ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 5000 ரூபாய் நிவாரணம் – அலைபேசி அழைப்பின் மூலம் 1,28,000 ரூபாய் கொள்ளை

ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 5000 ரூபாய் நிவாரணம் – அலைபேசி அழைப்பின் மூலம் 1,28,000 ரூபாய் கொள்ளை

கடனுக்கு கணவன்.. வட்டிக்கு மனைவி.! கவுன்சிலரின் அடிக்கடி சந்திப்பால் ஆயுளை முடித்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவம்!

கடனுக்கு கணவன்.. வட்டிக்கு மனைவி.! கவுன்சிலரின் அடிக்கடி சந்திப்பால் ஆயுளை முடித்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவம்!

தாய்க்கு தெரியாமல் காதலனுடன் சிறுமி செய்த அசிங்கம் : கண்டித்த தாய்க்கு துடிக்க துடிக்க நேர்ந்த கொடூரம்..!!

பெரம்பலூரில் பச்சையம்மாள் என்ற பெண் வீட்டில் கேஸ் வெடித்து தீ விபத்தில் இறந்துள்ளார். இந்த மரணத்தில் சந்தேகம் எதுவும் ஏற்படாததால் போலீசார் இதனை விபத்து என்றே பதிவு செய்தனர். இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்கு பிறகு பச்சையம்மாளின் வளர்ப்பு மகளான 16 வயதே நிரம்பிய காணாமல் போயுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பச்சையம்மாள் மற்றும் சிறுமியை பற்றி தீவிரமாக விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் சிறுமி தொழுதூரில் உள்ள லாட்ஜில் மணிகண்டன் … Read more

கணவனை விரட்டிவிட்டு வெட்கமே இல்லாமல் மூன்று வாலிபர்களுடன் சல்லாபம் அனுபவித்த பெண் : தட்டிக் கேட்ட கள்ளக் காதலனுக்கு நேர்ந்த பரிதாபம்..!!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் பாலாற்று பாலத்திற்கு அடியில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்து கிடந்த வாலிபர் யார் என்று விசாரித்த போது அந்த வாலிபரின் பெயர் சுனில் என்று தெரியவந்தது. அந்த வாலிபர் சுனில் காட்பாடி பகுதியில் உள்ள பிரபல ரௌடி என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். போலீசார் மோப்ப நாயை வர வைத்து சோதனை செய்த போது அது அங்கு அருகில் உள்ள பூட்டிய வீட்டிற்கு … Read more

பொள்ளாச்சி சம்பவத்தை போல விழுப்புரத்திலும் நடந்து விட கூடாது! திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை

MK Stalin-News4 Tamil Online Tamil News

பொள்ளாச்சி சம்பவத்தை போல விழுப்புரத்திலும் நடந்து விட கூடாது! திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விழுப்புரத்தில் அ.தி.மு.கவினரால் உயிருடன் தீவைத்து கொளுத்தப்பட்ட சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்க தி.மு.க. துணை நிற்கும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.,வின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் – முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் பழிவாங்கும் உணர்ச்சியுடன், வீட்டில் பெரியவர்கள் … Read more

விழுப்புரத்தில் மாணவியை உயிருடன் எரித்துக் கொலை செய்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க ராமதாஸ் கோரிக்கை

Dr Ramadoss-News4 Tamil Latest Political News Today

விழுப்புரத்தில் மாணவியை உயிருடன் எரித்துக் கொலை செய்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க ராமதாஸ் கோரிக்கை விழுப்புரத்தில் மாணவியை உயிருடன் எரித்துக் கொலை செய்த வழக்கில் கொலை செய்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகிலுள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அதிமுகவின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள்-முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் முன் பகை காரணமாக ஜெயபால் என்பவரின் மகளான பள்ளி மாணவியை … Read more

யார் இந்த திலகவதி… அவருக்கு என்ன ஆனது… எதற்காக பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு சட்டங்களை கடுமையாக்க கோரப்பட்டது..??

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்த மாணவி திலகவதி (18), இவர் அங்குள்ள கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பேராவூரணி காலனி பகுதியை சேர்ந்த தலித் சமுதாய இளைஞன் ஆகாஷ், மாணவி திலகவதியை ஒருதலையாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. தினந்தோறும் மாணவி திலகவதி கல்லூரிக்கு செல்லும் போது ஆகாஷ் அவரை பின்தொடர்ந்து சென்றதாகவும், ஒரு கட்டத்தில் அவரின் இந்த செயலை திலகவதி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. மாணவியின் கண்டிப்பை மீறி மீண்டும் அவரை பின்தொடர்ந்த … Read more

கொரோனா பரவும் நேரத்தில் நடந்த கேவலமான திருட்டு : 1.5 கோடி மதிப்பிலான பொருட்கள் மாயம்..!!

திருச்சி நகர வீடுகளின் முன்பு வரையப்பட்டுள்ள மர்ம குறியீடு! வடமாநில கொள்ளையர்களா? பொதுமக்கள் அச்சம்!

இங்கிலாந்தின் தொழில் சார்ந்த முக்கிய நகரங்களில் ஒன்றான மான்செஸ்டரில் உள்ளது சல்போர்ட் பகுதி. இந்த பகுதியின் குடோன் ஒன்றில் மருத்துவ உபகரணங்கள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த உபகரணங்கள் சிகிச்சையளிக்கும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. அந்த உபகரணங்களின் மொத்த மதிப்பு 1 லட்சத்து 66 ஆயிரம் ஐரோப்பிய பவுண்டுகள்(இந்திய ரூபாயில் ரூ.1.5 கோடி), அதில் 80 ஆயிரம் முக கவசங்கள் கிடங்கில் பத்திரமாக இருந்துள்ளது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு வேளையில் … Read more

பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிழப்பு! தேடுதல் வேட்டையில் காவல்துறை!

பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிழப்பு! தேடுதல் வேட்டையில் காவல்துறை!