அடுக்குமாடி குடியிருப்பில்  வசிப்பவர்களின் கவனத்திற்கு! மின் வாரியம் அனுப்பியுள்ள தகவல்!

Attention apartment dwellers! The information sent by the electricity board!

அடுக்குமாடி குடியிருப்பில்  வசிப்பவர்களின் கவனத்திற்கு! மின் வாரியம் அனுப்பியுள்ள தகவல்! தமிழகம் முழுவதும் மின்கட்டணம் உயர்த்த மின்சார வாரியத்தின் பரிந்துரைகளுக்கு ஒழுங்கு முறை ஆணையம் அண்மையில் ஒப்புதல் அளித்தது.அந்த ஒப்புதலைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் பத்தாம் தேதி மின் கட்டணம் உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.இதனையடுத்து கட்டண விகித முறையில் பல்வேறு சீரமைப்புகளை மின்சார வாரியம் செய்துள்ளது.நுகர்வோர் ஒவ்வொருவரும் அவர்கள் சார்ந்துள்ள மின் இணைப்பின் வகை பிரிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு புதிய விகதப்படி கட்டணத்தை நிர்ணயம் செய்யப்படும்.அடுக்குமாடி குடியிருப்புகளில் … Read more

UPSC தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..

free-coaching-course-for-upsc-exam-tamil-nadu-government-announcement-apply-from-today

UPSC தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. UPSC தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசு நடத்தும் தேர்வில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு நடத்தி வருகிறது. அரசு தேர்வுகளுக்கும் மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது UPSC தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு பயில … Read more

திமுக ஆட்சி தானே அப்படி என்றால் இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை! வெடிகுண்டு கலாச்சாரம் தொடர்பாக பாஜகவின் துணைத் தலைவர் வி பி துரைசாமி அதிரடி கருத்து!

நாமக்கல்லில் பாஜகவின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அந்த கட்சியின் மாநில துணைத்தலைவர் வி பி துரைசாமி பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியும் திமுக அரசு அதற்கு தடை விதித்தது சட்டத்தை மீறிய செயல். தமிழகத்தில் திமுகவின் ஒரு அணியாக செயல்படும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்தில் மத நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மத நல்லிணக்கம் நன்றாகத் தான் இருக்கிறது … Read more

Alert: ஓட்டுநர் உரிமத்துடன் இதனை கட்டாயம் இணைக்க வேண்டும்:! அரசு அதிரடி உத்தரவு!!

Alert: ஓட்டுநர் உரிமத்துடன் இதனை கட்டாயம் இணைக்க வேண்டும்:! அரசு அதிரடி உத்தரவு!! ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று அரசு மீண்டும் அறிவித்துள்ளது. போலி ஓட்டுநர் உரிமத்தால் நடைபெறும் மோசடிகளை தடுக்கவே மீண்டும் அறிவித்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்தியாவில் ஆதார் எண் என்பது ஒவ்வொரு தனி மனிதனின் அடையாளமாகவே மாறி உள்ளது.இந்நிலையில் ஆதார் எண்ணை பான் கார்டு, ஓட்டர் ஐடி,வங்கி கணக்கு, போன்றவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் எண்ணை … Read more

வேறு கூடாரத்திற்கு தாவுகிறாரா திருமாவளவன்? திமுகவிற்கு ஏற்பட்ட திடீர் சந்தேகம்!

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தொடங்கியுள்ள பாரத் சமிதி கட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு வழங்கியுள்ளதால் அந்த கட்சி தனி வழியில் பயணம் செய்கிறதா என்ற சந்தேகம் திமுகவிற்கு ஏற்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக திருமாவளவன் தனி சின்னத்திலும், ரவிகுமார் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். சட்டசபை தேர்தலில் அந்த கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிட்டு 4 இடங்களை கைப்பற்றியது. ஆகவே, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, … Read more

இன்னும் 2 வாரங்களில் ஆரம்பமாகும் வடகிழக்கு பருவமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கடந்த மே மாதம் 29ஆம் தேதி ஆரம்பமான தென்மேற்கு பருவமழை இந்த வருடம் எதிர்பார்த்த அளவை விட அதிகமாக பெய்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் தென்மேற்கு பருவ மழை முடிவுக்கு வருகிறது. இதனை அடுத்து இந்த மாதம் நான்காம் வாரத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை வட மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் கடலூர் மாவட்டங்கள் உள்ளூர் மாவட்டங்கள் என்று தமிழகத்தில் தீவிரம் காட்டும் என்ற நிலையில் கடந்த … Read more

வங்கிகளை விட அதிக வருமானம் வழங்கும் அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்கள்!

சேமிப்பு என்பது மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்டது. நோன்பை விட நோய் தொற்று காலகட்டத்திற்கு பின்னர் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு ஏதாவது சேமிப்பு திட்டங்களில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் பொது மக்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆகவே வங்குகள் அல்லது தபால் நிலையங்களில் அதிக வட்டியுடன் என்னென்ன சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது என்று தேடத் தொடங்குவோம். இது போன்று நீங்களும் சேமிப்பு திட்டங்களை தெரிந்து கொண்டு அதில் இணைந்து பயன்பெற வேண்டும் என்றால் இதோ … Read more

பகுதி நேர விரிவுரையாளர்கள் தொடர்பாக தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு!

அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் காலியாக உள்ள விரிவுரையர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதால் கல்லூரிகளில் பணியாற்றும் அனைத்து பகுதி நேர விரிவுரையாளர்கள் மற்றும் முழுநேர தொகுப்பூதிய விரிவுரையாளர்களை பணியமர்த்த வேண்டாம் என்று அனைத்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்களுக்கும் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கான 1060 விரைவறையாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில் தொகுப்பூதிய முறையில் தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களை கணியமறுத்திக் கொள்ள அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. … Read more

வங்கி மேலாளரின் இருசக்கர வாகனத்தை அபேஸ் செய்த ஆசாமி! போலீசார் வழக்கு பதிவு!

the-assailant-abducted-the-bank-managers-two-wheeler-police-registered-a-case

வங்கி மேலாளரின் இருசக்கர வாகனத்தை அபேஸ் செய்த ஆசாமி! போலீசார் வழக்கு பதிவு! சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள மஞ்சக்கல்பட்டி பகுதியில் வசித்து வருபவர்  இளங்கோவன்( 33).இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் வங்கியில்  மேலாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்க சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள் காலையில் வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக புறப்பட்டுள்ளார்.அப்போது வீட்டின் வெளியே வந்து … Read more

செல்லம்மா தொடரின் கதாநாயகிக்கு நேர்ந்த சோகம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு!

Tragedy happened to the heroine of Chellamma series! A video that goes viral on the Internet!

செல்லம்மா தொடரின் கதாநாயகிக்கு நேர்ந்த சோகம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு!   சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்து வருபவர் திவ்யா.இவர் இவர் கேளடி கண்மணி, மகராசி,செல்வந்தி, செல்லம்மா ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். அப்போது அதே தொடரில் கதாநாயகனாக நடித்து வந்த அரணவ் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. பின்பு ஐந்தாண்டு காலம் திருமணம் செய்யாமல் லிவிங் டு கெதர் இல் வாழ்ந்து வந்தனர். இவ்வாறு வாழ்ந்து வந்த நிலையில் திவ்யா கர்ப்பமாகியுள்ளார். … Read more