நடுரோட்டில் தீக்குளித்த ஆட்டோ ஓட்டுனர்! வாகன சோதனையால் சேலத்தில் பரபரப்பு!

Auto driver bathed in fire in the middle of the road! Excitement in Salem over vehicle test!

நடுரோட்டில் தீக்குளித்த ஆட்டோ ஓட்டுனர்! வாகன சோதனையால் சேலத்தில் பரபரப்பு! அனைத்து மாவட்டங்களிலும் அந்த மாவட்டத்தின் முக்கிய இடங்களில் போலீசார் வாகன  சோதனை நடத்துவது வழக்கம். அவ்வாறு நேற்று சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் வழக்கம்போல் போலீசார் வாகன சோதனை நடத்தி வந்துள்ளனர். கொண்டலாம்பட்டி அடுத்து கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் தான் சந்தோஷ். இவர் சரக்கு ஏற்றி செல்லும் ஆட்டோ ஒன்று வைத்துள்ளார்.அவ்வபோது அவரது ஆட்டோவில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வாடகைக்கு செல்வது வழக்கம்.அதுமட்டுமின்றி சந்தோஷ் மதுவுக்கு அடிமையானவர் … Read more

பெற்றோர்களே பிள்ளைகள் விளையாட்டில் கவனம்! சிறுவனுக்கு ஊஞ்சலே எமனாக மாறிய அவல நிலை!

Attention parents! What a pity the boy turned into a swing!

பெற்றோர்களே பிள்ளைகள் விளையாட்டில் கவனம்! சிறுவனுக்கு ஊஞ்சலே எமனாக மாறிய அவல நிலை! தற்பொழுது வடமாநிலத்தை சேர்ந்த பலர் அவர்கள் இருக்கும் சொந்த ஊரை விட்டு விட்டு இங்கு பிழைப்பைத் தேடி வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் முதலில் தங்களுக்கு என்று ஒரு வேலையை பார்த்துவிட்டு பின்பு குடும்பத்தையும் அழைத்து வந்து விடுகின்றனர். அவ்வாறு பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்தான் ஜனதா குமார். இவரது மனைவி நிக்கி தேவி. இருவருக்கும் சிறு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. இவர்களுக்கு பியூஷ் குமார் … Read more

சேலம் மக்களுக்கு எச்சரிக்கை! இந்தப் பகுதிகளில் அதிகரிக்கும் கொள்ளை சம்பவம்!

Warning to the people of Salem! Increasing robbery incident in these areas!

சேலம் மக்களுக்கு எச்சரிக்கை! இந்தப் பகுதிகளில் அதிகரிக்கும் கொள்ளை சம்பவம்! சமீபகாலமாக கொலை, கொள்ளை ,பலாத்காரம் போன்றவை தொடர்ந்தது அதிகரித்து வருகிறது. அந்தவகையில் சேலத்தில் தற்பொழுது செயின் பறிப்பு சற்று அதிகமாகவே காணப்படுகிறது. குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் இந்த கொள்ளையர்கள் குறி வைத்து தாக்கி வருகின்றனர். அந்த வகையில் சேலத்தில் அம்மாபேட்டை அருகே உள்ள குமரகிரி பேட்டை என்ற பகுதியில் வசித்து வருபவர் தான் ராமசாமி மற்றும் அவரது மனைவி பாக்கியம். அவரது மனைவி பாக்கியத்திற்கு தற்பொழுது … Read more

ஏழு மாத கர்ப்பத்திற்கு என் தந்தைதான் காரணம்! கண்ணீர் மல்க பெற்ற மகளின் குமுறல்!

My father was responsible for the seven month pregnancy! The murmur of the daughter who received the tears!

ஏழு மாத கர்ப்பத்திற்கு என் தந்தைதான் காரணம்! கண்ணீர் மல்க பெற்ற மகளின் குமுறல்! பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் ஆங்காங்கே நடந்த வண்ணமாக தான் உள்ளது. உற்றார் உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் என பலர் பெண்பிள்ளைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக பல வழக்குகளை சந்தித்து வருகிறோம். பெண் பிள்ளைகளை யாரையும் நம்பி விட்டு செல்ல முடியாத இந்த காலகட்டத்தில் பெற்றோரை மட்டுமே நம்ப வேண்டியுள்ளது. ஆனால் தற்பொழுது பெற்றவர்களையே நம்ப முடியாத சூழல் உருவாகி வருகிறது. … Read more

ஏமாற்றிய காதலிக்கு தரமான பரிசை கொடுத்த காதலன்

ஏமாற்றிய காதலிக்கு தரமான பரிசை கொடுத்த காதலன் தன்னை ஏமாற்றி விட்டு வேறொரு நபருடன் நிச்சயம் செய்த காதலியை பழி வாங்க நினைத்த காதலன் இருவரும் இணைந்தவாறு உள்ள படத்தை ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி,மஞ்சு விளை பகுதியில் வசிப்பவர் விஜய்ரூபன்.இவர் அதே பகுதியில் பறவைகள் விற்பனை நிலையத்தை நடத்தி வருகிறார்.அதே போல நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் களக்காடு … Read more

அதிர்ச்சி! திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் தற்கொலை!

