லஞ்சம் கொடுத்தால் தான் உதவித்தொகை! தொடர்ந்து பெரியகுளம் வட்டம் பகுதி மக்களுக்கு நடக்கும் அநீதி!

Only if you give a bribe, the scholarship! Injustice to the people of Periyakulam circle!

லஞ்சம் கொடுத்தால் தான் உதவித்தொகை! தொடர்ந்து பெரியகுளம் வட்டம் பகுதி மக்களுக்கு நடக்கும் அநீதி! தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் பகுதியில் பொதுமக்களிடம் லஞ்சம் ( கையூட்டு) எதிர்பார்த்து அரசால் வழங்கப்படும் ஆணை (ம)  சான்றிதழ்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. தமிழக அரசு வழங்கும் ஊனமுற்றோர், விதவை ,கணவனால் கைவிடப்பட்டவர், முதியோர் உதவித் தொகை உள்ளிட்டவைகளுக்கு தமிழக அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய்  உதவித்தொகை வழங்கி வருகிறது . இது முறையாக சென்று இ சேவை மையத்தில் … Read more

திருப்பூர் மாவட்டத்தில் நடந்த கோர விபத்து! தொழிலாளி சம்பவம் இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலி!

Horrible accident in Tirupur district! The worker was crushed to death on the spot!

திருப்பூர் மாவட்டத்தில் நடந்த கோர விபத்து! தொழிலாளி சம்பவம் இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலி! திருப்பூர் மாவட்டத்தில் தாதாபுரத்தை அடுத்த ருத்ராவதி அருகே கரிசக்காட்டு புதூரில் வசித்து வருபவர் தர்மலிங்கம். இவரது மனைவி வசந்தி வயது 40 மற்றும் குழந்தைகள் புவன் குமார் (12) அனுஸ்ரீ. மேலும் தாதாபுரத்தையடுத்த குண்டத்தில் காலபைரவர் என்ற பெயரில் எலக்ட்ரானிக் கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் காரில் குண்டம் நோக்கி வந்த கொண்டிருந்தபோது குண்டம் முதல் கோவை வரை … Read more

அசால்ட்டா வந்து சுட்டுட்டு ஓடிப்போன சிறுவன்!! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!!

Asalta came and shot the boy who ran away!! Shocking CCTV footage!!

அசால்ட்டா வந்து சுட்டுட்டு ஓடிப்போன சிறுவன்!! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!! நேற்று டெல்லியிலுள்ள  ஜஹாங்கிர்புரியில் ஒரு நபரின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனால் அந்த நபர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து ஏற்பட்டதை ஜஹாங்கிர்புரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி இந்திய தண்டனை சட்டம் பிரிவு 307 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விசாரணையில் ஏழு மாதங்களுக்கு முன்பு அந்த நபர் சிறுவன் ஒருவனின் தந்தையை தாக்கியதாகவும் அதனால் அச்சிறுவர்கள்  … Read more

ஐடிஐயில் உதவித்தொகையோடு சேர்ந்து படிக்கலாம்! இதோ அதற்கான முழு விவரங்கள்!

Study at ITI with Scholarship! Here are the full details!

ஐடிஐயில் உதவித்தொகையோடு சேர்ந்து படிக்கலாம்! இதோ அதற்கான முழு விவரங்கள்! தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சிபெற 8-ம் வகுப்பு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு மாவட்ட கலந்தாய்வு மூலம் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசிநாள் 20.07.2022 … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு உதவித்தொகை! மாவட்ட ஆட்சியரின் புதிய  வழிகாட்டு நெறிமுறை!   

Government Scholarship for Disabled People! District Collector's New Guidelines!

மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு உதவித்தொகை! மாவட்ட ஆட்சியரின் புதிய  வழிகாட்டு நெறிமுறை! தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் கலந்து கொண்டு உதவிதொகை அரசு சான்றிதழை வழங்கி,கொரோனா பேரிடர் காலத்தில் அரசு அறிவித்துள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் வெளியே செல்லும்போது அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அரசு கோப்புகளை ஆய்வு செய்து … Read more

முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன்!

முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன்! மூன்று தினங்களுக்கு முன்னர் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்அவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மு க ஸ்டாலின் அவர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். மு.க ஸ்டாலின் கூறுகையில் தனது டுவிட்டரில் நான் தனிமையில் உள்ளேன் என்று பதிவிட்டு இருந்தார். இது குறித்து மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “எனக்கு ஒரு நாள் முழுவதும்  உடற்சோர்வு சற்று அதிகமாக இருந்தது. … Read more

கடலூரில் மர்ம நபர்  ஆபாசமாக பேசியதால் பெண் தற்கொலை?

A woman committed suicide in Cuddalore because a mysterious person spoke obscenely?

கடலூரில் மர்ம நபர்  ஆபாசமாக பேசியதால் பெண் தற்கொலை? கடலூர் அருகே சன்னியாசி பேட்டை சேர்ந்தவர் கோட்டையம்மாள் இவர்களுடைய வயது 32. இவருக்கும் ராமராஜன் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் அவ்வப்போது சண்டையிட்டு கொள்வார்கள். கணவன் ராமராஜனுக்கும் கோட்டையம்மாளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டது.இதன் காரணமாக இருவரும் பிரிந்து சென்றனர் .இதில் கோட்டையம்மாள் கடந்த ஒரு வருடமாக தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரண்டு மர்ம  நபர்கள் கோட்டையம்மாளை தொலைபேசியில்  அழைப்பை … Read more

DBC பணியாளர்களுக்கு தின கூலி ரூ 338 மற்றும் வங்கி கணக்கில் சம்பளம்!  நகர் மன்ற தலைவரிடம்  வலியுறுத்தல்! 

Daily wage of DBC employees Rs 338 and salary in bank account! Emphasis on the chairman of the city council!

DBC பணியாளர்களுக்கு தின கூலி ரூ 338 மற்றும் வங்கி கணக்கில் சம்பளம்!  நகர் மன்ற தலைவரிடம்  வலியுறுத்தல்! பெரியகுளம் நகராட்சியில் பணிபுரியும் DBC. மஸ்தூர் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவுபடி தின கூலி ரூ 338 வழங்கிட வேண்டும்.வங்கி கணக்கில் சம்பளம் வழங்க வேண்டும். அடையாள அட்டை வழங்கிட வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற தலைவர்சுமிதா சிவக்குமார், ஆணையாளர்புனிதன், ஆகியோர்களிடம் CITU சங்கம் சார்பில் மனுக்கொடுக்க பட்டது. கவுன்சிலர் மதன்குமார்,மாவட்ட … Read more

ஈரோடு மாவட்டத்தில் பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல்! போலீசாரின் அதிரடி உத்தரவு!

seizure-of-vehicles-parked-at-the-bus-station-in-erode-district-action-order-of-the-police

ஈரோடு மாவட்டத்தில் பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல்! போலீசாரின் அதிரடி உத்தரவு! ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஈரோடு பஸ் நிலைய பகுதியில் முறையில்லாமல் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிளில் மற்றும் சைவர்கள் மர்ம நபர்கள் கள்ள சாவி போட்டு திருடிவிட்டுச் செல்லும் சம்பவம் நடந்துவருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து மக்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆனந்த் குமார் தலைமையில் போலீசார் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வந்து … Read more

தேனி மாவட்டத்தில் காமராஜர் அவர்களின் 120 பிறந்தநாள்!  திமுக சார்பில் விமர்சையாக கொண்டாட்டம்!

Kamaraj's 120th birthday in Theni district! Critical celebration on behalf of DMK!

தேனி மாவட்டத்தில் காமராஜர் அவர்களின் 120 பிறந்தநாள்!  திமுக சார்பில் விமர்சையாக கொண்டாட்டம்! “கர்மவீரர்”காமராஜர் அவர்களின் 120 வது பிறந்த நாளை  முன்னிட்டு தேனி மாவட்டம் தேனி  வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர்  தங்க தமிழ்ச்செல்வன்.MA Ex.MP.Ex.MLA அவர்களின் தலைமையில்  பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார்  அவர்களின் முன்னிலையில் காமராஜர் அவர்களின்  திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டனர். உடன் தேனி அல்லிநகரம் நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன் அவர்கள்,மற்றும்  நகர்மன்ற துணைத் தலைவர் … Read more