சேலம் மாவட்டத்தில் பெண்களை கொலை செய்வதாக மிரட்டிய பெண் உட்பட இருவர் கைது! அதற்கான காரணம் என்ன!

Two arrested, including a woman who threatened to kill women in Salem district! What is the reason for that!

சேலம் மாவட்டத்தில் பெண்களை கொலை செய்வதாக மிரட்டிய பெண் உட்பட இருவர் கைது! அதற்கான காரணம் என்ன! சேலம் மாவட்டத்தில் தலைவாசல் அருகே வீரகனூர் மீனவர் தெருவை சேர்ந்தவர் செல்வி. இவர் அதே பகுதியில் உள்ள மல்லிகா என்பவரிடம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு செல்வியின் குடும்ப சூழ்நிலை காரணமாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். மேலும் அந்தத் தொகைக்கு முறையான வட்டியும் செலுத்தி ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் திருப்பிக் … Read more

திமுக கவுன்சிலர் மகன் விஷம் அருந்தி தற்கொலை!. காரணம் இதுதானா?..

DMK councilor's son committed suicide by consuming poison. Is this the reason?

திமுக கவுன்சிலர் மகன் விஷம் அருந்தி தற்கொலை!. காரணம் இதுதானா?.. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சி பாவடி தெருவை சேர்ந்தவர் சேகர் இவர் ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலர் ஆவார். இவருடைய மகன் அருண். இவருடைய வயது 33. இவர் தற்போது டிப்ளமோ பட்டதாரி ஆவார். அருண் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இவரது தந்தை மளிகை  கடை ஒன்றை நடத்தி வருகின்றார். தந்தைக்கு உதவியாக அருணும் கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் … Read more

திமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் கிடையாதா? அரசின் பதில்!

Does Thali not get gold in DMK regime? Government response!

திமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் கிடையாதா? அரசின் பதில்! அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு வீட்டிலும் முதல் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு 12 ஆம் வகுப்பு வரை முடித்திருந்தால் 25 ஆயிரம் தொகையும் மற்றும் 1/2 பவுன் வழங்கப்படும். பட்டதாரி பெண்களுக்கு 50 ஆயிரம் தொகையும் ஒரு பவுன் தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. மேலும் பெண் குழந்தைகளின் பெற்றோர் துயர துடைக்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்உட்பட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு … Read more

பாண்டிச்சேரியில் பரபரப்பாக வேலை செய்யும் சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ டீம்!

பாண்டிச்சேரியில் பரபரப்பாக வேலை செய்யும் சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ டீம்! சிவகார்த்திகேயன் முதல் முதலாக தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு படத்தை முடித்த பின்னரே அடுத்த படத்தை ஆரம்பித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் வரிசையாக நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் டான் படத்தை ரிலீஸ் செய்துள்ள அவர் அடுத்து பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள அயலான் … Read more

மழை நீரில் நெல்மணிகள் நனையும் அவலம்! கொள் முதல் நிலையம் இல்லாமல் விவசாயிகள் வேதனை!

Rice grains get wet in rain water! Farmers suffering without the first station!

மழை நீரில் நெல்மணிகள் நனையும் அவலம்! கொள் முதல் நிலையம் இல்லாமல் விவசாயிகள் வேதனை! தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேல்மங்கலம் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் அறுவடை காலம் தொடங்கும் நேரத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வரும் நெல்மணிகளை நேரடியாக அரசு அலுவலர்கள் கொள்முதல் செய்து வந்தனர். இந்த நிலையில்,  மேல்மங்கலம், வடுகபட்டி, ஜெயமங்கலம், சில்வார் பட்டி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் , … Read more

இவர்கள் ஆறு பேருக்கு மட்டும் மரண தண்டனை விதித்து உயர் நீதிபதிகள் அதிரடி உத்தரவு !.. அதற்கான காரணம் என்ன ?  

The High Judges have ordered the death penalty for only six of them!.. What is the reason for that?