ஆலங்குளம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த தனுஷியாவுக்கும் வாத்தியார் விளையை சார்ந்த செல்வ மூர்த்திக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்து முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், கணவன், மனைவி, இருவருக்குமிடையே தனிப்பட்ட பிரச்சனை இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மன வருத்தத்தில் இருந்த தனுசியா அடிக்கடி பெற்றோருக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தன் குறையை சொல்லி வந்திருக்கிறார். பெற்றோரும் அவரை சமாதானப்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. கட்டிட மேஸ்திரியாக இருந்த செல்வமூர்த்தி … Read more

பொதுமக்களுக்கு ஓர் எச்சரிக்கை:! இப்படி மெசேஜ் வந்தால் கிளிக் செய்யாதீர்கள்!!

பொதுமக்களுக்கு ஓர் எச்சரிக்கை:! இப்படி மெசேஜ் வந்தால் கிளிக் செய்யாதீர்கள்!! நாம் நினைத்துக்கூட பார்க்காத அளவிற்கு டெக்னாலஜி வளர்ந்துவிட்ட நிலையில்,ஆன்லைன் திருட்டும் செல்போன் ஹேக்கிங் -ம் சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. தற்போது காவல்துறை ஓர் எச்சரிக்கை விடுத்துள்ளது அதாவது உங்கள் மொபைல் எண்ணிற்கு ****A/C xxxxxxxx6596* ரூ.425000 வரவு வைக்கப்பட்டுள்ளது இப்பொழுது சரிபார்க்க!* சரி பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் என்று axe6n.me/5jask4 என்ற லிங்க் அனுப்பப்பட்டிருக்கும்.இந்த லிங்கை கிளிக் செய்தால் உங்களின் அனைத்து … Read more

பாஜக நிர்வாகி கடத்திக்கொலை:! அழுகிய நிலையில் சடலம் மீட்பு!!

பாஜக நிர்வாகி கடத்திக்கொலை:! அழுகிய நிலையில் சடலம் மீட்பு!! நேற்று முன்தினம் திருநெல்வேலி அருகே கண்டித்தான்குளம்,மூகாம்பிகை நகர் வெள்ளநீர் கால்வாயில் அழுகிய நிலையில் சடலமொன்றை காவல்துறையினர் கைப்பற்றினர். இது தொடர்பான திருநெல்வேலி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள அக்கம்மாநாயக்கனுரை சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரியவந்தது. மேலும் செந்தில் குமாரை காணவில்லை என்று அவரது மனைவி ஈரோடு காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. முன்னீர்பள்ளம் போலீசாரும், ஈரோடு தெற்கு போலீசாரும் … Read more

வகுப்பறையில் நொறுக்குத்தீனி சாப்பிட்டதால் விபரீதம்:! பள்ளி மாணவி தற்கொலை!!

வகுப்பறையில் நொறுக்குத்தீனி சாப்பிட்டதால் விபரீதம்:! பள்ளி மாணவி தற்கொலை!! பெங்களூரு பகுதியைச் சேர்ந்த யஸ்வந்தபுரம் பகுதியில் வசித்து வரும் மூர்த்தி என்பவரின் மகள் ரம்யா (வயது 15). இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு,சிறுமி வகுப்பறையில் நொறுக்கு தீனி சாப்பிட்டுள்ளார்.ரம்யா வகுப்பறையில் தீனி சாப்பிட்டதை ஆசிரியர் பார்த்த நிலையில் ரம்யாவை கண்டித்துள்ளார்.மேலும் இது தொடர்பாக ரம்யாவின் மீது பள்ளி முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளார் அந்த ஆசிரியர்.பள்ளியின் முதல்வர் ரம்யாவின் … Read more

அதிர்ச்சி! உல்லாசத்திற்கு மறுத்த நண்பனின் மனைவியை கொடூரமாக கொலை செய்த வாலிபர்!

மராட்டிய மாநிலம் மும்பை டோம்பிவிலியை சார்ந்த பெண் சுப்ரியா ஷிண்டே, இவர் கடந்த 15 ஆம் தேதி தன்னுடைய வீட்டில் சோபாவில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கொலை செய்தவர் யார் என்பது தொடர்பாக விசாரணை செய்து வந்தார்கள். சுப்ரியா ஷிண்டே வீட்டின் முன்பு கொலையாளி விட்டுச் சென்ற காலனி இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தார்கள். இதுதொடர்பாக சுப்ரியா ஷிண்டே கணவரிடம் விசாரணை செய்ததில் அவருடைய நண்பரான நபி மும்பையை … Read more