தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்னும் 2 நாளைக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்னும் 2 நாளைக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. தமிழக பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, … Read more