குடும்பக்கட்டுப்பாடு செய்து மீண்டும் கர்ப்பம்! அறுவை சிகிச்சை செய்ததினால் பெண்ணுக்கு ஏற்பட்ட அவல நிலை!

doing-family-planning-and-getting-pregnant-again-tragedy-for-the-woman-who-underwent-surgery

குடும்பக்கட்டுப்பாடு செய்து மீண்டும் கர்ப்பம்! அறுவை சிகிச்சை செய்ததினால் பெண்ணுக்கு ஏற்பட்ட அவல நிலை! புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் குடும்ப கட்டுப்பாடு செய்து உள்ளார். ஆனாலும் அந்தப் பெண்ணுக்கு மீண்டும் நாட்கள் தள்ளிப் போய் உள்ளன. எனவே சிசுவை அகற்ற மீண்டும் அறுவை சிகிச்சை ஒன்று நடந்துள்ளது. அந்த சிகிச்சையின் போது தாய் உயிரிழந்து  விட்டார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மனைவி ராணி. … Read more

கடை உரிமையாளர் முன்னிலையிலேயே நூதன முறையில் திருட்டு!  இனி சில்லறை கேட்டு வந்தால் மக்களே உஷார்!

Innovative theft in the presence of the shop owner! People are alert when it comes to retail anymore!

கடை உரிமையாளர் முன்னிலையிலேயே நூதன முறையில் திருட்டு!  இனி சில்லறை கேட்டு வந்தால் மக்களே உஷார்! தற்போது காலக்கட்டத்தில் மக்களை பல வகைகளில் பணத்தை ஏமாற்றி விடுகின்றனர்.அந்தவகையில் டெக்னாலாஜி சம்பந்தமாகவும் பணத்தை பறிக்கொடுத்து விடுகின்றனர்.அதில் முதலாவதாக நாம் அனைவரும் அதிகளவு செல்போன் உபயோகம் செய்து வருகிறோம்.அப்பொழுது நடுவினிலே மிக குறைந்த விலைக்கு பொருட்கள் தருவதாக விளம்பரம் செய்து மக்களை வாங்க செய்ய எதுவாக தூண்டுகின்றனர்.மக்களும் மலிவான விலையில் கிடைக்கிறது என்று எண்ணி ஆர்டர் செய்து பொருட்களுக்கான பணத்தையும் … Read more

ஏற்றுமதி செய்ய இருந்த கார்களில் திருடப்பட்ட பொருள்! இதன் மதிப்பு இவ்வளவா?

Stolen stuff in cars that were to be exported! Is it worth it?

ஏற்றுமதி செய்ய இருந்த கார்களில் திருடப்பட்ட பொருள்! இதன் மதிப்பு இவ்வளவா? கப்பலில் ஏற்றுவதற்கு தயாராக இருந்த கார்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் 78 கார்களில் மட்டும் பேட்டரிகள் மாயமாகி இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ந்து போயினர். அவர்கள் உடனடியாக துறைமுக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து  அந்த கார்களை இறக்கி விட்டுச் சென்ற லாரிகளை மடக்கி சோதனை செய்தனர். அப்போது  அதில் ஒரு லாரியில் இருந்த பெட்டியில் மட்டும், 78 கார்களில் இருந்து திருடிய,  … Read more

ரவுடியை கல்லால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்! பழிவாங்கும் நோக்கில் செய்யப்பட்டதா?

The public who stoned Rowdy to death! Was it done for revenge?

ரவுடியை கல்லால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்! பழிவாங்கும் நோக்கில் செய்யப்பட்டதா? தற்போது சில சினிமாவில் வரும் பழிவாங்கும் காட்சிகள் நிஜவாழ்வில் நடந்து வருகிறது. அந்தவகையில் நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகிலுள்ள கிராமம் தான் செங்குளம். இந்த கிராமத்தை நாட்டாமை மற்றும் பஞ்சாயத்து தலைவர் பெரிய குடும்பத்தை சேர்ந்தவர் மேலும் மக்களின் வளர்ச்சி மீது அதிகம் கவனம் செலுத்துபவர் தான் கண்ணன். 2016ஆம் ஆண்டு செங்குளம் கிராமத்தில் திருவிழா நடைபெற்றது. அப்பொழுது அத்திரு விழாவில் ரவுடியான விஜய் தகராறு … Read more

சகோதரர்களே சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விபரீதம்! காம அரக்கர்களின் உச்சகட்ட செயல்!

Brothers, sexual harassment of a sister is a tragedy! The climactic act of lust monsters!

