பெண்ணை வழிமறித்து பலாத்காரம் செய்த ரவுடிகள்!

மும்பையில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணை வழிமறித்து பலாத்காரம் செய்த வழக்கில் போலீசார் 2 பேரை கைது செய்து உள்ளனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். அதிகாலையில் சிவாஜி நகர் என்ற பகுதியில், பேருந்து நிலையத்தில் வந்து இறங்கிய அந்த பெண்ணை தனது வீட்டுக்கு போகும் வழியில் அவர் தனியாக செல்வதை பார்த்து, அந்த 4 ரவுடிகள் அவரை பின்தொடர்ந்து காலியாக இருந்த ஒரு குடிசையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறை ஆய்வாளர் … Read more

அரியலூர் மாணவி விடுதியில் தற்கொலை விவகாரம்! மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அளித்த விளக்கம்!

அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழதெருவைச் சார்ந்த லாவண்யா என்ற பள்ளி மாணவி மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். அவர் அருகில் இருக்கின்ற ஜெயிண்ட் மைக்கேல் மகளிர் தங்கும் விடுதியில் தங்கிப் படித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், கடந்த 9ம் தேதி அன்று அவர் திடீரென்று வாந்தி எடுத்து இருக்கின்றார். அந்த சமயத்தில் அவருக்கு வயிற்று வலியும் ஏற்பட்டது என்று தெரிவித்ததால், அருகில் இருக்கின்ற மருத்துவமனையில் சிகிச்சை வழங்கியிருக்கிறார்கள். … Read more

பெரம்பலூர் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் பரிதாப பலி!

பெரம்பலூர் புதிய மதன கோபாலபுரம் கம்பன் நகரை சேர்ந்த வைத்தியலிங்கம் பால் வியாபாரி இவருக்கு அவருடைய வீட்டின் அருகே சொந்தமாக இருக்கின்ற நிலத்தில் ஹாலோ பிளாக் கல்லில் கட்டப்பட்ட பழமையான மாட்டுக் கொட்டகை ஒன்று இருக்கிறது. இதனை கடையாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. அதற்காக கொட்டகையின் ஒரு பகுதியில் மண்ணை நிரப்பி வைத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் மாலை வைத்தியத்தில் மனைவி ராமாயி, அவருடைய தாய் பூவாயி வைத்தியலிங்கத்தின் அண்ணன் கலியபெருமாள், அவருடைய மனைவி … Read more

தங்க நகை காணாமல் போனதால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!

சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த பிரீத்தி என்ற பெண்ணுக்கு கடந்த 2017ஆம் வருடம் விழுப்புரத்தை சார்ந்த அருள்பிரகாசம் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள் இந்த சூழ்நிலையில், புதுச்சேரியில் இருக்கின்ற உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக அனுப்பிரித்தி சென்றிருந்தார் என்று சொல்லப்படுகிறது. அப்போது அவருடைய கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க நகை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அதன் பிறகு வீட்டிற்கு வந்த அவர் கடந்த … Read more

+1மாணவிக்கு ஏற்பட்ட தாங்க முடியாத அவமானத்தால் மனம் வெறுத்து தற்கொலை! திருவண்ணாமலை அருகே பரபரப்பு!

திருவண்ணாமலையை சேர்ந்த 16 வயதுடைய மாணவி சென்னை கோவளத்தில் இருக்கின்ற ஒரு பழங்குடியினர் விடுதியில் தங்கி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். வயிற்றுவலி காரணமாக, அவதிப்பட்ட அவரை பெற்றோர்கள் வீட்டுக்கு அழைத்து வந்த சூழ்நிலையில், கடந்த 7ஆம் தேதி திடீரென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். அதன் பிறகு அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டதில் 6 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்திருக்கிறது. இதன் காரணமாகவே மாணவி விஷம் குடித்து … Read more

தொடரும் போலீஸ் அராஜகம்! சட்டக்கல்லூரி மாணவனை நிர்வாணமாக வைத்து விடிய விடிய காவல் அதிகாரி செய்த வெறி செயல்!

Police anarchy to continue! Vidya Vidya police officer's hysterical act of keeping a law college student naked!

