41 வயதான செவிலியருக்கு 380 – 760 ஆண்டுகள் சிறை தண்டனை!! காரணம் என்ன என்று தெரியுமா??

41-year-old nurse sentenced to 380-760 years in prison!! Do you know what is the reason??

41 வயதான செவிலியருக்கு 380 – 760 ஆண்டுகள் சிறை தண்டனை!! காரணம் என்ன என்று தெரியுமா?? அமெரிக்கா நாட்டில் செவிலியராக பணிபுரிந்து வரும் 41 வயதான ஹீதர் பிரஸ்டீ அவர்கள் நோயாளிகளுக்கு அளவுக்கு அதிகமாக இன்சுலின் கொடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து அவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 380 முதல் 780 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்கா நாட்டில் உள்ள பென்சில்வேணியா என்ற மாகாணத்தில் 41 வயதான செவிலியர் ஹீதர் பிரஸ்டீ … Read more

#BigBreakung | அரசியல் கொலை?! நெல்லை காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சடலமாக மீட்பு! பின்னணியில் எம்எல்ஏ?!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளரை காணவில்லை! பின்னணியில் நாங்குநேரி எம்எல்ஏ?!

  திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளரை காணவில்லை என்று காவல் துறையில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டு இருந்த நிலையில், சற்றுமுன் அவர் சடலமாக மீட்டப்பட்டுள்ளது பெரும் அத்தெயிற்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஜெயக்குமார் காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். கடந்த இரண்டாம் தேதி ஜெயக்குமார் வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்று, அன்று இரவு முதல் அவரை காணவில்லை. என்று, வருடைய மகன் … Read more

மெத்தாம்பிட்டமைன் போதை பொருள்! அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் வீட்டில் ரைடு!

மெத்தாம்பிட்டமைன் போதை பொருள்! அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் வீட்டில் ரைடு!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழக போலீசாரின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர். குறிப்பாக சென்னையில் மெத்தாம்பிட்டமைன் என்ற போதை பொருளை பதுக்கி வைத்திருந்த ராகுல் மற்றும் காதர் மைதீன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். போதை பொருள் வைத்திருந்த இந்த வழக்கில் கைதான ராகுல் என்பவர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் என்று போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், போதைப்பொருள் வழக்கில் அதிமுக … Read more

14 இடங்களில் விழுந்த வெட்டு.. 58 வினாடியில் பறிபோன உயிர்.. வெளியானது மாணவி நேஹாவின் உடற்கூராய்வு அறிக்கை..!!

Cut off at 14 places…. A life lost in 58 seconds. The report of the physical examination of the student Neha was published....!!!!

14 இடங்களில் விழுந்த வெட்டு.. 58 வினாடியில் பறிபோன உயிர்.. வெளியானது மாணவி நேஹாவின் உடற்கூராய்வு அறிக்கை..!! கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்தில் கல்லூரி வளாகத்திற்குள் வைத்து மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது வரை இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. மேலும் சில அரசியல் கட்சிகள் இதை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். இந்நிலையில், உயிரிழந்த மாணவி நேஹாவின் … Read more

பார்த்ததும் மூடாகிடுச்சு என்று சொல்லி என்னை அவர் அந்த இடத்தில் பிடித்து கசக்கினார்..!! த்ரிஷா நயன்தாரா உடன் நடித்த நடிகை பகீர்..!!

I will share the bed with that hero.

பார்த்ததும் மூடாகிடுச்சு என்று சொல்லி என்னை அவர் அந்த இடத்தில் பிடித்து கசக்கினார்..!! த்ரிஷா நயன்தாரா உடன் நடித்த நடிகை பகீர்..!! அன்று முதல் இன்று வரை திரைத்துறையில் நடிகைகள் பல சவால்களை சந்தித்து வருகின்றனர்.ஒரு நடிகை தன்னை திரைத்துறையில் நிலை நிறுத்திக் கொள்ள கடுமையாக போராட வேண்டி இருக்கு. நடிகைகளின் திறமைக்கு இங்கு மதிப்பளிப்பதில்லை.யாரெல்லாம் இச்சைக்கு இணங்குகிறார்களோ அவர்களுக்கு தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது என்று அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பல நடிகைகள் வெளிப்படையாக பேசி வருகின்றனர். … Read more

கர்நாடக பல்கலைகழக மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம்..!! மன்னிப்பு கேட்ட குற்றவாளியின் தந்தை..!! 