சகோதரர்களே சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விபரீதம்! காம அரக்கர்களின் உச்சகட்ட செயல்! தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தலைவிரித்தாடுகிறது. சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் பெற்ற அப்பாவின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதும் உடன்பிறந்த சகோதரர்கள் சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுப்பது தற்காலிகமாக அதிகரித்து வருகிறது.அவ்வாறு தற்பொழுது சகோதரர்களை சகோதரிகளை பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை … Read more

அவன் இவன் படத்தை போன்ற அரங்கேறிய உண்மை சம்பவம்! கைதிகள் ஆணியை முழுங்கிய விபரீத செயல்!

the-real-incident-that-he-staged-like-the-ivan-movie-prisoners-attempt-suicide-by-nailing-nails

அவன் இவன் படத்தை போன்ற அரங்கேறிய உண்மை சம்பவம்! கைதிகள் ஆணியை முழுங்கிய விபரீத செயல்! அவன் இவன் படத்தில் ஆர்யா தனது காதலியை சந்திப்பதற்காக சிறையிலிருந்து வெளியே செல்வதற்கு விளங்கியதாக நாடகமாடி செல்வார். அதேபோல புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை கைதிகள் ஆணியை முழுங்கி தற்கொலை முயற்சி செய்துள்ளனர். புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் தண்டனை அனுபவிப்பவர்கள் மற்றும் விசாரணை கைதிகள் என 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு போலீஸ் … Read more

QR கோட் மூலம் பண மோசடி! சென்னையில் பயங்கரம்!

QR code fraud in chennai tea shop

QR கோட் மூலம் பண மோசடி! சென்னையில் பயங்கரம்! சென்னையில் நூதன முறையில் பண மோசடி ஒன்று நடந்துள்ளது.அந்த மோசடியானது QR கோட் மூலம் நடந்துள்ளது.சமீப காலமாக பொதுமக்கள் மின்னணு பணப் பரிவர்த்தனைகள் அதிகமாக மேற்கொள்கின்றனர்.அந்த வகையில் அவர்கள் எளிதாக தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்தி வந்தனர்.கடையில் பொருட்கள் வாங்கும்போதோ மற்றும் சேவைக் கட்டணம் செலுத்தும்போதோ இந்த முறையை பயன்படுத்தி பணத்தை செலுத்தி வருகிறார்கள். இதனிடையே இந்த முறையை பயன்படுத்தி மோசடியில் … Read more

காஞ்சனா 3 பட நடிகை தற்கொலை! இறந்த நிலையில் உடல் கோவாவில் மீட்பு!

ரஷ்யாவின் மாடல் மற்றும் நடிகரான அலெக்ஸாண்ட்ரா அவர் காஞ்சனா 3 திரை படத்தில் தமிழில் நடித்துள்ளார். அவருடைய உடல் இறந்த நிலையில் வெள்ளிக்கிழமை அன்று கோவாவில் உள்ள அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. அலெக்ஸாண்ட்ரா காஞ்சனா 3 படத்தில் அவரது தோற்றத்தைப் பற்றி பேசுகையில் அவர் பேயாக நடித்து இருந்தார். 2019 இல் வெளியான இந்தப் படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கினார். அதில் அலெக்ஸாண்ட்ரா திகில் திரில்லர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அதில் ஓவியா, வேதிகா, மற்றும் … Read more

வசமாக சிக்கிய கார் திருடன்! வெளுத்து வாங்கிய பொதுமக்கள்!

trapped car thief! Bleached public!

வசமாக சிக்கிய கார் திருடன்! வெளுத்து வாங்கிய பொதுமக்கள்! கரோனா தொற்று தொடங்கிய நாள் முதல் சிறிது காலமாக கொலை ,கொள்ளை சம்பவங்கள் நடப்பது சற்று குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போதைய திருடர்கள் நூதன முறையை பயன்படுத்தி திருட ஆரம்பித்துவிட்டனர். சதுரங்க வேட்டை படத்தில் வருவது போல் மக்களை நம்ப வைத்து சிலர் திருட்டு  செய்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் டெக்னாலஜி வழியாகவும் திருடுகின்றனர். மக்கள் இது போன்றவர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க பல விழிப்புணர்வுகளை அரசாங்கம் … Read more

சிறுவனுக்கு எமனான தெரு நாய்! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

What a street dog for a boy! Heartbreaking incident!

சிறுவனுக்கு எமனான தெரு நாய்! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்! தற்பொழுது தமிழக அரசு புதிய திட்டமாக கால்நடை வளர்ப்பவர்கள் அனைவரும் வரி கட்ட வேண்டும் என கூறியுள்ளனர்.அந்தவகையில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய் ,மாடு போன்ற அனைத்துக்கும் 10 முதல் 50 வரை வரி பணம் கட்ட வேண்டும் என கூறியுள்ளார்.சில மாதங்களுக்கு முன்பு வெறி நாய் கடித்ததில் இளைஞர் ஒருவர் சேலம் அருகே இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்பொழுது அதேபோல ஒரு சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னையை … Read more