மீண்டும் இந்திய குடியுரிமையை பெற்று விட்டார் ரஜினி படத்தின் வில்லன்!
மீண்டும் இந்திய குடியுரிமையை பெற்று விட்டார் ரஜினி படத்தின் வில்லன்! சுதந்திர தின நாளில் தான் இந்திய குடியுரிமையை பெற்று விட்டதாக பாலிவுட்டின் முன்னனி நடிகர்களில் ஒருவரான அக்ஷய் குமார் அறிவித்துள்ளார். இந்திய திரையுலகில் அதிக சம்பளம் பெரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அக்ஷய் குமார்.இவர் 30 ஆண்டுகளுக்கும் மேல் திரையுலகில் பணியாற்றி வருகிறார்.இவர் நாட்டு பற்று தொடர்பான படங்களில் நடித்து ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார்.மேலும் தமிழில் ‘2.0’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக … Read more