தொடரும் போலீஸ் அராஜகம்! சட்டக்கல்லூரி மாணவனை நிர்வாணமாக வைத்து விடிய விடிய காவல் அதிகாரி செய்த வெறி செயல்! போலீசார் பலர் தங்கள் பதவியை வைத்து பல அராஜகங்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அதனை தடுக்கும் வகையில் பல சட்டங்கள் இயற்றப்பட்டாலும் இன்றளவும் அவர்களது அராஜகம் முடிவுரவில்லை. அந்த வகையில் சென்னையில் தற்போது ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் தரமணியில் உள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் ஐந்தாம் ஆண்டு படித்து … Read more

ஆட்டுத்தலை க்கு பதில் தன் தலையை கொடுத்த வாலிபர்! நேர்த்திகடனில் நடந்த விபரீதம்!

The young man who gave his head in response to the goat! The tragedy that happened in Nerthikadan!

ஆட்டுத்தலை க்கு பதில் தன் தலையை கொடுத்த வாலிபர்! நேர்த்திகடனில் நடந்த விபரீதம்! நமது இந்தியாவில் பல ஊர்களில் பல கலாச்சாரங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையை பொதுவாக அம்மன் போன்ற கடவுள்களுக்கு பண்டிகைகள் நடத்துவது வழக்கம். அவ்வாறு  நடத்தும் பண்டிகைகளில் மக்கள் தங்களுக்கு வேண்டிய வரம் கிடைக்க கடவுளிடம் கோரிக்கை வைப்பர். அந்தக் கோரிக்கையை கடவுள் நிறைவேற்றிக் கொடுத்தால் அவர்களுக்கு ஆடு, கோழி போன்றவற்றை வெட்டுவது வழக்கம். இது காலம் காலமாக இந்தியாவில் பல ஊர்களில் … Read more

ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் அதிரடி கைது!

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த தீபாலபட்டியைச் சேர்ந்தவர் அசோக்குமார் இவர் உடுமலை அருகே கரட்டுமடத்தில் இருக்கின்ற அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் சென்ற ஆண்டு ஜூலை மாதம் அதே பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவிக்கு வாட்ஸ்அப் மூலமாக ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார். இதுபோன்று தொடர்ச்சியாக குறுஞ்செய்திகளை அனுப்பி மாணவியிடம் ஆசிரியர் பழகி வந்திருக்கிறார் இதனை அந்த மாணவியின் சகோதரி கண்டுபிடித்து தன்னுடைய உறவினரிடம் தெரிவித்திருக்கிறார். … Read more

டியூஷன் வந்த மாணவிக்கு செக்ஸ் பாடமா? கைவரிசையை காட்டிய ஆசிரியர்!

Is sex a lesson for the student who came for tuition? The teacher who showed the glove!

டியூஷன் வந்த மாணவிக்கு செக்ஸ் பாடமா? கைவரிசையை காட்டிய ஆசிரியர்! சமீபத்திய காலமாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்த வண்ணமாகவே உள்ளது. பெண்கள் படிக்கும் பள்ளிகள் கல்லூரிகள் வரை அவர்களுக்கு பாலியல் தொல்லை என பல புகார்கள் அடுத்தடுத்தாக பதிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது. நேற்று பட்டப்பகலில் கோவை மாவட்டத்தில் மக்கள் நடமாடும் இடத்தில் மர்மநபர்கள் பெண்ணின் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல ஒரு மாதத்திற்கு முன் அதே கோவையில் வித்யா … Read more

அதிர்ச்சி சம்பவம் காரில் கிடந்த 10 பிணங்கள்! காரணம் யார்? நடந்தது எப்படி?

அதிர்ச்சி சம்பவம் காரில் கிடந்த 10 பிணங்கள்! காரணம் யார்? நடந்தது எப்படி? வடஅமெரிக்க நாடான மெக்சிகோவின் மத்திய பகுதியில் உள்ள கவர்னர் அலுவலகத்துக்கு அருகே சொகுசு கார் ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார்  அந்த காரை சோதனை செய்தனர். அந்த காரை சோதனை செய்து பார்த்ததில் அந்த காருக்குள் 10 பேர் பிணமாக கிடந்தனர். இதை பார்த்த போலீசார் அதிர்ந்து போயினர். … Read more