காட்டுமிராண்டித்தனமாக 5 வயது குழந்தையை சித்திரவதை செய்த டியூசன் ஆசிரியர்!!

Tucson teacher brutally tortured 5-year-old child!!

காட்டுமிராண்டித்தனமாக 5 வயது குழந்தையை சித்திரவதை செய்த டியூசன் ஆசிரியர்!! பீகார் மாநிலம் தனருவா பகுதியைச் சேர்ந்த அமர் காந்த் சோட்டு என்பவர் டியூசன் சென்டர் ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் தன்னிடம் படித்து வரும் ஐந்து வயது குழந்தையை காட்டுமிராண்டியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவில் அந்த ஆசிரியர் ஐந்து வயது குழந்தையை கம்பால் கடுமையாக தாக்கியது தெரிகிறது. கம்பு உடைந்த நிலையில் மறுமுனையை பிடித்து மீண்டும் அக்குழந்தையை தாக்கியுள்ளார். … Read more

விஜய்யின் வாரிசு திரைப்படம் இந்த ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா? லேட்டஸ்ட் தகவல்!

விஜய்யின் வாரிசு திரைப்படம் இந்த ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா? லேட்டஸ்ட் தகவல்! விஜய் நடிக்கும் அவரின் 66 ஆது திரைபடமான வாரிசு திரைப்படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். பீஸ்ட் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு அடுத்து நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை இயக்குனர் தெலுங்கு வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் … Read more

நயன்தாரா விக்கி திருமணத்தில் ரஜினிகாந்த்… புகைப்படத்தை வெளியிட்டு நெகிழ்ச்சி!

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்து இன்றோடு ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் இடையே காதல் மலர முக்கிய காரணமாக இருந்தது நானும் ரவுடி தான் படம். விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த இப்படத்தில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு சமயத்திலேயே இவர்கள் இருவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் … Read more

ஷாருக் கான் – அட்லி படத்தில் விஜய் நடிக்கிறாரா? தீயாய் பரவும் தகவல்!

ஷாருக் கான் – அட்லி படத்தில் விஜய் நடிக்கிறாரா? தீயாய் பரவும் தகவல்! ராஜா ராணி என்ற திரைப்படதின் மூலமாக இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லி. அந்த படம் மிகப்பெரிய ஹிட்டானதை தொடர்ந்து அட்லீக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. கதை காப்பியடிக்கப்பட்டதாக கூறப்பட்டபோதும் நிலையிலும் படத்திற்கான வரவேற்பு குறையவில்லை. அதன்பின்னர் அட்லி நடிகர் விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். மேலும் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து மெர்சல் மற்றும் பிகில் … Read more

ஈரோடு மாவட்டத்தில் எந்த சூழ்நிலை வந்தாலும் பரிசிலில் தான் பயணம்! தவித்து வரும் அப்பகுதி மக்கள்!

No matter what the situation is in Erode district, the trip is in Parisil! The people of the area who are suffering!

ஈரோடு மாவட்டத்தில் எந்த சூழ்நிலை வந்தாலும் பரிசிலில் தான் பயணம்! தவித்து வரும் அப்பகுதி மக்கள்!  ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தை அடுத்த வனபகுதியில் கள்ளம்பாளையம்  அல்லிமாயாறு உள்ளிட்ட கிராமங்கள் இருக்கின்றது. அந்த கிராமங்களில் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தினம் தோறும் மாயாற்றை  பரிசலில் மூலம் தான்  கடந்து பவானிசாகர் சத்தியமங்கலம் மற்றும் வெளியூருக்கு செல்ல முடியும். அங்கு  போக்குவரத்து வசதி  எதுவும் இல்லை. மேலும் நீலகிரி … Read more

போக்குவரத்து துறையின் புதிய உத்தரவு! பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கவனத்திற்கு!

The new order of the transport department! Attention bus driver and conductor!