வங்காளதேசத்தில் இவர்கள் ஆறு பேருக்கு மட்டும் மரண தண்டனை  விதித்து உயர் நீதிபதிகள் அதிரடி உத்தரவு !.. அதற்கான காரணம் என்ன ? டாக்கா நகரில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அதாவது 1971 ஆம்  ஆண்டு நடந்த வங்காளதேச விடுதலைப் போர்  ஒன்று நடந்தது.இந்த போரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் ஆயுதம் தாங்கிய பலர் கூட்டாக ஒன்று திரண்டனர்.இந்த போராட்டத்தில்  ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்தனர். இதன்படி போர்க்குற்றம் வரலாற்றின் கருப்பு அத்தியாயமாகி இருக்கிறது. அப்போது … Read more

“காந்திமதி வந்தாலும் சரி கடவுளே வந்தாலும் சரி…” அதர்வாவின் குருதி ஆட்டம் டிரைலர் ரிலீஸ்!

“காந்திமதி வந்தாலும் சரி கடவுளே வந்தாலும் சரி…” அதர்வாவின் குருதி ஆட்டம் டிரைலர் ரிலீஸ்! குருதி ஆட்டம் திரைப்படம் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போதுதான் அந்த படம் ரிலீஸாக உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மறைந்த முரளியின் மூத்த மகன் அதர்வா பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். பாலா இயக்கத்தில் அவர் நடித்த பரதேசி திரைப்படம் அவருக்கு பரவலான கவனத்தைப் பெற்று தந்தது. அதன் பின்னர் அவரால் பெரிய … Read more

ஷாருக் கானுக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இவ்வளவு சம்பளமா?

ஷாருக் கானுக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இவ்வளவு சம்பளமா? ராஜா ராணி என்ற திரைப்படதின் மூலமாக இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லி. அந்த படம் மிகப்பெரிய ஹிட்டானதை தொடர்ந்து அட்லீக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. கதை காப்பியடிக்கப்பட்டதாக கூறப்பட்டபோதும் நிலையிலும் படத்திற்கான வரவேற்பு குறையவில்லை. அதன் பிறகு வரிசையாக விஜய்க்கு தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த அட்லி, இப்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் … Read more

அரசு பேருந்துகளை இயக்க முடியாமல் தவிக்கும் போக்குவரத்து கழகம்! காரணம் என்ன பொதுமக்கள் கேள்வி?

The transport corporation is unable to run government buses! What is the cause of the public question?

அரசு பேருந்துகளை இயக்க முடியாமல் தவிக்கும் போக்குவரத்து கழகம்! காரணம் என்ன பொதுமக்கள் கேள்வி? அதிமுக தேர்தல் வாக்குறுதியாக அரசு பேருந்துகளில் மகளிர்களுக்கு கட்டணம் இல்லா  பயண சீட்டு  வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்த நிலையில் தற்போது நடைமுறையில் உள்ளது. பெருமாள் கிராம போக்குவரத்து அரசு டவுன் பஸ் கலை நம்பி உள்ளன அரசு போக்குவரத்து கழகம் ஆட்கள் பற்றாக்குறை உடன் உள்ளதால் கொண்டகை காரியாபட்டி, சோழவந்தான் அலங்காநல்லூர் ,மேலூர், சேடப்பட்டி போன்ற பல்வேறு பகுதி கிராமங்களுக்கு பேருந்து … Read more

அரசியல் முதல் சினிமா வரை தேனி மாவட்டத்தினர் தான்! இந்நாள்  வரை இம்மாவட்டம் வளரவில்லை! பொதுமக்களின் குமுறல்! 

From politics to cinema, it's the people of Theni district! Till this day this district has not grown! Public outcry!

அரசியல் முதல் சினிமா வரை தேனி மாவட்டத்தினர் தான்! இந்நாள்  வரை இம்மாவட்டம் வளரவில்லை! பொதுமக்களின் குமுறல்! தேனி மாவட்டம்மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை எழில் கொஞ்சும் பெரியகுளம் பகுதியில்அமைந்துள்ள கும்பக்கரை மற்றும் சோத்துப்பாறை போன்ற இயற்கை வளம் மிகுந்த சுற்றுலாத்தலம் வனத்துறையின் கட்டுப்பாட்டில்இயங்கி வருகிறது.இங்கு அனைத்து நாட்களிலும் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதியிலிருந்தும்சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள்வந்து இயற்கை வளங்களை கண்டு களித்து குளித்து மகிழ்கின்றனர். மலை சார்ந்த பகுதி என்பதால் இங்கு காட்டு … Read more