Karnataka University student murdered

கர்நாடக பல்கலைகழக மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம்..!! மன்னிப்பு கேட்ட குற்றவாளியின் தந்தை..!! கர்நாடக மாநிலத்தில் பல்கலைக்கழக மாணவி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மாணவியை குத்திக் கொலை செய்த குற்றவாளியின் தந்தை மாணவியின் பெற்றோரிடம் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டுள்ளார். கர்நாடக மாநிலதின் ஹூப்ளியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன் ஹிரேமத் அவர்கள் கர்நாடக மாநிலம் தார்வாட் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலராக இருக்கிறார். இவருடைய மகள் நேஹா ஹிரேமத் அவர்கள் ஹூப்ளியில் உள்ள கே.எல்.இ … Read more

என் மகனுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவருக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும்.. மாணவியை கொலை செய்த மாணவனின் தந்தை அதிரடி..!!

Punishment given to my son should cause fear to others

என் மகனுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவருக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும்.. மாணவியை கொலை செய்த மாணவனின் தந்தை அதிரடி..!! கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் கல்லூரி மாணவி ஒருவர் காதலை ஏற்காததால் சக மாணவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ஹூப்ளியில் உள்ள பிவிபி கல்லூரியில் பிசிஏ படித்து வந்த மாணவி நேஹாவை சக மாணவர் ஃபயாஸ் காதலிப்பதாக கூறி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் நேஹா அவரின் காதலை … Read more

காதலன் தற்கொலை செய்து கொண்டால் காதலி பொறுப்பல்ல.. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி..!!

The girlfriend is not responsible if the boyfriend commits suicide.. Delhi High Court takes action..!!

காதலன் தற்கொலை செய்து கொண்டால் காதலி பொறுப்பல்ல.. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி..!! கடந்த ஆண்டில் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட இளைஞர் ஒருவரின் தந்தை தனது மகனை தற்கொலைக்கு தூண்டியது அவர் காதலித்த பெண்ணும், அந்த பெண்ணின் தோழியும் தான் என்று கூறி புகார் அளித்திருந்தார். மேலும், அந்த இளைஞரும் அவரது தற்கொலை குறிப்பில் இந்த இரண்டு பெண்களின் பெயரை குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு இரு பெண்களும் தாக்கல் செய்திருந்ததனர்.இந்த … Read more

தயாரிப்பு நிறுவனத்தோடு சண்டையிட்ட விஜய்…. அடி மேல் அடி வாங்கும் எச் வினோத்…????

தயாரிப்பு நிறுவனத்தோடு சண்டையிட்ட விஜய்…. அடி மேல் அடி வாங்கும் எச் வினோத்…???? நடிகர் விஜய் அவரது 69 வது படம் தான் இறுதி படம் என்றும், அதன் பின்னர் முழு நேரமாக அரசியலில் ஈடுபட போகிறேன் எனவும் அறிவித்திருந்தார். அப்போதே இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான டிவிவி நிறுவனம் தான் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிறுவனம் தான் ஆர்ஆர்ஆர் படத்தை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்த படத்தை பிரபல இயக்குனர் … Read more

போதைப்பொருள் கடத்தல் வழக்கு; இயக்குனர் அமீர் அலுவலகத்தில் சோதனை!

போதைப்பொருள் கடத்தல் வழக்கு; இயக்குனர் அமீர் அலுவலகத்தில் சோதனை! கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் சுமார் 75 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை டெல்லி போலீசார் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனையின்போது கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்களின் தலைவனாக செயல்பட்டது பிரபல சினிமா தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் என்பது தெரிய வந்தது. இதற்கிடையில் தலைமறைவான ஜாஃபரை தீவிர தேடுதலுக்கு பிறகு ராஜஸ்தான் … Read more