போக்குவரத்து துறையின் புதிய உத்தரவு! பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கவனத்திற்கு! தற்பொழுது தொற்று பாதிப்பானது படிப்படியாக அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்ட பொழுது பின்பற்றிய கட்டுப்பாடுகள் தற்பொழுது யாரும் கடைப்பிடிப்பதில்லை. அதனாலயே தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கலாம். இந்த காரணத்தினால் தான் தமிழக அரசு அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மீண்டும் போட்டது. அப்படி அணிய மறுப்பவர்களிடமிருந்து 500 ரூபாய் அபராதம் பெருமாறும் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை … Read more

மன உளைச்சலால் ஆட்டோ ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை!! காரணம் என்ன?

Auto driver hangs himself due to depression!! What is the reason?

மன உளைச்சலால் ஆட்டோ ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை!! காரணம் என்ன? சேலம் நெத்திமேடு மின்வாரி அலுவலகம் எதிரே வசித்து வந்தவர் ரவிக்குமார். இவருடைய வயது 45 இவர் திருமணம் ஆகாதவர். வயிற்று பிழைப்புக்காக ஆட்டோ ஓட்டி வந்தார். அவ்வப்போது கூலி தொழிலுக்கும் சென்று வந்துள்ளார். கொரோனா ஊடரங்கு காலத்திலிருந்து  ரவிக்குமார் குடும்ப செலவிற்காக வருமானம் இல்லாததால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் தொடர்ந்து கவலை மற்றும் மன உளைச்சலில் இருந்துள்ளார். தன் வயிற்று பிழைப்பிற்கு கையில் … Read more

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நேரடி வகுப்பு ரத்து? அரசின் முடிவு என்ன?

Good news for students! School holidays on 26th!

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நேரடி வகுப்பு ரத்து? அரசின் முடிவு என்ன? கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்தும் தற்பொழுது வரை அதன் தாக்கம் குறையவில்லை. தொற்று பாதிப்பு உச்சகட்ட நிலையில் இருந்த பொழுது பள்ளி கல்லூரிகள் அனைத்தும் விடுப்பு அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு ஆன்லைன் முறை மூலம் பாடங்கள் கற்பித்தனர். அது மட்டுமின்றி இரண்டு ஆண்டுகள் பொது தேர்வு ஏதும் நடைபெறாமல் அனைவரும் முழு தேர்ச்சி பெற்றனர். இம்முறை தொற்று பாதிப்புகள் குறைந்த நிலையில் பொது தேர்வுகள் … Read more

சேலம் மாவட்டத்தில் கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபத்து! இருவர் பலி!

The accident happened in the blink of an eye in Salem district! Two victims!

சேலம் மாவட்டத்தில் கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபத்து! இருவர் பலி! சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மானத்தாள் கங்காணிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்(32) அவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். செந்தில் நெசவுத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த அவருடைய உறவினர் சதீஷ்குமார் (33). அவர் தையல் தொழில் செய்து வருகிறார். மேலும் செந்தில் மற்றும்  சதீஷ்குமார்  ஆகிய இருவரும்  நேற்று மாலை சொந்த வேலை காரணமாக மேச்சேரிக்கு … Read more

வானத்துல பட்டம் பறக்கிறதா பார்த்திருப்போம்!! ஆனா அதிமுக கூட்டத்தில் நாற்காலிகள் பறக்கிறது??

Let's see if the kite is flying in the sky!! But chairs are flying in the AIADMK meeting??

வானத்துல பட்டம் பறக்கிறதா பார்த்திருப்போம்!! ஆனா அதிமுக கூட்டத்தில் நாற்காலிகள் பறக்கிறது?? ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி அளவிலான அதிமுக சார்பில் ஒற்றை தலைமை என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் எம்.எ முனியசாமி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்திருக்கும் பொழுது எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களுக்கும் மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே சில கொச்சையான வார்த்தைகளால் சரமாரியாக பேசிக் கொண்டிருந்தனர். இரு தரப்பினர்களும் ஒருவருக்கொருவரை  தகாத வார்த்தைகளால் ஆர்க்யூமென்ட் செய்து கொண்டிருந்தனர். இனிமை … Read more