிவிப்பு!

திமுகவின் முற்க்கட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ள காரணத்தால் 71 மாவட்ட செயலாளர் பதவிக்கு நடந்த தேர்தலில் 64 மாவட்ட செயலாளர்கள் மீண்டும் அதே பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 7 மாவட்ட செயலாளர்கள் மற்றும் புதிய நபர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இதன் அடுத்த கட்டமாக திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோரை தேர்ந்தெடுப்பதற்காக எதிர்வரும் 9ம் தேதி பொதுக்குழு கூடுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த பதவிக்கு போட்டியிடுபவர்கள் இன்று வேட்புமான தாக்கல் செய்ய உள்ளார்கள் திமுகவின் தலைவர் பொதுச்செயலாளர் பொருளாளர் … Read more

யூடியூப் பார்த்து வாலிபர்கள் செய்த துப்பாக்கி சோதனை! கூண்டுடன் தூக்கிய போலீசார்!

Gun test done by teenagers watching YouTube! Police lifted with a cage!

யூடியூப் பார்த்து வாலிபர்கள் செய்த துப்பாக்கி சோதனை! கூண்டுடன் தூக்கிய போலீசார்! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள புளியம்பட்டி பகுதிகளில் போலீசார் கடந்த ஜூன் மாதம்  20 ஆம் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்குகிடமாக இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.அப்போது அந்த வாலிபர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். அதனால் போலீசார்கள் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.அந்த பையில் துப்பாக்கி ,கத்தி ,முகமூடி … Read more

ஆளுநரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்! அன்புமணி ராமதாஸ் பரபரப்பு ட்வீட்!

இணையதள சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்திருந்ததால் தொடர்வண்டி முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் திருச்சி மாவட்டம் மலையாண்டி பட்டி கிராமத்தைச் சார்ந்த சந்தோஷ என்ற பொறியியல் மாணவர் இணையதள சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தொடர் வண்டி முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது வேதனை வழங்குகிறது. அவருடைய குடும்பத்திற்கு இரங்கலை … Read more