லஞ்சம் கொடுத்தால் தான் உதவித்தொகை! தொடர்ந்து பெரியகுளம் வட்டம் பகுதி மக்களுக்கு நடக்கும் அநீதி!
லஞ்சம் கொடுத்தால் தான் உதவித்தொகை! தொடர்ந்து பெரியகுளம் வட்டம் பகுதி மக்களுக்கு நடக்கும் அநீதி! தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் பகுதியில் பொதுமக்களிடம் லஞ்சம் ( கையூட்டு) எதிர்பார்த்து அரசால் வழங்கப்படும் ஆணை (ம) சான்றிதழ்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. தமிழக அரசு வழங்கும் ஊனமுற்றோர், விதவை ,கணவனால் கைவிடப்பட்டவர், முதியோர் உதவித் தொகை உள்ளிட்டவைகளுக்கு தமிழக அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது . இது முறையாக சென்று இ சேவை மையத்தில் … Read more